19 Apr 2024

வீடியோ: முதல்முறையாக பிரம்மோஸ் ஏவுகணையை ஒரு வெளிநாட்டுக்கு வழங்கியது இந்தியா 

2022 இல் கையெழுத்திடப்பட்ட இரு தரப்பினருக்கும் இடையேயான 375 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியா இன்று பிலிப்பைன்ஸுக்கு பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை வழங்கியது.

வெடிபொருட்களுடன் நடமாடிய சந்தேக நபர் கைது: பாரிஸில் உள்ள ஈரான் தூதரகம் முற்றுகை

வெடிபொருட்களுடன் சந்தேக நபர் நடமாடியதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, பாரிஸில் உள்ள ஈரானிய துணைத் தூதரகத்தை இன்று சுற்றி வளைத்த பிரெஞ்சு காவல்துறை, அந்த தூதுரகத்தை சோதனை செய்ய உள்ளது.

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே,

மக்களவை தேர்தல் 2024: மாலை 5 மணி வரை 102 இடங்களில் 59.7% வாக்குப்பதிவு

மக்களவை தேர்தல் 2024 இன்று தொடங்கியது. 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் இந்த தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

தீபக் சாஹரின் காயம் குறித்து சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஃப்ளெமிங் தகவல்

CSK அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், முன்னணி வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரின் காயம் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வழங்கினார்.

துபாயை புரட்டிப்போட்ட புயல் மற்றும் வெள்ளத்தின் டைம்லேப்ஸ் வீடியோ வைரல்

கடுமையான இடியுடன் கூடிய மழை நகரம் முழுவதும் பெய்ததால், துபாய் சமீபத்தில் இதற்கு முன்னெப்போதும் இல்லாத வானிலை நிகழ்வை சந்தித்தது. இதனால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது; 5 மணி வரை 63.20% வாக்குப்பதிவு

இந்தியாவின் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் நிறைவு பெற்றது.

வாக்காளர் பெயர் பட்டியலில் மாயமான நடிகர் சூரியின் பெயர்

நடிகர் சூரி இன்று வாக்களிக்க சென்ற போது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

நாராயண மூர்த்தியின் 5 மாத பேரனுக்கு ரூ.4.2 கோடி டிவிடெண்ட் வருமானம் 

சமீபத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, ரூ.240 கோடி மதிப்புள்ள தனது நிறுவனத்தின் பங்குகளை தனது நான்கு மாத பேரன் ஏகாக்ரா ரோஹன் மூர்த்திக்கு பரிசாக அளித்தார்.

மக்களவை தேர்தல் 2024: மாலை 3 மணி வரை 50% மக்கள் வாக்குபதிவு 

மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தற்போது 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.

பூச்சிக்கொல்லி மருந்தில் இருக்கும் ரசாயனங்கள் 'எவரெஸ்ட்' மீன் கறி மசாலாவில் இருந்ததால் அதை திரும்பப் பெற உத்தரவிட்டது சிங்கப்பூர்

அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி எத்திலீன் ஆக்சைடு எனப்படும் பூச்சிக்கொல்லி மருந்து அதிகமாக இருந்ததால் எவரெஸ்டின் ஃபிஷ் கறி மசாலாவை திரும்பப் பெற சிங்கப்பூர் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் 2024: ஜனநாயக கடமையாற்றிய கோலிவுட் பிரபலங்கள்

இன்று தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் 18வது நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள் நமது கோலிவுட் பிரபலங்கள்.

இருநாட்டு பிரச்சனையால் மாலத்தீவுக்கு செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி 

இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 34,847 இந்தியர்கள் மட்டுமே மாலத்தீவுக்கு சென்றுள்ளனர்.

இஸ்ரேல் ஈரானை தாக்கப்போவது அமெரிக்காவுக்கு முன்பே தெரியும் 

இஸ்ரேல் மீது ஈரான் 300 எறிகணைகளை வீசி தாக்குதல் நடத்திய சில நாட்களுக்குள், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 1.13% உயர்ந்து $62,486.64க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 11.99% குறைவாகும்.

கோவையில் ரூ.1,000 கோடி செலவு செய்த எதிர்க்கட்சிகள்: அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு

முதல்கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், தனது சொந்த ஊரான கரூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துப்பட்டியில் உள்ள வாக்குச் சாவடியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாக்களித்தார்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 19

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.

கனிமொழி முதல் அண்ணாமலை வரை: இன்றைய தேர்தலில் போட்டியிடும் முக்கிய புள்ளிகள் 

21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் உள்ள 102 தொகுதிகளுக்கு இன்று முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.

ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து, வாட்ஸ்அப் மற்றும் த்ரெட்கள் நீக்க வேண்டுமென சீனா உத்தரவு

தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளை காரணம் காட்டி, சீனாவில் உள்ள தனது ஆப் ஸ்டோரில் இருந்து மெட்டா பிளாட்ஃபார்ம்களின் வாட்ஸ்அப் மற்றும் த்ரெட்களை நீக்குமாறு ஆப்பிள் நிறுவனத்திற்கு சீன அரசு உத்தரவிட்டது.

காலை 9 மணி வரை சிக்கிமில் 7.90%, அருணாச்சலத்தில் 6.44% வாக்குகள் பதிவு

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், சிக்கிமில் உள்ள 32 தொகுதிகளுக்கும் இன்றுகாலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்ததை அடுத்து ஈரானிய வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஆளில்லா விமானத் தாக்குதலை சில நாட்களுக்கு முன் நடத்தியது.

மஞ்சும்மேல் பாய்ஸ் OTT வெளியீடு எப்போ தெரியுமா?

'மஞ்சும்மேல் பாய்ஸ்' திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் இருவர் பலி

பாகிஸ்தானின் கராச்சி மாகாணத்தில் இன்று காலை,(ஏப்ரல் 19) வெள்ளிக்கிழமையன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் செய்த வாகனம் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதாக ஒளிபரப்பு ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.

பழுப்பு v/s சிவப்பு v/s கருப்பு அரிசி: எது சிறந்தது? 

தானியங்களின் உலகில், அரிசி, பல்வேறு வண்ணங்களிலும், வகைகளிலும் வரும் பிரதான உணவாகும். சிவப்பு, பழுப்பு மற்றும் கருப்பு அரிசி ஆகியவை மிகவும் குறிப்பிடத்தக்கவை.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஏப்ரல் 19, 2024 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல்

ஒரு ஊடக அறிக்கையின்படி, இஸ்ரேல் மீது தெஹ்ரான் தாக்குதல் நடத்தியதற்கு, பதிலடி கொடுக்கும் விதமாக, இன்று காலை இஸ்ரேல், ஈரானை ஏவுகணைகளால் தாக்கியது.

உலகளாவிய ரெண்டல் பைக் மற்றும் சுற்றுலா சேவைகளை அறிமுகப்படுத்தியது ராயல் என்ஃபீல்டு

ராயல் என்ஃபீல்டு நிறுவனம், மோட்டார் சைக்கிள்களில் புதிய இடங்களை ஆராய விரும்பும் பயண ஆர்வலர்களுக்கு உதவும் வகையில், உலகளாவிய 'வாடகை மற்றும் சுற்றுலா' சேவையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

ஹுவாவெயின் அதிநவீன வன்பொருள் கொண்ட புரா 70 தொடர் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான Huawei சமீபத்தில் அதிநவீன அமைப்பு கொண்ட Pura 70 Ultra மற்றும் Pura 70 Pro+ ஆகியவற்றை வெளியிட்டுள்ளது.

தேர்தல் 2024: நாட்டின் மிகப்பெரும் ஜனநாயக திருவிழா இன்று காலை 7 மணிக்கு துவங்குகிறது

இன்று இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான தேர்தல் தினம்.

18 Apr 2024

பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் அபாயம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்றுகள் மனிதர்கள் உட்பட மற்ற உயிரினங்களில் அதிகரித்து வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு(WHO) இன்று மிகுந்த கவலையை வெளிப்படுத்தியது.

வீடியோ: சுதேசி தொழில்நுட்ப சப்சோனிக் குரூஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா 

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(டிஆர்டிஓ) வியாழன் அன்று ஒடிசா கடற்கரையில் உள்ள சந்திப்பூரில் இருக்கும் ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து(ஐடிஆர்) உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் உருவாகிய குரூஸ் ஏவுகணையின்(ஐடிசிஎம்) சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

கனடாவின் மிகப்பெரிய கொள்ளை சம்பவம்: 2 இந்தியர்கள் உட்பட 6 பேர் கைது 

கனடாவின் வரலாற்றில் மிகப்பெரிய தங்க கொள்ளை சம்பவம், டொராண்டோவின் முக்கிய விமான நிலையத்தில் கடந்த ஆண்டு நடந்தது.

18 வருடங்கள் கழித்து மீண்டும் வெள்ளித்திரையில் இணையும் சூர்யா- ஜோதிகா

கோலிவுட்டின் என்றென்றும் காதல் ஜோடிகள் என்றால் அது சூர்யா-ஜோதிகா தான். இருவரும் திருமணத்திற்கு முன்னர் 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் நடித்தனர்.

மதுரை சித்திரை திருவிழாவில், கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சுவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ரத்து

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு இணங்க மாவட்ட ஆட்சியர் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தார்.

ஈரான் சிறைபிடித்த கப்பலில் இருந்த கேரள பெண் இந்தியா திரும்பினார்

ஏப்ரல் 13 ஆம் தேதி ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரானின் புரட்சிகர காவலர்களால் கைப்பற்றப்பட்ட சரக்குக் கப்பலில் இருந்த ஒரு இந்திய மாலுமி பத்திரமாக வீடு வந்து சேர்ந்ததாக வெளியுறவு அமைச்சகம்(MEA) இன்று தெரிவித்துள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இன்ஸ்டாகிராமை விட்டு எதற்காக வெளியேறினார்? அவரே கூறிய காரணம் இதோ..

இன்று காலை முதல் சோஷியல் மீடியா முழுவதும் யுவன் ஷங்கர் ராஜா இன்ஸ்டாகிராமிலிருந்து வெளியேறி விட்டார் என்ற செய்தி வியாபித்திருந்தது.

குழந்தைகளின் உணவில் சர்க்கரையைக் குறைத்து வருவதாக நெஸ்லே இந்தியா பதில் 

இந்தியா: செர்லாக் மற்றும் நீடோ பிராண்டுகளில் அதிக அளவு சர்க்கரை மற்றும் தேன் சேர்க்கப்படுவதாக ஒரு ஆய்வு கண்டறிந்ததது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பு நிலையை விட வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர்களுக்கு VVPAT ஸ்லிப் கிடைக்குமா என்று உச்சநீதிமன்றம் கேள்வி: என்ன கூறியது தேர்தல் ஆணையம்?

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்ய பின்பற்றப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் விரிவாக விளக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் இன்று கூறியுள்ளது.

சென்னையில் பெண் வாக்காளர்களுக்காக 16 இடங்களில் பிரத்தியேக 'பிங்க் பூத்'!

சென்னையில் நாளை பெண் வாக்காளர்களின் வசதியாக 16 இடங்களில் பிரத்தியேகமான பிங்க் நிற வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் விளையாடுவதில் தவறேதுமில்லை: ரோஹித் ஷர்மா

இந்தியா-பாகிஸ்தான் இடையே வழக்கமான இருதரப்பு டெஸ்ட் தொடர் நடத்துவதில் தவறேதுமில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

CSK-க்கு பலத்த அடி, IPL 2024ல் இருந்து விலகிய நட்சத்திர வீரர்

சென்னை சூப்பர் கிங்ஸின் (சிஎஸ்கே) அணிக்கு பெரும் அடியாக, நட்சத்திர பேட்ஸ்மேன் டெவோன் கான்வே, ஐபிஎல் 2024இல் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

பஞ்சாப் இந்து தலைவரின் கொலை வழக்கில் பாகிஸ்தான் உளவு நிறுவனத்திற்கு தொடர்பு இருப்பதாக தகவல் 

பஞ்சாப் மாநிலம் நங்கலில் விஸ்வ ஹிந்து பரிஷத்(விஎச்பி) தலைவர் விகாஸ் பக்கா கொலை வழக்கில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சம்பந்தப்பட்ட சதியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? இருந்தாலும் கூட வாக்களிக்கலாம்!

நாளை தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நடைபெறவுள்ளது.

போன்சி மோசடியில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் சொத்துகள் பறிமுதல்

பிட்காயின் போன்சி ஊழல் தொடர்பாக, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்க இயக்குனரகம் முடக்கியுள்ளது.

இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த தனது மாமாவை நரமாமிசம் உண்பவர்கள் சாப்பிட்டதாக அதிபர் பைடன் பேச்சு 

இரண்டாம் உலகப் போரின் போது இராணுவத்தில் பணியாற்றிய தனது மாமா அம்ப்ரோஸ் ஃபின்னேகனின் விமானம் நியூ கினியாவில் அப்போது சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

டைம் இதழின் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் இடம்பிடித்த சாக்ஷி மாலிக்

ஏப்ரல் 17, புதன்கிழமை அன்று வெளியான டைம் இதழின், 2024 ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் இடம்பிடித்துளார்.

பள்ளிக்கு காவி உடை அணிந்து வந்த மாணவர்கள்: கேள்வி எழுப்பிய பள்ளி ஊழியர்கள் மீது தாக்குதல் 

தெலுங்கானாவின் மன்சேரியல் மாவட்டத்தில் உள்ள ஒரு மிஷனரி பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு காவி உடை அணிந்து வந்த்தால் அப்பள்ளியின் முதல்வர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனையடுத்து, அப்பள்ளிக்குள் நுழைந்த ஒரு கும்பல் அங்கிருந்த ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 3.75% குறைந்து $61,790.37க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 12.38% குறைவாகும்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 18

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம் 

இந்தோனேசியாவில் புதன்கிழமை ருவாங் எரிமலை வெடித்து சிதறியதால் வானில் ஆயிரக்கணக்கான அடி உயரம் வரை சாம்பல் பரவியது. அதனால், இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

நடிகர் சல்மான் கான் வீடு மீது துப்பாக்கி சூடு நடத்தினால், ₹ 4 லட்சம் பரிசு: போலீஸ் விசாரணையில் அம்பலம்

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, மும்பையில் நடிகர் சல்மான் கான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

மாலத்தீவு அதிபர் முய்சு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் 

2018 ஆம் ஆண்டு முதல் அதிபர் முகமது முய்சுவின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்கள் கசிந்ததைத் தொடர்ந்து, அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.

'இசையமைப்பாளர் இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் அல்ல': சென்னை உயர் நீதிமன்றம் 'நறு'க்கென கொட்டு

இளையராஜாவின் பாடல்கள் காப்புரிமை வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

UNSCயின் நிரந்தர உறுப்பினர் தகுதியை இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என்ற எலான் மஸ்க்கின் கருத்துகளுக்கு அமெரிக்கா பதில் 

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் (யுஎன்எஸ்சி) உள்ளிட்ட ஐக்கிய நாடுகளின் நிறுவனங்களில் சீர்திருத்தம் செய்ய அமெரிக்கா ஆதரவை வழங்கியுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் புதன்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஏப்ரல் 18, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

நீங்கள் வழிகாட்டக்கூடிய மனித உருவிலுள்ள AI ரோபோவான மென்டீபோட்

இஸ்ரேலிய தொழில்நுட்ப நிறுவனமான மென்டீ ரோபோட்டிக்ஸ், 'மென்டீபோட்' என்ற மனித அளவிலான ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது.

'என் மனைவிக்கு ஏதாவது நேர்ந்தால்...': பாக் ராணுவ தளபதிக்கு இம்ரான் கான் எச்சரிக்கை! 

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் நிறுவனரும், தற்போது ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், தனது மனைவி புஷ்ரா பீபி சிறையில் அடைக்கப்பட்டதற்கு ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் தான் நேரடியாகக் காரணம் என்று புதன்கிழமை குற்றம் சாட்டினார்.