NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த தனது மாமாவை நரமாமிசம் உண்பவர்கள் சாப்பிட்டதாக அதிபர் பைடன் பேச்சு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த தனது மாமாவை நரமாமிசம் உண்பவர்கள் சாப்பிட்டதாக அதிபர் பைடன் பேச்சு 

    இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த தனது மாமாவை நரமாமிசம் உண்பவர்கள் சாப்பிட்டதாக அதிபர் பைடன் பேச்சு 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 18, 2024
    02:10 pm

    செய்தி முன்னோட்டம்

    இரண்டாம் உலகப் போரின் போது இராணுவத்தில் பணியாற்றிய தனது மாமா அம்ப்ரோஸ் ஃபின்னேகனின் விமானம் நியூ கினியாவில் அப்போது சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    மேலும், நியூ கினியாவில் நரமாமிசம் சாப்பிடும் மனிதர்கள் வாழ்ந்த பகுதியில் தனது மாமாவின் உடல் விழுந்ததாகவும், அவரது உடலை நரமாமிசம் உண்பவர்கள் சாப்பிட்டதாகவும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    81 வயதான அதிபர் பைடன் தனது சொந்த ஊரான பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ரான்டனின் போர் நினைவுச் சின்னத்தை பார்வையிட்டதற்கு பின் இதனைத் தெரிவித்தார்.

    அவர் தனது மாமாவுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, தனது மாமாவின் பெயர் பொறிக்கப்பட்ட இடத்தில் தனது கையை வைத்து வருத்தப்பட்டார்.

    அமெரிக்கா 

    "அவரது உடலை ஒருபோதும் மீட்கவில்லை": ஜோ பைடன் 

    அம்ப்ரோஸ் ஃபின்னேகனின் விமானம் கீழே விழுந்த பிறகு அவரது உடல் ஒருபோதும் மீட்கப்படவில்லை என்று தி நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.

    "நியூ கினியா மீது ஒற்றை எஞ்சின் விமானங்கள் மற்றும் உளவு விமானங்களை பறக்கவிட்ட விமானியாக அவர் இருந்தார். யாருமே அதை செய்ய முன்வராததால் அவர் தன்னார்வமாக முன்வந்தார். அந்த நேரத்தில் நியூ கினியாவில் நிறைய நரமாமிசம் உண்பவர்கள் இருந்த பகுதியில் அவர் சுட்டு வீழ்த்தப்பட்டார்" என்று பைடன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

    "அவர்கள் அவரது உடலை ஒருபோதும் மீட்கவில்லை." என்று அவர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    ஜோ பைடன்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அமெரிக்கா

    வரும் திங்கட்கிழமைக்குள் காசா போர்நிறுத்தம் அமலுக்கு வரக்கூடும்: அதிபர் பைடன் உறுதி  இஸ்ரேல்
    கேபிடல் கலகம்: இல்லினாய்ஸ் முதன்மை வாக்குப்பதிவில் இருந்து டிரம்ப் தகுதி நீக்கம் டொனால்ட் டிரம்ப்
    காசா மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்களை 'ஏர் டிராப்' செய்ய அமெரிக்கா முடிவு  காசா
    குடும்ப சண்டை: அமெரிக்காவில் உள்ள இந்திய கோடீஸ்வரர் ரூ.20,000 கோடிக்கு மேல் இழப்பீடு வழங்க உத்தரவு உலகம்

    ஜோ பைடன்

    இஸ்ரேலுக்கு தற்காத்துக் கொள்ள உரிமை உள்ளது- சீனா அமெரிக்கா
    அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: குறைந்தது 22 பேர் உயிரிழந்திருக்கலாமென தகவல் அமெரிக்கா
    இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலுக்கு, இந்தியாவில் நடைபெற்ற ஜி20 மாநாடு தான் காரணம்: அமெரிக்க அதிபர்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    சிரியாவில் ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா தாக்குதல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025