தொழில்நுட்பம்: செய்தி
உங்கள் தொலைந்த அல்லது திருடப்பட்ட போனின் பயன்பாட்டை தடுக்க உதவும் மத்திய அரசின் CEIR
CEIR என்பது ஒரு மத்திய அரசின் அமைப்பாகும். இது மொபைல் சாதனங்களை அவற்றின் சர்வதேச மொபைல் சாதன அடையாள (IMEI) எண்களைப் பயன்படுத்தி நிர்வகிக்கிறது மற்றும் கண்காணிக்கிறது.
ஜாக் டோர்சி ப்ளூஸ்கி போர்டில் இருந்து வெளியேறினார்
சமீபத்திய சமூக ஊடக பரிமாற்றத்தில், ப்ளூஸ்கையின் முக்கிய ஆதரவாளரான ஜாக் டோர்சி , நிறுவனத்தின் குழுவிலிருந்து விலகுவதை உறுதிப்படுத்தினார்.
நீங்கள் வழிகாட்டக்கூடிய மனித உருவிலுள்ள AI ரோபோவான மென்டீபோட்
இஸ்ரேலிய தொழில்நுட்ப நிறுவனமான மென்டீ ரோபோட்டிக்ஸ், 'மென்டீபோட்' என்ற மனித அளவிலான ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது.
AI- தொழில்நுட்பத்தால் இயங்கும் சாம்சங் வீட்டு உபகரணங்களின் புதிய வரிசையை அறிமுகம்
சாம்சங் தனது பெஸ்போக் சீரிஸ், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் புதிய வீட்டு உபகரணங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
STEAG: புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த இராணுவத்தில் சிறப்பு பிரிவு அறிமுகம்
STEAG என்பது வயர்ட் மற்றும் வயர்லெஸ் அமைப்புகளில் செயல்படுவதற்காக வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பங்களை வளர்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் நாற்றங்காலாக இருக்கும்.
மேம்படுத்தப்பட்ட மெசேஜிங் சேவைக்காக புதிய வடிவமைப்பு விருப்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸப்
பிரபல மெசேஜிங் தளமான வாட்ஸ்அப், தனது பயனர்களுக்காக மேம்படுத்தபட்ட நான்கு புதிய உரை வடிவமைப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
H-1 பி விசா உள்நாட்டு புதுப்பித்தல் திட்டம் அறிமுகம்; ஏப்ரல் 1 வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும்
இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பயனளிக்கும் ஒரு பைலட் திட்டத்தை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
முதன்முறையாக மனித மூளைக்கு சிப்பை பொருத்தி எலான் மஸ்க்கின் நியூராலிங்க் சாதனை
எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் முறையாக ஒரு மனித மூளைக்கு உள்ளே சிப் வைத்து சாதனை புரிந்துள்ளது.
6 மாதங்களில் 40 AI மாடல்களுக்கு அங்கீகாரம்: ChatGPTக்கு போட்டியாக சீனாவின் நடவடிக்கை
கடந்த ஆறு மாதங்களில்,40 செயற்கை நுண்ணறிவு (AI) மாடல்களை, பொது பயன்பாட்டிற்காக சீனா அரசு அங்கீகரித்துள்ளது.
டிண்டர் போலவே, லெப்ட்-ஸ்வைப் அம்சத்தை அறிமுகப்படுத்துயுள்ளது ஸ்லாக் மொபைல்
ஸ்லாக் செயலி, 'கேட்ச் அப்' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துயுள்ளது.
இன்று முதல் சிம் கார்டுகளை வாங்குவதற்கு முழுமையான டிஜிட்டல் KYC அமல்
இன்று முதல் இந்தியா முழுவதும் புதிய சிம் கார்டு வாங்குவதற்கு பேப்பர் அடிப்படையிலான KYC நீக்கம் செய்யப்பட்டு, முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட KYC அமலுக்கு வருகிறது.
பயன்பாட்டில் இல்லாத யுபிஐ ஐடிக்களை முடக்கவிருக்கும் NPCI
டிசம்பர் 31ம் தேதிக்குள் பயன்பாட்டில் இல்லாத யுபிஐ ஐடிக்களை (UPI ID) முடக்க வேண்டும் என யுபிஐ வசதி மூலம் கட்டண சேவை வழங்கி வரும் போன்பே, கூகுள் பே உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது NPCI (National Payments Corporation of India) அமைப்பு.
பயனாளர்கள் தனியுரிமை தொடர்பாக வழக்கில் தீர்வு காணவிருக்கும் கூகுள்
அமெரிக்காவில் பயனாளர் தனியுரிமை தொடர்பான வழக்கு ஒன்றில் வழக்கு தொடர்ந்தவர்களுடன் பரஸ்பர தீர்வு காண முன்வந்திருக்கிறது கூகுள்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நாளை திறப்பு - முதல்வர் திறந்து வைக்கிறார்
சென்னை கோயம்பேடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கிலும்,
பயன்பாட்டில் இருக்கும் மோசமான கடவுச்சொற்களின் பட்டியலை வெளியிட்ட நார்டுபாஸ் நிறுவனம்
நம்முடைய அனைத்து சேவைகளும், தேவைகளும் இணைய மயமாகிவிட்ட இந்தக் காலத்தில், நம்முடைய டிஜிட்டல் இருப்பைக் காக்கும் பொறுப்பு கடவுச்சொற்களையே (Password) சேர்கிறது.
செயற்கை நுண்ணறிவால் பேடிஎம் நிறுவனத்தில் 100 ஊழியர்கள் வேலை இழப்பு
பேடிஎம்மின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன், தனது செயல்பாட்டில் ஆட்டோமேஷனைக் கொண்டு வருவதற்கும் செலவுக் குறைப்பை உறுதி செய்வதற்கும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.
மேக் டெஸ்க்டாப் செயலியில் புதிய கீபோர்டு ஷார்ட்கட்களை அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் அதன் மேக் டெஸ்க்டாப் செயலியில் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதில் புதிய கீபோர்டு ஷார்ட்கட்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட மெனு பார் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
பொங்கல் பண்டிகைக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு
சென்னை கோயம்பேடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கிலும்,
மனிதர்களின் வாழ்நாளை கணிக்கும் AI-யை வடிவமைத்த டென்மார்க் ஆராயச்சியாளர்கள்
Technical University of Denmark கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மனிதர்களின் வாழ்நாளை துல்லியமாகக் கணிக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு மென்பொருளை உருவாக்கியிருக்கிறார்கள்.
கூகுளின் நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கை வழங்கும் வசதியைப் பயன்படுத்துவது எப்படி?
நிலநடுக்கம் ஏற்படுவது குறித்து எச்சரிக்கை செய்யும் புதிய ஆண்ட்ராய்டு வசதி ஒன்றை கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிமுகப்படுத்தியிருந்தது கூகுள். இந்த வசதி தற்போது ஆண்ட்ராய்டு 5 இயங்குதளத்திற்கு மேற்பட்ட இயங்குதளத்தைக் கொண்ட அனைத்து போன்களிலும் இடம் பெற்றிருக்கிறது.
கூகுள் மேப்ஸ் சேவையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள்
இந்தியாவில் தங்களுடைய கூகுள் மேப்ஸ் சேவையில் பல்வேறு புதிய வசதிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தவிருக்கிறது கூகுள் நிறுவனம்.
இந்திய தொழில்நுட்ப சேவைகள் மற்றும் அவற்றை நிர்வகிக்கும் அமைச்சகங்கள்
புதிய தொலைத்தொடர்பு சட்ட வரைவானது மக்களவையில் சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சட்ட வரைவில் தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் அவை சார்ந்த விஷயங்களுக்கான ஒழுங்குமுறை குறித்த விதிமுறைகள் புதிதாக வகுக்கப்பட்டிருக்கின்றன.
பிரதமர் மோடியின் உரையை நிகழ்நேரத்தில் தமிழில் மொழிபெயர்த்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்
கடந்த டிசம்பர் 17ம் தேதியன்று வாரனாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கம நிகழ்வில் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பிரதமர் மோடி இந்தியில் பேச, தொழில்நுட்பத்தின் உதவியுடன் அங்கு கூடியிருந்த தமிழ் மக்களுக்கு அது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
வெளியூர் பயணங்களுக்கும் 'Round Trip' வசதியை அறிமுகப்படுத்திய ஊபர்
இதுவரை நகருக்குள் மட்டுமே ரவுண்டு ட்ரிப் வசதியை வழங்கி வந்த ஊபர் நிறுவனம், இனி வெளியூர் பயணங்களுக்கும் ரவுண்டு ட்ரிப் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
பைட்டான்ஸூக்கு சாட்ஜிபிடி சேவைப் பயன்பாட்டைத் தடை செய்த ஓபன்ஏஐ, ஏன்?
ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவு சாட்பாட் சேவையை பொதுப் பயனாளர்கள் மட்டுமின்றி நிறுவனங்கள் பலவும் பயன்படுத்தி வருகின்றன.
இருப்பிடத் தகவல்களைப் பகிரும் வசதியை 'Contacts' சேவையில் அளித்த கூகுள்
தங்களுடைய தொடர்புகள் (Contacts) செயலியில் பயனாளர்களின் இருப்பிடத்தை பகிரும் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள். 4.22.37.586680692 என்ற வெர்ஷனில் இந்தப் புதிய வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.
12,000 ஊழியர்கள் பணிநீக்கம் குறித்து மனம் திறந்த சுந்தர் பிச்சை
2022ம் ஆண்டு தொழில்நுட்ப நிறுவன பணியாளர்களுக்கு மிகவும் மோசமான ஒரு ஆண்டு என்று தான் கூற வேண்டும். அந்த ஆண்டில் மட்டும் 2.50 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள்.
ஆப்பிள் சேவைகளில் கண்டறியப்பட்ட பாதுகாப்புக் கோளாறுகள்
ஆப்பிள் சாதனங்கள் மற்றும் சேவைகளில் பயனாளர்களின் தகவல் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையிலான கோளாறுகள் இருப்பதாக இந்திய கணினி அவசரநிலை பதில் குழு (CERT-In) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சாம்சங் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்புக் குறைபாடு, எச்சரிக்கை விடுத்த CERT-In அமைப்பு
இந்தியாவில் உள்ள இணையப்பயனர்களை தகவல் திருட்டு மற்றும் இதர தொழில்நுட்ப பிரச்சினைகளில் இருந்து காக்க அவ்வப்போது இந்தியாவின் கணினி அவசர பதில் குழுவானது (CERT-In) எச்சரிக்கை விடுக்கும்.
விரைவில் வாரத்திற்கு 3 நாட்களுக்கு மட்டும் அலுவலகத்திலிருந்து பணி: இன்ஃபோசிஸ் அறிக்கை
இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குநரான இன்ஃபோசிஸ், தனது ஊழியர்களுக்கு மூன்று நாள் அலுவலகத்திலிருந்து வேலை செய்வதை கட்டாயமாக்க உள்ளது.
ஐந்து ஆண்டுகளில் 36,800 URLகளை முடக்கிய மத்திய அரசு
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 36,838 இணைப்புகளை (URLs) இந்திய அரசு முடக்கியுள்ளதாகத் தகவல் தெரிவித்திருக்கிறார் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை துணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.
அமெரிக்க பயனாளர்களுக்கு AI வசதியுடன் கூடிய 'NotebookLM' சேவையை அறிமுகப்படுத்திய கூகுள்
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வசதியுடன் இயங்கக்கூடிய வகையிலான 'நோட்புக்LM' (NotebookLM) சேவையினை அமெரிக்க பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள்.
'ROG போன் 8' குறித்த டீசரை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்ட அசூஸ்
நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின்னர் தங்களுடைய அடுத்த ஸ்மார்ட்போனான ROG போன் 8-ன் டீசர் ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கிறது அசூஸ் (Asus).
இந்தியாவில் வெளியானது சோனியின் VR2 ஹெட்செட்
இந்தியாவில் தங்களுடைய அடுத்த தலைமுறை விர்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டான 'பிளேஸ்டேஷன் VR2'-வை வெளியிட்டிருக்கிறது சோனி.
புகைப்படங்களில் இருந்து ஆடையை நீக்கும் AI கருவிகளின் பயன்பாடு அதிகரிப்பு
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மேம்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
'GPT ஸ்டோரின்' வெளியீட்டை 2024-க்குத் தள்ளி வைத்த ஓபன்ஏஐ
பயனாளர்களின் பயன்பாட்டிற்காக சாட்ஜிபிடியிலேயே ஜிபிடி ஸ்டோர் (GPT Store) ஒன்றை அறிமுகப்படுத்தவிருப்பதாக கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற முதல் டெவலப்பர்கள் மாநாட்டில் அறிவித்தது ஓபன்ஏஐ.
கணினி அறிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கடைப்பிடிக்கப்படும் 'உலக கணினி அறிவு தினம்' இன்று
1980களில் உலகம் முழுவதும் தொடங்கியது டிஜிட்டல் காலகட்டம். அப்போது இருந்து தான் உலகம் டிஜிட்டல் மயமாகத் தொடங்கியது. இன்றைக்கு கணினி மற்றும் டிஜிட்டல் உபகரணங்களை இயக்கத் தெரிந்திருப்பது என்பது அத்தியாவசியத் தேவையாகிவிட்டது.
துவாரகா பிரபாகரன் காணொளி சர்ச்சை - உண்மை தன்மையை ஆய்வு செய்ய வலியுறுத்தல்
விடுதலை புலிகளின் தலைவரான பிரபாகரன் கடந்த 2009ம்.,ஆண்டு நடந்த இலங்கை உள்நாட்டு போர் களத்தில் கொல்லப்பட்டார் என்று செய்திகள் வெளியானது.
100 மொழிகள் வரை அடையாளம் கண்டு படியெடுக்கும் திறனைப் பெற்ற அமேசான் டிரான்ஸகிரைப் சேவை
அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) வழங்கி வரும் அமேசான் டிரான்ஸ்கிரைப் தளமானது தற்போது 100 மொழிகளைப் படியெடுக்கும் திறன்களைப் பெற்றிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
பயனாளர்களுக்கு அளித்த வந்த கட்டண வசதியான போஸ்ட் பிளஸ்ஸை நிறுத்தும் Tumblr
உலகளவில் பல்வேறு சமூக வலைத்தள சேவைகளுள் ஒன்றான தம்ளர் (Tumblr), டிசம்பர் 1ம் தேதி முதல் தங்களது சேவைகளில் சில மாற்றங்களை அமல்படுத்தவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.