NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / உங்கள் தொலைந்த அல்லது திருடப்பட்ட போனின் பயன்பாட்டை தடுக்க உதவும் மத்திய அரசின் CEIR 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் தொலைந்த அல்லது திருடப்பட்ட போனின் பயன்பாட்டை தடுக்க உதவும் மத்திய அரசின் CEIR 
    இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில் மொபைல் போன் திருட்டு ஒரு பொதுவான பிரச்சினை

    உங்கள் தொலைந்த அல்லது திருடப்பட்ட போனின் பயன்பாட்டை தடுக்க உதவும் மத்திய அரசின் CEIR 

    எழுதியவர் Venkatalakshmi V
    May 22, 2024
    12:01 pm

    செய்தி முன்னோட்டம்

    CEIR என்பது ஒரு மத்திய அரசின் அமைப்பாகும். இது மொபைல் சாதனங்களை அவற்றின் சர்வதேச மொபைல் சாதன அடையாள (IMEI) எண்களைப் பயன்படுத்தி நிர்வகிக்கிறது மற்றும் கண்காணிக்கிறது.

    இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில் மொபைல் போன் திருட்டு ஒரு பொதுவான பிரச்சினை.

    ஸ்மார்ட்போன்களின் பரவலான பயன்பாடு, அவற்றின் அதிக மறுவிற்பனை மதிப்புடன் இணைந்து, அவற்றை திருடர்களின் கவர்ச்சிகரமான இலக்குகளாக ஆக்குகிறது.

    மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதிகள் அல்லது சந்தைகள் அல்லது பொது போக்குவரத்து போன்ற நெரிசலான பொது இடங்களில், மக்கள் திருடர்களிடம் தங்கள் மொபைல் போன்களை பறிகொடுத்திருக்கலாம்.

    இது போன்ற சிக்கலை சமாளிக்க மத்திய தொலைத்தொடர்புத் துறை, திருடப்பட்ட மொபைல் போன்களை மீட்பதற்காக முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட CEIR போர்டலை உருவாகியுள்ளது.

    CEIR

    CEIR எப்படி செயல்படுகிறது?

    CEIR என்பது மொபைல் சாதன அடையாளங்காட்டிகளின் தரவுத்தளமாகும். மொபைல் சாதனத்தின் ஒவ்வொரு சிம் ஸ்லாட்டிற்கும் ஒரு அடையாளங்காட்டி(identifier) ஒதுக்கப்பட்டுள்ளது.

    Blacklist-ல் உள்ள மொபைல் சாதனங்களைப் பகிர நெட்வொர்க் ஆபரேட்டர்களை அனுமதிப்பதன் மூலம் மொபைல் சாதன திருட்டு மற்றும் தவறான பயன்பாட்டை எதிர்த்து CEIR உதவுகிறது.

    அதாவது, ஒரு நெட்வொர்க்கில் தடுப்புப்பட்டியலில் உள்ள சாதனம், சிம் கார்டு மாற்றப்பட்டாலும், மற்ற நெட்வொர்க்குகளில் வேலை செய்யாது.

    செயல்பாடு

    CEIR தளத்தில் புகாரை பதிவு செய்வது எப்படி?

    உங்கள் தொலைந்த அல்லது திருடப்பட்ட ஃபோனைப் பற்றி போலீஸ் புகார் (எஃப்ஐஆர்) பதிவு செய்யுங்கள். CEIR தாக்கல் செயல்முறைக்கு உங்களுக்கு ஒரு FIR நகல் தேவைப்படும்.

    உங்கள் ஃபோனின் IMEI (சர்வதேச மொபைல் சாதன அடையாளம்) எண்ணைக் கண்டறியவும்.

    நீங்கள் வழக்கமாக அதை பேட்டரிக்கு பின்னால் ஒரு ஸ்டிக்கரில் காணலாம்.

    உங்களால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், IMEI எண்ணைப் பெற உங்கள் தொலைபேசியில் *#06# ஐ டயல் செய்யலாம் (இப்போது உங்களிடத்தில் போன் இருந்தால்).

    CEIR போர்ட்டலுக்கு செல்லவும். அங்கே, "Block Stolen/Lost Mobile" என்ற சிவப்பு டேப்-ஐ கிளிக் செய்யவும். ஒரு படிவம் தோன்றும். அதில் கேட்கப்படும் விவரங்களை நிரப்பவும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    மொபைல்
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மத்திய அரசு

    தென் மாநிலங்களுக்கு வரிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம்: எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் தென் இந்தியா
    பாதுகாப்பை பலப்படுத்த இந்தியா மற்றும் மியான்மர் இடையே உள்ள எல்லை பகுதியை மூட மத்திய அரசு உத்தரவு அமித்ஷா
    இந்திய பொருளாதாரம் பற்றிய வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
    முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், பிவி நரசிம்மராவ், விஞ்ஞானி சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது பாரத ரத்னா

    மொபைல்

    ஜூலையில் வெளியாகிறதா நத்திங் போன் (2).. அதன் CEO சொல்வது என்ன? ஸ்மார்ட்போன்
    லோகோ பைலட்டுகள் செல்போன் வைத்திருக்க தடை - ஒடிசா ரயில் விபத்தின் எதிரொலி  ஒடிசா
    ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கவிருக்கும் ஜப்பான் ஸ்மார்ட்போன்
    பட்ஜெட் மொபைல்களுக்கான புதிய சிப்செட்டை அறிமுகப்படுத்தும் குவால்காம் ஸ்மார்ட்போன்

    தொழில்நுட்பம்

    கூகுள் டிரைவில் இருந்து தொலைந்து போன பயனாளர்களின் தகவல்கள்; கூகுளின் விளக்கம் என்ன? கூகுள்
    பயனாளர்களுக்கு அளித்த வந்த கட்டண வசதியான போஸ்ட் பிளஸ்ஸை நிறுத்தும் Tumblr சமூக வலைத்தளம்
    100 மொழிகள் வரை அடையாளம் கண்டு படியெடுக்கும் திறனைப் பெற்ற அமேசான் டிரான்ஸகிரைப் சேவை அமேசான்
    துவாரகா பிரபாகரன் காணொளி சர்ச்சை - உண்மை தன்மையை ஆய்வு செய்ய வலியுறுத்தல் இலங்கை

    தொழில்நுட்பம்

    கணினி அறிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கடைப்பிடிக்கப்படும் 'உலக கணினி அறிவு தினம்' இன்று  உலகம்
    'GPT ஸ்டோரின்' வெளியீட்டை 2024-க்குத் தள்ளி வைத்த ஓபன்ஏஐ சாட்ஜிபிடி
    புகைப்படங்களில் இருந்து ஆடையை நீக்கும் AI கருவிகளின் பயன்பாடு அதிகரிப்பு செயற்கை நுண்ணறிவு
    இந்தியாவில் வெளியானது சோனியின் VR2 ஹெட்செட் சோனி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025