NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / H-1 பி விசா உள்நாட்டு புதுப்பித்தல் திட்டம் அறிமுகம்; ஏப்ரல் 1 வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும்
    அடுத்த செய்திக் கட்டுரை
    H-1 பி விசா உள்நாட்டு புதுப்பித்தல் திட்டம் அறிமுகம்; ஏப்ரல் 1 வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும்
    ஜனவரி 29 அன்று தொடங்கப்பட்ட H1-B பைலட் புதுப்பித்தல் திட்டம் ஏப்ரல் 1 வரை இயங்கும்

    H-1 பி விசா உள்நாட்டு புதுப்பித்தல் திட்டம் அறிமுகம்; ஏப்ரல் 1 வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 31, 2024
    11:33 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பயனளிக்கும் ஒரு பைலட் திட்டத்தை அமெரிக்கா தொடங்கியுள்ளது.

    H-1B வெளிநாட்டு வேலை விசாக்களை, தற்போது உள்நாட்டிலேயே, அதாவது அமெரிக்காவிலேயே புதுப்பிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களில் இதுவே முதன்முறையாகும். எனினும் ஒரு குறிப்பிட்ட அளவு நபர்கள் மட்டுமே இந்த புதுப்பித்தலுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    ஜனவரி 29 அன்று தொடங்கப்பட்ட H1-B பைலட் புதுப்பித்தல் திட்டம் ஏப்ரல் 1 வரை இயங்கும்.

    H-1B விசா என்பது புலம்பெயர்ந்தோர் அல்லாத விசா ஆகும்.

    இது அமெரிக்க நிறுவனங்களுக்கு, தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படும் தொழில்களுக்கு, வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்த அனுமதிக்கிறது.

    இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் இதையே நம்பியுள்ளன.

    மேலும் சில தகவல்

    புதுப்பிப்பு மேலும் சில தகவல்கள்

    உள்நாட்டில் H1-B விசா புதுப்பித்தலுக்கான ஸ்லாட்கள், ஜனவரி-29, பிப்ரவரி-5, பிப்ரவரி-12, பிப்ரவரி-19 மற்றும் பிப்ரவரி-26 ஆகிய தேதிகளில் வெளியிடப்படும்.

    H-1B புதுப்பித்தல் திட்டம், தற்போது செல்லுபடியில் உள்ள H-1B விசா வைத்திருப்பவர்களை அமெரிக்காவிலேயே தங்கள் விசாக்களை புதுப்பிக்க அனுமதிக்கும்.

    இந்த பைலட் திட்டம் தன்னார்வத் திட்டம் என்றும், ஒவ்வொரு வாரமும் சுமார் 4,000 விண்ணப்பங்கள் அனுமதிக்கப்படும் என்றும், அவற்றுள் கனடாவில் இருந்து அனுமதிக்கப்பட்ட H-1B விசா விண்ணப்பதாரர்களுக்கு 2,000 விண்ணப்பங்களும், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மூலம் அனுமதிக்கப்பட்ட H-1B விசா விண்ணப்பதாரர்களுக்கு 2,000 விண்ணப்பங்கள் அனுமதிக்கப்படும் என்றும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    H-1B விசா விண்ணப்பதாரர்கள் போர்டல் மூலமே விண்ணப்பிக்க முடியும். வாராந்திர வரம்பை அடையும் வரை விண்ணப்பங்கள் FDFS அடிப்படையில் கையாளப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விசா
    இந்தியா
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    விசா

    அமெரிக்கா விசாவில் இஸ்ரேலியர்களுக்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது அமெரிக்கா
    கனடாவில், குறிப்பிட்ட விசா சேவைகளை நாளை மீண்டும் தொடங்குகிறது இந்தியா  கனடா
    புதிய கிரீன் கார்டு பரிந்துரைகளை வெளியிட்டது வெள்ளை மாளிகை அமெரிக்கா
    கனடா நாட்டவர்களுக்கு 9 வகை விசாக்களை நிறுத்தி வைத்துள்ளது இந்தியா கனடா

    இந்தியா

    தொகுதி பங்கீடு குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று ஆலோசனை; மம்தா பங்கெடுக்கவில்லை  எதிர்க்கட்சிகள்
    இந்தியா கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே தேர்வு மல்லிகார்ஜுன் கார்கே
    அரசு பங்களாவை 'உடனடியாக' காலி செய்யுமாறு மஹுவா மொய்த்ராவுக்கு நோட்டீஸ்  டெல்லி
    மார்ச் 15க்குள் இந்திய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தும் மாலத்தீவு: இந்தியா எப்போது பதிலளிக்கும்? மாலத்தீவு

    தொழில்நுட்பம்

    மனிதகுலத்திற்கே அச்சுறுத்தல்.. ஓபன்ஏஐயின் புதிய ரகசிய தொழில்நுட்பம் குறித்து வெளிவந்த தகவல்கள்  ஓபன்ஏஐ
    லட்சங்களில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடி.. தற்காத்துக் கொள்வது எப்படி? ஆன்லைன் மோசடி
    இந்தியாவில் கேமிங் மீது மாறி வரும் மனநிலை, புதிய ஆய்வு முடிவு கேம்ஸ்
    போலி உள்ளடக்க பிரச்சினைக்கு சோனி நிறுவனம் வழங்கும் தீர்வு சோனி

    தொழில்நுட்பம்

    494 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட ஜியோ ஏர்ஃபைபர் சேவை ஜியோ
    'அரசியல் போராட்டம் தொடரும்' - துவாரகா பிரபாகரன் உரை  தொழில்நுட்பம்
    கூகுள் டிரைவில் இருந்து தொலைந்து போன பயனாளர்களின் தகவல்கள்; கூகுளின் விளக்கம் என்ன? கூகுள்
    பயனாளர்களுக்கு அளித்த வந்த கட்டண வசதியான போஸ்ட் பிளஸ்ஸை நிறுத்தும் Tumblr சமூக வலைத்தளம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025