பண்டிகை: செய்தி
கொரோனா பாதித்தால் என்ன செய்ய வேண்டும் ? - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்கள்
உலகம் முழுவதும் கட்டுக்குள் வந்திருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிவேகமாக பரவ துவங்கியுள்ளது.
மயிலாடுதுறை கொள்ளிடம் பகுதியில் மண் பானை தயாரிக்கும் இன்ஜினியர்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் மண்பாண்ட தொழில்தான் அதிகம் நடைபெறும்.
ஐயப்ப பக்தர்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கி அன்னதானமிட்ட இஸ்லாமியர்கள்
இந்தியாவில் ஆங்காங்கே மதம் சார்ந்த பிரச்சனைகள் அடிக்கடி நடந்து வருகிறது என்று செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.
மத்திய அரசின் வரி பகிர்வு - தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது
மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வழங்கும் மாதாந்திர வரிப்பகிர்வில் கூடுதல் தவணை தொகையாக ரூ.72.961.21 கோடி முன்னதாகவே விடுவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 640 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
கிறிஸ்தவர்கள் இயேசுவின் பிறந்த நாளாக கொண்டாடப்படுவது தான் கிறிஸ்துமஸ் பண்டிகை.
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் டிச.27ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ஹெத்தை அம்மன் திருவிழா நடைபெறவுள்ளதால் அதனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் டிச.27ம்.,தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
தீபாவளி கொண்டாட்டம்: நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் விற்பனை என தகவல்
கடந்த ஞாயிற்றுகிழமை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
தெரு நாய்களுக்கு அலங்காரம் செய்து வழிபாடு - விநோத முறையில் தீபாவளி கொண்டாட்டம்
தீபாவளி பண்டிகை மனிதர்கள் மட்டும் தான் கொண்டாட வேண்டும் என்னும் அவசியம் இல்லை என்பதை எடுத்துரைக்கிறது இந்த செய்தி குறிப்பு.
லட்சக்கணக்கில் மதிப்புடைய புடவைகளை திருடி சென்ற பெண்கள் - விஜயவாடா விரையும் காவல்துறை
சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஓர் ஜவுளிக்கடையில் பெண்கள் கும்பல் ரூ.2 லட்சம் மதிப்புடைய புடவைகளை திருடியதாக கூறப்படும் சம்பவம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகை: விமான கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி
தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
தீபாவளி பண்டிகை - சென்னையில் 18 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு
தீபாவளி பண்டிகை வரும் 12ம்-தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிப்பதில் 19 கட்டுப்பாடுகள் - சென்னை மாநகர காவல்துறை
தீபாவளி பண்டிகை என்றாலே நம் அனைவரது நினைவிற்கும் வருவது பட்டாசுகள் தான்.
தீபாவளி கொண்டாட்டங்கள் எதற்காக எண்ணெய் குளியலுடன் தொடங்குகிறது எனத்தெரியுமா?
இன்னும் ஒரு வாரத்தில் தீபாவளி வரவிருக்கிறது. பல வீடுகளில் இதற்கான கொண்டாட்டங்கள் இப்போதே துவங்கி இருக்கும்.
குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பதாக கூறி போலி இணையதள மோசடி - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.
தீபாவளி பண்டிகை - வரும் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும்
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை(நவ.,5) தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தசரா பண்டிகைக்கு ராவணனின் உருவ பொம்மையை எரிக்காத கிராமம்!
நாடு முழுவதும் நவராத்திரி கோலாகலங்கள் நிறைவடைந்துள்நிறைவடைந்துள்ளது. துர்கை அம்மனை வழிபடும் இந்த 9 நாள் விழாநாளின் இறுதியாக ராவணன் வாதம் நடைபெறும்.
ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்
பண்டிகை காலங்களை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
வெற்றிகளை வழங்கும் விஜயதசமி - வரலாறு அறிவோம் வாருங்கள்
இந்தியா முழுவதும் விஜயதசமி பண்டிகையானது தசரா, தசைன், தசஹரா உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
தென்னிந்தியாவிலேயே சரஸ்வதிக்கென அமைந்துள்ள தனி கோயிலில் ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு
கல்வி கடவுளாக வழிபடப்படும் சரஸ்வதி தேவிக்கு திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் ஓர் தனி கோயில் உள்ளது.
ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவங்கள் என்னென்ன?
நாடு முழுவதும் நவராத்திரி பூஜைகள் நடந்து வந்த நிலையில் இறுதி கட்டமாக இன்று(அக்.,23) ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கள்
தமிழ்நாடு மாநிலத்தில் ஆயுத பூஜை, விஜய தசமி உள்ளிட்ட பண்டிகைகள் வார இறுதி நாட்களோடு இணைந்தவாறு வருவதால் தொடர் விடுமுறை அளிக்கப்படவுள்ளது.
ஆயுத பூஜை கொண்டாட்டம் - சென்னையிலிருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழ்நாடு மாநிலத்தில் வார இறுதி நாட்களில் வெளியூர்களில் பணிபுரிவோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது மற்றும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருக்க கூடும்.
100 நாள் வேலை திட்ட கூலி தொழிலாளர்களுக்கு 3 மாத ஊதிய நிலுவை - காரணம் என்ன?
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பயனாளிகளுக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று விவசாயிகள் தொழிலாளர் சங்கம் இன்று(அக்.,12) திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நவராத்திரி 2023: துர்கை அம்மனின் ஒன்பது அவதாரங்கள் என்ன? அவற்றின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
அடுத்த வாரம் துவங்கவுள்ளது நவராத்திரி திருவிழா. வடமாநிலங்களில் இந்த 9 நாட்களும் கோலாகலமாக கொண்டாடப்படும்.
'மனதின் குரல்' நிகழ்ச்சியில் சென்னை ஆட்டோ ஓட்டுநரை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி
இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமைகளில் நாட்டு மக்களிடையே அகில இந்திய வானொலியில் 'மனதின் குரல்' என்னும் நிகழ்ச்சியில் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
புரட்டாசி ஸ்பெஷல்: மெதுவடை இப்படி செய்து பாருங்க! ருசியா இருக்கும்
பண்டிகைகள், விசேஷங்கள் என்றாலே, நம் வீட்டில் தவறாமல் இடம் பிடிக்கும் முக்கியமான உணவு, வடை தான். இறைவனுக்கு படைப்பதாகட்டும், திருமண விழாக்களாகட்டும், இலையில் வடை இல்லாமல் நிச்சயம் இருக்காது.
கிருஷ்ண ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம் - வாழை இலையில் கிருஷ்ணர் ஓவியம் தீட்டி அசத்தும் சிறுமி
இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் மிக கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஒன்று கிருஷ்ண ஜெயந்தி.
கிருஷ்ணஜெயந்தி: விழாவின் நோக்கமும், பலகாரங்களின் பின்னணியும்
இன்று இந்து கடவுளான கிருஷ்ணனின் பிறந்தநாள். இந்த நாளை கிருஷ்ணஜெயந்தி எனக்கொண்டாடுகிறார்கள் இந்து மதத்தவர்கள்.
செப்டம்பர் 18, விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான அரசாங்க விடுமுறையை அறிவித்த தமிழக அரசு
இந்து மாதத்தில் முழுமுதற் கடவுளாக கருதப்படுபவர் விநாயகர். அவரை போற்றும் விதமாக ஆண்டுதோறும், விநாயகர் சதுர்த்தி விழா, ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி திதி அன்று கொண்டாடப்படும்.
தீபாவளி பண்டிகை - சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை
இந்தாண்டு நவம்பர் மாதம் 12ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே நம் நினைவிற்கு வருவது பட்டாசுகள் தான்.
நாடு முழுவதும் பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை; தலைவர்கள் வாழ்த்து
இன்று, இஸ்லாமியர்களின் புனித நாளான பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
புத்த பூர்ணிமா: இந்த புத்த பண்டிகை நாளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
இந்த ஆண்டு மே 5ஆம் தேதி புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. இது புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மிகப்பெரிய திருவிழாவாகும்.
அட்சய திருதியை எதற்காக கொண்டாடுகிறார்கள் என தெரிந்துகொள்ளுங்கள்
இன்று, இந்தியா முழுவதும், அட்சய திரிதியை விசேஷ நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தவரும், சமண மதத்தவரும் இந்த நாளை கொண்டாடுவது ஆண்டாண்டு கால மரபாகும்.
ஈகை திருநாள்: அதன் வரலாறும், அதை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்வோம்!
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள், புனித ரமலான் மாதம் முடிவடைவதை, ஈகை திருநாளாக கொண்டாடுவார்கள்.
அக்ஷய திரிதியைக்கு நீங்கள் தங்கம் தவிர வேறு சில பொருட்களையும் வாங்கலாம்!
இந்தியா முழுவதும் இன்று, ஏப்ரல் 22 அன்று, அக்ஷய திரிதியை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தொடங்கும் எந்த ஒரு விஷயமும், வெற்றி பெறும் என்பது நம்பிக்கை. இந்த நாளை, அதிர்ஷ்டம், வெற்றி தரும் நாளாக பார்க்கிறார்கள். மேலும் இந்த புனித நாளில், தங்கம் வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது.
தமிழ் புத்தாண்டு 2023: டெல்லியில் புத்தாண்டுக் கொண்டாட்டம்
தமிழ் புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி கொண்டாடப்படும்.
ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டாக எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா?
நாளை, ஏப்ரல்-14 , தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. அது எதற்காக எனத்தெரியுமா? சித்திரை மாதத்தின் தொடக்க நாளை, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், புத்தாண்டின் தொடக்கமாக கொண்டாடுகிறார்கள்.
ரம்ஜான் 2023: நோன்பின் தேதிகள், முக்கியத்துவம் மற்றும் விதிகள்
ரம்ஜான், அல்லது ரமலான், உலகம் முழுவதும் மிகவும் ஆடம்பரத்துடனும், ஆடம்பரத்துடனும் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்கள், ரம்ஜான் மாதத்தை, சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வுடன், தங்கள் தொடர்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாகக் கடைப்பிடிக்கின்றனர்.
ஹோலி கொண்டாட்டத்தின் போது, குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறிப்புகள்
ஹோலி பண்டிகை இன்னும் 2 நாட்களில், நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படும்.
ஹோலியைப் போலவே உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகள் பற்றி காணலாம்
ஹோலி என்பது இந்தியாவிலும், நேபாளத்திலும் முக்கியமாகக் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான மற்றும் மகிழ்ச்சியான பண்டிகை. ஆனால் உலகின் பிற பகுதிகளிலும் இதே போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அவற்றை பற்றி ஒரு சிறு பார்வை.