நவராத்திரி: செய்தி
நவராத்திரி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறது?
பண்டிகை காலம் வந்துவிட்டது. நாடு முழுவதும், நவராத்திரி வெகு விமரிசையாகக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.
விஜய் சேதுபதியின் திரைப்படத்தில் கமிட்டான கங்கனா ரனாவத்
தமிழ் திரையுலகிற்கு 'தாம் தூம்' என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கங்கனா ரனாவத்.
தசரா பண்டிகைக்கு ராவணனின் உருவ பொம்மையை எரிக்காத கிராமம்!
நாடு முழுவதும் நவராத்திரி கோலாகலங்கள் நிறைவடைந்துள்நிறைவடைந்துள்ளது. துர்கை அம்மனை வழிபடும் இந்த 9 நாள் விழாநாளின் இறுதியாக ராவணன் வாதம் நடைபெறும்.
வெற்றிகளை வழங்கும் விஜயதசமி - வரலாறு அறிவோம் வாருங்கள்
இந்தியா முழுவதும் விஜயதசமி பண்டிகையானது தசரா, தசைன், தசஹரா உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவங்கள் என்னென்ன?
நாடு முழுவதும் நவராத்திரி பூஜைகள் நடந்து வந்த நிலையில் இறுதி கட்டமாக இன்று(அக்.,23) ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி ஸ்பெஷல்: விரதத்தை முடித்து கொள்வதற்கு ஏற்ற பானங்கள்
நவராத்திரின் பூஜைகள் இன்று இரவுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், நவராத்திரி விரதத்தை முடித்து கொல்வதற்கு ஏற்ற பானங்களை இப்போது பார்க்கலாம்.
அஞ்சல் அலுவலகத்தில் கொலு வைத்து வித்தியாசமாக நவராத்திரி கொண்டாட்டம்
ஒவ்வொரு வருடமும் 9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழா, இந்த வருடம் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி விரதம் இருப்பதனால் கிடைக்கும் பலன்கள்
ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா மகாளய அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை திதியில் தொடங்கி 9 நாட்களுக்கு, இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி பிற மாநிலங்களில் எப்படி கொண்டாடப்படுகிறது?
இந்தியாவின் மிக முக்கிய இந்து பண்டிகையான நவராத்திரி, ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு விதமாக கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி உருவான புராணக் கதை தெரியுமா?
நவராத்திரி ஸ்பெஷல்: முன்னொரு காலத்தில் வரமுனி என்ற அசுரன் இருந்தானாம். அதிக தலைக்கனம் கொண்ட அவன், தனக்கு நிகர் யாரும் இல்லை என்ற கர்வத்தோடு பூவுலகையும் முனிவர்கள் வாழும் இடங்களையும் சூறையாடி கொண்டிருந்தான்.
நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி நாட்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகள்
நவராத்திரி பூஜைகள் என்பது இந்தியா முழுவதும் விமர்சியாக கொண்டாடப்படும் ஒரு பெரும் பண்டிகையாகும்.
நவராத்திரி ஸ்பெஷல்: கொலுவை ஏன் ஒன்பது படிகளில் வைக்கிறோம்?
நவராத்திரி என்பது நாடு முழுவதும் துர்க்கை அம்மனுக்காக கொண்டாடப்படும் 9 நாள் சிறப்பு பூஜையாகும்.
காஷ்மீர் சாரதா கோயிலில் 75 ஆண்டுகளுக்கு பின்னர் நவராத்திரி பூஜை - பெருமிதம் கொள்ளும் அமித்ஷா
1947ம் ஆண்டிற்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள சாரதா கோயிலில் 75 ஆண்டுகளுக்கு பிறகு நவராத்திரி பூஜைகள் நடக்கவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காளத்தில், நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டினோ
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ இரண்டு நாள் பயணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் கூடியிருந்த ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி விரதத்தின் போது சாப்பிடக்கூடாத உணவுகள்
அடுத்த ஒன்பது நாட்களுக்கு நவராத்திரி விழா இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது.
நவராத்திரி ஸ்பெஷல்: வீட்டில் கொலு வைக்கும் முறை மற்றும் நன்மைகள்
மகாளய அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியில் தொடங்கி 9 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் வீட்டில் விதவிதமான கொலு பொம்மைகள் வைத்து மக்கள் வழிபடுவர்.
நவராத்திரி 2023: துர்கை அம்மனின் ஒன்பது அவதாரங்கள் என்ன? அவற்றின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
அடுத்த வாரம் துவங்கவுள்ளது நவராத்திரி திருவிழா. வடமாநிலங்களில் இந்த 9 நாட்களும் கோலாகலமாக கொண்டாடப்படும்.