NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி உருவான புராணக் கதை தெரியுமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி உருவான புராணக் கதை தெரியுமா?
    இரண்டு கொடூரமான அரக்கர்களுக்கு பிறந்தவனான மகிஷாசூரனை வதம் செய்த மகிஷாசுரமர்த்தினி

    நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி உருவான புராணக் கதை தெரியுமா?

    எழுதியவர் Sindhuja SM
    Oct 19, 2023
    10:59 am

    செய்தி முன்னோட்டம்

    நவராத்திரி ஸ்பெஷல்: முன்னொரு காலத்தில் வரமுனி என்ற அசுரன் இருந்தானாம். அதிக தலைக்கனம் கொண்ட அவன், தனக்கு நிகர் யாரும் இல்லை என்ற கர்வத்தோடு பூவுலகையும் முனிவர்கள் வாழும் இடங்களையும் சூறையாடி கொண்டிருந்தான்.

    அவனது தொல்லை தாங்க முடியாத அகத்தியரும் பிற முனிவர்களும், அவனை காட்டெருமையாக மாற்றி சபித்துவிட்டனர்.

    இதற்கிடையில், ரம்பன் என்ற இன்னொரு அரக்கன் இருந்தான். அவன் கடும் தவம் புரிந்து, தனக்கு மிகவும் பலசாலியான ஒரு மகன் வேண்டும் என்று அக்னி பகவானிடம் ஒரு வரத்தை பெற்றான்.

    நீ யார் மீது ஆசை கொள்கிறாயோ அவர் மூலம் உனக்கு மிகவும் பலசாலியான மகன் கிடைப்பான் என்று அக்னி பகவான் அவனுக்கு வரத்தை அளித்தார்.

    பிகின்

    பராசக்தி மகிஷாசுரமர்த்தினியான கதை 

    இதனையடுத்து, ரம்பன், ஒரு கட்டுக்குள் சென்று கொண்டிருக்கும் போது காட்டெருமையாக மாறி இருந்த வரமுனி மீது ஆசை கொண்டு, தானும் ஒரு எருமையாக மாறி மகிஷாசூரன் என்ற மகனை பெற்றுகொண்டான்.

    இரண்டு கொடூரமான அரக்கர்களுக்கு பிறந்தவனான மகிஷாசூரன், மூவுலகிலும் மிகப்பெரும் பலசாலியாக திகழ்ந்தான்.

    அது போதாதென்று, பிரம்மனுக்காக கடும் தவம் புரிந்த மகிஷாசூரன், தேர்கள் அசுரர்கள் அல்லாமல், ஒரு கன்னி பெண்ணால் மட்டுமே தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரத்தை பெற்றான்.

    அதன்பிறகு, அவன் அட்டகாசம் அதிகரிக்கவே, அவனை வதம் செய்ய பராசக்தி அவதாரம் எடுத்தாள்.

    9 நாள் அவள் கொலுவில் இருந்து, 10வது நாள் மகிஷாசூரனை சம்ஹாரம் செய்து மகிஷாசுரமர்த்தினியானாள்.

    இதை கொண்டாடவே நவராத்திரி அனுசரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நவராத்திரி

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    நவராத்திரி

    நவராத்திரி 2023: துர்கை அம்மனின் ஒன்பது அவதாரங்கள் என்ன? அவற்றின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்  பண்டிகை
    நவராத்திரி ஸ்பெஷல்: வீட்டில் கொலு வைக்கும் முறை மற்றும் நன்மைகள் திருவிழா
    நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி விரதத்தின் போது சாப்பிடக்கூடாத உணவுகள்  உணவு பிரியர்கள்
    மேற்கு வங்காளத்தில், நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டினோ பிரேசில்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025