NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / அஞ்சல் அலுவலகத்தில் கொலு வைத்து வித்தியாசமாக நவராத்திரி கொண்டாட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அஞ்சல் அலுவலகத்தில் கொலு வைத்து வித்தியாசமாக நவராத்திரி கொண்டாட்டம்
    அஞ்சலகத்தின் செயல்பாடுகள் கொலு பொம்மைகளாக வைக்கப்பட்டுள்ளன.

    அஞ்சல் அலுவலகத்தில் கொலு வைத்து வித்தியாசமாக நவராத்திரி கொண்டாட்டம்

    எழுதியவர் Srinath r
    Oct 22, 2023
    03:07 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒவ்வொரு வருடமும் 9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழா, இந்த வருடம் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

    நவராத்திரியை முன்னிட்டு மக்கள் வீட்டில் கொலு வைத்து, விரதம் இருந்து அம்பிகையை வழிபடுவது வழக்கம்.

    ஆனால் திருச்சியில் தலைமை அஞ்சல் நிலையத்தில், போஸ்டல் கொலு வைக்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

    திருச்சி மாவட்டத்தில் உள்ள 12 அஞ்சல் கோட்டங்களில் பணியாற்றும் ஊழியர்களால் இந்த போஸ்டல் குழு வைக்கப்பட்டுள்ளது.

    அஞ்சல் துறை குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அதிகரிக்க, முக்கிய சேவைகளை கொலு பொம்மைகளாக வைக்கப்பட்டுள்ளது.

    2nd card

    அஞ்சல் துறையின் திட்டங்களை எடுத்துரைக்கும் கொலு பொம்மைகள்

    ஒவ்வொரு கொலுவும் அஞ்சல் துறையின் ஒவ்வொரு திட்டங்களை எடுத்துரைப்பதாக அமைக்கப்பட்டுள்ளதாக, மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி தெரிவித்தார்.

    இந்த கொலுவை பார்க்க பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தவர், இந்த முயற்சியின் நோக்கம் அஞ்சல் துறை மக்களுக்கு அளிக்கும் சேவைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது எனக் கூறினார்.

    மேலும் அஞ்சல் துறையின் சேவைகளை மக்கள் தெரிந்து கொள்வதற்காக ஜனரஞ்சகமாக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், 24 ஆம் தேதி வரை இந்த கொலு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் எனவும் அவர் தகவல் அளித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நவராத்திரி
    திருச்சி
    கல்லூரி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    நவராத்திரி

    நவராத்திரி 2023: துர்கை அம்மனின் ஒன்பது அவதாரங்கள் என்ன? அவற்றின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்  பண்டிகை
    நவராத்திரி ஸ்பெஷல்: வீட்டில் கொலு வைக்கும் முறை மற்றும் நன்மைகள் திருவிழா
    நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி விரதத்தின் போது சாப்பிடக்கூடாத உணவுகள்  உணவு பிரியர்கள்
    மேற்கு வங்காளத்தில், நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டினோ பிரேசில்

    திருச்சி

    ரூ.951 கோடி செலவில் திருச்சி புதிய விமான நிலையம்: பலவிதமான சிறப்பு அம்சங்கள் தமிழ்நாடு
    சென்னை-திருச்சி விமானத்தில் அவசரகால கதவை திறந்த பயணி விமானம்
    திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம் தமிழ்நாடு
    திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் யானைக்கு 44வது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாட்டம் தமிழ்நாடு

    கல்லூரி

    தேசிய அளவில் மீண்டும் முதலிடத்தை பிடித்த IIT மெட்ராஸ் இந்தியா
    கல்லூரிகளில் சேர்ந்து செப்.30க்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும்: UGC யுஜிசி
    கோவை கிருஷ்ணா கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பலி;3 பேர் மீது வழக்கு  கோவை
    கனமழை காரணமாக நீலகிரி, வால்பாறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நீலகிரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025