NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / தசரா பண்டிகைக்கு ராவணனின் உருவ பொம்மையை எரிக்காத கிராமம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    தசரா பண்டிகைக்கு ராவணனின் உருவ பொம்மையை எரிக்காத கிராமம்!
    தசரா பண்டிகைக்கு ராவணனின் உருவ பொம்மையை எரிக்காத கிராமம் - காரணம் என்ன ?

    தசரா பண்டிகைக்கு ராவணனின் உருவ பொம்மையை எரிக்காத கிராமம்!

    எழுதியவர் Nivetha P
    Oct 25, 2023
    08:20 pm

    செய்தி முன்னோட்டம்

    நாடு முழுவதும் நவராத்திரி கோலாகலங்கள் நிறைவடைந்துள்நிறைவடைந்துள்ளது. துர்கை அம்மனை வழிபடும் இந்த 9 நாள் விழாநாளின் இறுதியாக ராவணன் வாதம் நடைபெறும்.

    இந்த நவராத்ரி விழாவை, வடமாநிலங்களில் தசரா என்று கூறுவர்.

    இந்த பண்டிகை ராவணனை வதம் செய்த தினமாக கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் வடமாநிலங்களில் ராவணன் உருவ பொம்மையினை எரிப்பதை ஓர் மரபாக கொண்டுள்ளனர்.

    ராவணன் 

    பைஜ்நாத் நகரில் உள்ள மக்கள் ராவண பொம்மைகளை எரிப்பதில்லை 

    ஆனால் ஹிமாச்சல பிரதேசம் காங்க்ரா மாவட்டத்திலுள்ள பைஜ்நாத் நகரில் உள்ள மக்கள் மட்டும் ராவணன் உருவ பொம்மைகளை எரிப்பதில்லை.

    இதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம் வாருங்கள்.

    ஹிமாச்சல பிரதேசம் பைஜ்நாத் நகர் சிவபெருமானுக்கென அர்ப்பணிக்கப்பட்ட ஓர் தலமாக பார்க்கப்படுகிறது.

    ராவணன் என்னதான் அரக்கனாக இருந்தாலும் அவன் ஓர் தீவிர சிவன் பக்தன். சிவனை நோக்கி தவமிருந்து அவன் பல வரங்களை பெற்றுள்ளதாக வரலாறு கூறுகிறது.

    கோயில் 

    சிவபெருமானின் தீவிர பக்தன் ராவணன் 

    சிவபெருமானை ஒருவன் தவமிருந்து மகிழ்வித்து வரங்களை பெறுகிறான் என்றால் நிச்சயம் அவன் சிவனுக்கு பிடித்த ஓர் பக்தனாக தான் இருக்கமுடியும்.

    அப்பேற்பட்ட ஓர் சிவன் பக்தனின் உருவத்தை எரிப்பது என்பது சிவனை அவமதிக்கும் ஓர் செயலாக அப்பகுதி மக்கள் கருதுகிறார்கள்.

    இதனால் தான் இவர்கள் ராவணனின் உருவ பொம்மைகளை எரிப்பது இல்லையாம்.

    கோயில் 

    தசரா பண்டிகையை கொண்டாட முயன்ற சிலர் மர்மமான முறையில் மரணம் 

    மேலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் அப்பகுதியில் சிலர் தசரா பண்டிகையினை கொண்டாட முயன்றதாகவும் அவர்கள் அடுத்த தசராவிற்கு உயிருடனே இல்லை என்றும் கூறுகிறார்கள்.

    அவர்கள் மரணத்திற்கு சிவனின் கோபம் தான் காரணம் என்று இப்பகுதி மக்கள் நம்புகிறார்கள்.

    இதனிடையே, வரலாற்று சிறப்புமிக்க பைஜ்நாத் சிவன் கோயில் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகவும், இதன் தோற்றம் பிராந்திய கத்யூரி வம்சத்தின் ஆட்சியின் போது அறியப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

    கோயில் 

    முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட பைஜ்நாத் கோயில்

    சிவனுக்காக முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட இந்த பைஜ்நாத் கோயில் காங்க்ரா பள்ளத்தாக்கின் முக்கிய கோயில்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.

    ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள பகுதிகளில் தசராவின் பரவலான கொண்டாட்ட முறைகளை விட உள்ளூர் மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

    இங்கு நடைபெறும் திருவிழாக்கள் பூஜைகள், கோவில் சடங்குகள், மத கூட்டங்களுக்கான நேரமாகவே கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நவராத்திரி
    ஹிமாச்சல பிரதேசம்
    தீபாவளி
    பண்டிகை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    நவராத்திரி

    நவராத்திரி 2023: துர்கை அம்மனின் ஒன்பது அவதாரங்கள் என்ன? அவற்றின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்  திருவிழா
    நவராத்திரி ஸ்பெஷல்: வீட்டில் கொலு வைக்கும் முறை மற்றும் நன்மைகள் கோவில்கள்
    நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி விரதத்தின் போது சாப்பிடக்கூடாத உணவுகள்  உணவு குறிப்புகள்
    மேற்கு வங்காளத்தில், நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டினோ பிரேசில்

    ஹிமாச்சல பிரதேசம்

    அதானி வில்மர் நிறுவனத்தில் அதிரடி ரெய்டு! சிக்கியது என்ன? தொழில்நுட்பம்
    90,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு 1 கோடி செலவழித்த நபர்! மாநிலங்கள்
    அமெரிக்காவில் பிறந்த சிறுவனை பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக தலாய் லாமா அறிவித்தார் அமெரிக்கா
    இமாச்சல் வரை பரவிய H3N2 வைரஸ்: 10 வார குழந்தைக்கு பாதிப்பு இந்தியா

    தீபாவளி

    தீபாவளி 2023: பட்டாசுகளை விற்கவும் வாங்கவும் தடை விதித்தது டெல்லி அரசு  டெல்லி
    நடிகர் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு விக்ரம்
    சிவகாசியில் இரு வேறு இடங்களில் நேர்ந்த பட்டாசு விபத்து - 13 பேர் பலி  விபத்து
    ரயில்வே ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிப்பு மத்திய அரசு

    பண்டிகை

    ஹோலியைப் போலவே உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகள் பற்றி காணலாம் உலகம்
    ஹோலி கொண்டாட்டத்தின் போது, குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறிப்புகள் இந்தியா
    ரம்ஜான் 2023: நோன்பின் தேதிகள், முக்கியத்துவம் மற்றும் விதிகள் வாழ்க்கை
    ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டாக எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா? தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025