NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி நாட்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி நாட்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகள் 
    கொலு வைக்காதர்களும் அம்மனின் உருவ படத்தை வைத்து இந்த பூஜைகளை செய்யலாம்.

    நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி நாட்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகள் 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 18, 2023
    10:25 am

    செய்தி முன்னோட்டம்

    நவராத்திரி பூஜைகள் என்பது இந்தியா முழுவதும் விமர்சியாக கொண்டாடப்படும் ஒரு பெரும் பண்டிகையாகும்.

    இந்த கொலு பூஜைகளின் போது என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை இப்போது பார்க்கலாம்.

    கொலு வைத்து வணங்குபவர்கள் காலை, மாலை என்று இரு வேளையும் நைவேத்தியம் செய்ய வேண்டும்.

    எந்த நாளுக்கும் எந்த நைவேத்தியம் படைக்க வேண்டுமோ அதை கண்டிப்பாக வரிசைப்படி செய்ய வேண்டும்.

    கொலு வைக்காதர்களும் அம்மனின் உருவ படத்தை வைத்து இந்த பூஜைகளை செய்யலாம்.

    பராசக்தி, அரக்கனை வதம் செய்ததற்காக கொண்டாடப்படும் விழா நவராத்திரி என்பதால், நவராத்திரியின் போது பெண்களுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் செய்லகளை செய்யக்கூடாது.

    பிஜேயுள்

    நவராத்திரி பூஜையின் போது செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள்:

    நவராத்திரியின் 9 நாட்களும் வீடுகளில் சண்டை சச்சரவுகளை தவிர்ப்பது நல்லது.

    பெண்களுக்கான பூஜை இது என்பதால், தினமும் சில பெண்களையும் சிறுமிகளையும் வீட்டுக்கு அழைத்து அவர்களுக்கு தாம்பூலம் வழங்கி ஆசி பெற்றால், அம்பாளின் ஆசியும் உங்களுக்கு கிட்டும்.

    நவராத்திரியின் போது வரும் வெள்ளிக்கிழமைகளில் பெண்களுக்கு விருந்து வைத்து புடவையை பரிசாக அளிப்பது, சகல சௌபாக்யத்தையும் பெற்று தரும்.

    அம்பாளுக்கு வைக்கும் நைவேத்தியத்தை ஏதாவது ஒரு சிறுமிக்கு சாப்பிட கொடுப்பது நல்லது.

    நைவேத்திய உண்வுகளில் பூண்டு, வெங்காயம் மற்றும் மசாலா பொருட்களை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

    நவராத்திரி பூஜை செய்பவர்கள் பகல் வேளையில் தூங்குவது நல்லதல்ல.

    கொலு வைக்கும் வீட்டில் உள்ளவர்கள் 9 நாட்களும் அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நவராத்திரி
    இந்தியா

    சமீபத்திய

    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19
    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்

    நவராத்திரி

    நவராத்திரி 2023: துர்கை அம்மனின் ஒன்பது அவதாரங்கள் என்ன? அவற்றின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்  பண்டிகை
    நவராத்திரி ஸ்பெஷல்: வீட்டில் கொலு வைக்கும் முறை மற்றும் நன்மைகள் திருவிழா
    நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி விரதத்தின் போது சாப்பிடக்கூடாத உணவுகள்  உணவு பிரியர்கள்
    மேற்கு வங்காளத்தில், நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டினோ பிரேசில்

    இந்தியா

    ஆபரேஷன் அஜய் முதல் வந்தே பாரத் மிஷன் வரை: இந்தியாவின் வெற்றிகரமான வெளியேற்ற நடவடிக்கைகள் வந்தே பாரத்
    ஜப்பானின் ஷிசிடோ நிறுவனத்திற்கு இந்திய தூதராக தமன்னா நியமனம் ஜப்பான்
    தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு வெறும் ₹99 சினிமா பார்க்கலாம்- எப்படி தெரியுமா? சினிமா
    கல்லூரி மாணவர்களுக்கு கோடிங் பயிற்சி அளிக்க புதிய முன்னெடுப்புக்காக தமிழக அரசுடன் கைகோர்த்த குவி தமிழக அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025