NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / அட்சய திருதியை எதற்காக கொண்டாடுகிறார்கள் என தெரிந்துகொள்ளுங்கள் 
    அட்சய திருதியை எதற்காக கொண்டாடுகிறார்கள் என தெரிந்துகொள்ளுங்கள் 
    1/2
    வாழ்க்கை 1 நிமிட வாசிப்பு

    அட்சய திருதியை எதற்காக கொண்டாடுகிறார்கள் என தெரிந்துகொள்ளுங்கள் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 22, 2023
    07:30 am
    அட்சய திருதியை எதற்காக கொண்டாடுகிறார்கள் என தெரிந்துகொள்ளுங்கள் 
    அக்ஷய திரிதியையின் மரபுகளையும், நம்பிக்கைகளையும் தெரிந்துகொள்க

    இன்று, இந்தியா முழுவதும், அட்சய திரிதியை விசேஷ நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தவரும், சமண மதத்தவரும் இந்த நாளை கொண்டாடுவது ஆண்டாண்டு கால மரபாகும். இந்த நாளில் தொடங்கும் எந்த ஒரு விஷயமும், வெற்றி பெறும் என்பது நம்பிக்கை. இந்த நாளை, அதிர்ஷ்டம், வெற்றி தரும் நாளாக பார்க்கிறார்கள். ஆங்கில நாட்காட்டியின்படி, இது ஏப்ரல்-மே மாதங்களில் வருகிறது. சமணர்கள் இந்த நாளை 'அகா தீஜ்' என்று அழைக்கிறார்கள். விநாயகப் பெருமானும், வேத வியாசரும், இந்த நாளில் தான் மகாபாரதத்தை எழுத தொடங்கினார்கள். இந்த நாள், விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் தனது உதவியை நாடிவந்த சுதாமாவுக்கு செல்வத்தை வாரி வழங்கிய நாள் இது.

    2/2

    குபேரன், லக்ஷ்மியை வணங்கி ஐஸ்வர்யத்தை பெற்ற நாள் 

    இந்த நாளில்தான் குபேரர், லட்சுமி தேவியை வழிபட்டார் என்றும், இதனால் தான் அவருக்கு, ஐஸ்வர்யங்கள் அருளும் கிடைத்தது என்றும் கூறப்படுகிறது. சமண மதத்தில், இந்த நாள் அவர்களின் முதல் கடவுளான ஆதிநாதரை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், புதிய தொடக்கங்களுக்கு உகந்த நாள் என்பார்கள். ஆகையால், புதிய பிரயாணங்கள், தொழில், திருமணம் ஆகியவை செய்யலாம். விஷ்ணு பக்தர்கள், இந்த நாளில் விரதம் இருந்து, எளியவர்களுக்கு உதவி செய்வார்கள். வடமாநில வணிகர்கள் சிலர், இந்த நாளில், லட்சுமி-ஐ பூஜித்து, புதிய கணக்கை துவங்குவார்கள். இந்த நாளில், லக்ஷ்மியின் அடையாளமான தங்கத்தை வாங்குவதால், வாழ்க்கையில் ஐஸ்வர்யம் வந்து சேரும் என்பதும் ஐதீகம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    வைரல் செய்தி
    பண்டிகை
    அட்சய திரிதியை

    இந்தியா

    ஈகை திருநாள்: அதன் வரலாறும், அதை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்வோம்! உலகம்
    உலகக்கோப்பை வில்வித்தை 2023 : இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா இந்திய அணி
    காவிரி குடிநீர் குழாய் பாதிப்பு - 35 கிராமங்கள் குடிநீர் இன்றி தவிப்பு! திருப்பூர்
    தமிழ்நாட்டில் 12 மணிநேர வேலை, 3 நாள் விடுமுறை மசோதா நிறைவேற்றம்  தமிழ்நாடு

    வைரல் செய்தி

    பொன்னியின் செல்வன் பட விழாவிற்கு 21 லட்ச ரூபாய்க்கு வாட்ச் அணிந்து வந்த விக்ரம் விக்ரம்
    பிரபல தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம் லோகோ உருவான கதை  கோலிவுட்
    'இனத்தின் அடையாளத்தை அழிக்கும் முயற்சி': நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு  நெட்ஃபிலிக்ஸ்
    "இயற்கையோடு ஒன்றி வாழ்": மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு டிப்ஸ் சொல்லும் 100 வயது தாத்தா  ஆரோக்கியம்

    பண்டிகை

    அக்ஷய திரிதியைக்கு நீங்கள் தங்கம் தவிர வேறு சில பொருட்களையும் வாங்கலாம்! அக்ஷய திரிதியை
    தமிழ் புத்தாண்டு 2023: டெல்லியில் புத்தாண்டுக் கொண்டாட்டம் டெல்லி
    ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டாக எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா? தமிழ்நாடு
    ரம்ஜான் 2023: நோன்பின் தேதிகள், முக்கியத்துவம் மற்றும் விதிகள் வாழ்க்கை

    அட்சய திரிதியை

    நெருங்கிய அட்ச திரிதியை... மீண்டும் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை!  வணிக செய்தி
    அட்சய திருதியை 2023: சரியான தங்க நகைகளை எப்படி தேர்வு செய்வது? தங்கம் வெள்ளி விலை
    அடுத்த செய்திக் கட்டுரை

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023