NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டாக எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டாக எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா?
    நாளை தமிழ் புத்தாண்டு பிறக்கவிருக்கிறது

    ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டாக எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா?

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 13, 2023
    06:06 pm

    செய்தி முன்னோட்டம்

    நாளை, ஏப்ரல்-14 , தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. அது எதற்காக எனத்தெரியுமா? சித்திரை மாதத்தின் தொடக்க நாளை, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், புத்தாண்டின் தொடக்கமாக கொண்டாடுகிறார்கள்.

    கிரெகோரியன் காலண்டர்படி, வருடந்தோறும், இந்த நாளே, புதிய வருடத்தின் தொடக்கமாக அனுசரிக்கப்படுகிறது.

    அதன்படி, 'உலகின் மூத்தகுடி' என அழைக்கப்படும், தமிழ் குடியும், தமிழ் மக்கள் வாழ்ந்ததாக சரித்திர ஆய்வுகள் சொல்லும் அனைத்து நாடுகளிலும், நாளையே புத்தாண்டு.

    அதாவது, தமிழ்நாடு, கேரளா, இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா மற்றும் பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில், நாளையே புத்தாண்டாக அனுசரிக்கிறார்கள்.

    இந்து மத ஐதீகத்தின் படி, இந்த நாளன்று தான், பிரபஞ்சத்தை உருவாக்க திட்டமிட்டதாகவும், ஆண்டுதோறும், உலக நன்மைக்காக இந்திரன் இந்த நாளில், பூமிக்கு வருகிறார் என நம்பிக்கை.

    card 2

    புத்தாண்டை எப்படி கொண்டாடுகிறார்கள் தமிழர்கள்?

    இந்த புத்தாண்டன்று, காலையில் நீங்கள் பார்க்கும் முதல் நல்ல விஷயம், அந்த ஆண்டு முழுவதும் நடக்கும் என சிலருக்கு நம்பிக்கை உள்ளது.

    அதனால், ஐஸ்வர்யங்கள் என கருதப்படும், பொன், வெள்ளி, அரிசி, பூ மற்றும் பழங்கள் போன்றவற்றை வைத்து வணங்குவார்கள்.

    வடை, பாயசம், சாம்பார், கூட்டு கரி இதனுடன், மாங்காய் பச்சடியும் சமைத்து உண்ணுவார்கள்.

    இது கோடை காலம் ஆதலால், தற்போது, மா,பலா, வாழை என முக்கனிகளும் கிடைக்கும். இதையும் வைத்து வணங்குவார்கள்.

    தமிழ் புத்தாண்டை கொண்டாடும் வழக்கம் பன்னெடுங்காலமாய் வழக்கத்தில் இருந்து வருகிறது. நக்கீரர் எழுதிய நெடுநல்வாடையிலும், சிலப்பதிகாரத்திலும் இதை பற்றி குறிப்புள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    உலகம்
    பண்டிகை

    சமீபத்திய

    முன்னாள் தவெக உறுப்பினர் கோவை வைஷ்ணவி செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார் திமுக
    பயங்கரவாதத்தை நிறுத்த பாகிஸ்தானுக்கு துருக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்; இந்தியா அறிவுறுத்தல் துருக்கி
    ஐபிஎல் 2025 ஜிடிvsஎல்எஸ்ஜி: டாஸ் வென்றது குஜராத் டைட்டன்ஸ்; லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    'Ozempic teeth' என்றால் என்ன, எடை இழப்பு மருந்தின் புதிய பக்க விளைவினைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் எடை குறைப்பு

    தமிழ்நாடு

    திருச்சியில் ரூ.600 கோடியில் டைடல் பார்க் - தொழில்துறையில் வெளியான புது அறிவிப்புகள் திருச்சி
    சிவகங்கை கீழடி அருங்காட்சியகத்தில் என்னென்ன இருக்கிறது என ஓர் பார்வை சிவகங்கை
    தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் தொடர் மழைக்கு வாய்ப்பு புதுச்சேரி
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம் ஆர்.என்.ரவி

    உலகம்

    பிலிப்பைன்ஸில் சுட்டு கொலை செய்யப்பட்ட இந்திய தம்பதி பிலிப்பைன்ஸ்
    இந்திய-சீக்கிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் பிலிப்பைன்ஸில் கைது இந்தியா
    உலக வங்கியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவாரா அஜய் பங்கா இந்தியா
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி இந்தியா

    பண்டிகை

    ஹோலியைப் போலவே உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகள் பற்றி காணலாம் உலகம்
    ஹோலி கொண்டாட்டத்தின் போது, குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறிப்புகள் இந்தியா
    ரம்ஜான் 2023: நோன்பின் தேதிகள், முக்கியத்துவம் மற்றும் விதிகள் வாழ்க்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025