NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் சென்னை ஆட்டோ ஓட்டுநரை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'மனதின் குரல்' நிகழ்ச்சியில் சென்னை ஆட்டோ ஓட்டுநரை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி 
    'மனதின் குரல்' என்னும் வானொலி நிகழ்ச்சியில் உரையாடினார் பிரதமர் மோடி

    'மனதின் குரல்' நிகழ்ச்சியில் சென்னை ஆட்டோ ஓட்டுநரை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி 

    எழுதியவர் Nivetha P
    Sep 24, 2023
    06:03 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமைகளில் நாட்டு மக்களிடையே அகில இந்திய வானொலியில் 'மனதின் குரல்' என்னும் நிகழ்ச்சியில் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

    கடந்த 2014ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இன்று(செப்.,24) 105வது அத்தியாயமானது ஒலிபரப்பட்டது.

    அதன்படி இதில் பேச துவங்கிய மோடி, "இந்தாண்டு 'சந்திராயன் 3' வெற்றியினை தொடர்ந்து இந்தியா தலைமையில் ஜி20 மாநாடு வெற்றிகரமாக அரங்கேறியது இந்தியர்களுக்கான இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது" என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.

    தொடர்ந்து அவர், "குறிப்பாக அனைத்து உலக தலைவர்களும் ராஜ்கோட்டில் அமைந்துள்ள காந்தி நினைவிடத்திற்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தியது என்பது பெருமையின் உச்சக்கட்டம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    மோடி 

    கடந்த 30ஆண்டு காலமாக 200க்கும்-மேற்பட்ட புறாக்களை வளர்த்து வரும் ஆட்டோ ட்ரைவர் 

    மேலும் அவர் இந்த நிகழ்ச்சியில், சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ராஜேந்திர பிரசாத் என்பவரை மனதார பாராட்டி பேசினார்.

    ஆட்டோ ஓட்டுநராகவுள்ள ராஜேந்திர பிரசாத் கடந்த 30ஆண்டு காலமாக 200க்கும்-மேற்பட்ட புறாக்களை வளர்த்து வருகிறார்.

    அந்த புறாக்களுக்கு தேவையான தண்ணீர், உணவுகள் உள்ளிட்டவைகளை மிக சிறப்பான முறையில் அளித்து மிக அழகாக பராமரித்து வருகிறார் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

    தனக்கு வரும் வருவாயில் ஓர் மிக பெரிய தொகையினை இந்த புறாக்களுக்கு அவர் பயன்படுத்தி வளர்த்து வருவதை அறிந்து தான் மிகவும் மகிழ்ச்சியுற்றதாகவும் கூறினார்.

    அதனையடுத்து, பண்டிகை காலங்கள் துவங்கவுள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த அவர், "வீட்டுக்கு புதுப்பொருட்கள் வாங்கும் பட்சத்தில் அது இந்திய தயாரிப்பாக இருக்கட்டும்"என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நரேந்திர மோடி
    ஜி20 மாநாடு
    சென்னை
    பண்டிகை

    சமீபத்திய

    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்

    நரேந்திர மோடி

    இந்தியா-அமெரிக்கா இடையே மெகா ஜெட் எஞ்சின் ஒப்பந்தம் இந்தியா
    ஐநா சபையின் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார் பிரதமர் மோடி இந்தியா
    அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி  இந்தியா
    குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து  இந்தியா

    ஜி20 மாநாடு

    'ஏழை மக்களின் நிலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது' : பி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    ஜி20 உச்சிமாநாட்டிற்காக ஏஐ கேமராக்கள், ட்ரோன்கள் மூலம் உச்சகட்ட பாதுகாப்பு வழங்கும் இந்தியா இந்தியா
    ஜி 20 மாநாட்டை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு தடை குடியரசு தலைவர்
    ஜி-20 மாநாட்டைத் தவிர்க்க இருக்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்: காரணம் என்ன? சீனா

    சென்னை

    தீபாவளி பண்டிகை - சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை  பண்டிகை
    பிறந்தநாளை முன்னிட்டு, நாளை  தொண்டர்களை சந்திக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்  தேமுதிக
    சென்னையில் ஒரு சதுரடி நிலம் ரூ.1,000 ஆக நிர்ணயம் தமிழ்நாடு
    சென்னையில் ஆகஸ்ட் 27 முதல் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் பயணம்

    பண்டிகை

    ஹோலியைப் போலவே உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகள் பற்றி காணலாம் உலகம்
    ஹோலி கொண்டாட்டத்தின் போது, குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறிப்புகள் இந்தியா
    ரம்ஜான் 2023: நோன்பின் தேதிகள், முக்கியத்துவம் மற்றும் விதிகள் வாழ்க்கை
    ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டாக எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா? தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025