காங்கிரஸ்: செய்தி

உதய்பூர் தையல்காரரின் கொலையாளிகளுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு 

ராஜஸ்தான்: உதய்பூர் தையல்காரர் கன்ஹையா லால் டெலியினை கொலை செய்த கொலையாளிகளுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருப்பதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நேற்று குற்றம் சாட்டியுள்ளார்.

வாரம் 70 நேரம் வேலை செய்வது குறித்து காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரியின் கருத்து சர்ச்சையாகியுள்ளது

காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி கூறிய 70 மணிநேர வேலை குறித்து பேசியுள்ளார்.

மஹுவா மொய்த்ராவை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை: ஓட்டெடுப்பில் நெறிமுறைகள் குழு ஏற்றது

அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவை, மக்களவையில் இருந்து தகுதி நீக்க பரிந்துரை செய்யும் அறிக்கையை நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு ஏற்றது.

'தொகுதி பங்கீட்டால் INDIA கூட்டணி கட்சிகளுக்குள் சலனம்': உமர் அப்துல்லா கவலை 

பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்திருக்கும் 'INDIA' எதிர்க்கட்சி கூட்டணியின் ஒற்றுமை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் கண்ணன் காலமானார்

நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் கண்ணன், மூலக்குளத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 74.

தெலங்கானா பெண்களுக்கு மாதம் ரூ.4,000: தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார் ராகுல் காந்தி 

தெலங்கானா மாநிலத்தில் வரும் 30ம்.,தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.

20 ஆண்டு கால திருமண உறவை முறித்து கொண்டார் சச்சின் பைலட்: தேர்தல் பிரமாணப் பத்திரத்தால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை

ராஜஸ்தானின் முன்னாள் துணை முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட், சாரா அப்துல்லாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற செய்தி அவரது தேர்தல் பிரமாணப் பத்திரத்தால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஹேக்கிங் விவகாரம்: ஆப்பிள் நிறுவன அதிகாரிகளை நாடாளுமன்ற குழு சம்மன் செய்ய இருப்பதாக தகவல் 

எதிர்க்கட்சி எம்பிக்களின் மொபைல் போன்கள் 'ஹேக்கிங்' செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஆப்பிள் நிறுவன அதிகாரிகளை நாடாளுமன்ற குழு சம்மன் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

01 Nov 2023

டெல்லி

காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் டிஜிபி ரவி

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில், காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் தமிழ்நாடு டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி.

பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கு: 2021இல் முக்கிய அரசியல் தலைவர்களின் மொபைல்கள் 'ஹேக்' செய்யப்பட்ட விவகாரம்

காங்கிரஸின் சசி தரூர், பவன் கேரா, சுப்ரியா ஷ்ரினேட்; திரிணாமுல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ரா; ஆம் ஆத்மியின் ராகவ் சாதா; சிபிஐ(எம்) தலைவர் சீதாராம் யெச்சூரி; சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி; மற்றும் AIMIMஇன் அசாதுதின் ஓவைசி ஆகிய எதிர்க்கட்சி தலைவர்கள் அரசாங்கத்தின் ஆதரவுடன் ஹேக்கிங் செய்பவர்கள் தங்களது ஐபோன்களை ஹேக் செய்ய முயற்சிப்பதாக புகார் அளித்துள்ளனர்.

31 Oct 2023

பாஜக

'150 நாடுகளுக்கு இந்த எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன': ஹேக்கிங் குற்றச்சாட்டை மறுத்தது மத்திய அரசு 

"அரசு ஆதரவுடன்" ஹேக்கிங் செய்பவர்கள் தங்கள் ஐபோன்களை ஹேக் செய்ய முயற்சிப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி இருந்த நிலையில், அந்த குற்றச்சாட்டை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது.

முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் ஐபோன்களை அரசாங்கம் 'ஹேக்கிங்' செய்ய முயன்றதாக புகார்: முழு விவரம் 

அரசாங்கத்தின் ஆதரவுடன் ஹேக்கிங் செய்பவர்கள் தங்களது ஐபோன்களை ஹேக் செய்ய முயற்சிப்பதாக முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் புகார் அளித்துள்ளனர்.

'இஸ்ரேல் போர்நிறுத்தத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கவில்லை என்பது வெட்கக்கேடானது': பிரியங்கா காந்தி 

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரை நிறுத்துவதற்கு ஐநா பொதுச் சபையில்(UNGA) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் இந்தியா விலகியிருப்பது தனக்கு அதிர்ச்சியையும், அவமானத்தையும் அளிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர்களுடன் ஒன்றாக கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த காங்கிரஸ் முதல்வர்

அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும், அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22) தரம்சாலா மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் ஒன்றாக ரசித்துள்ளனர்.

21 Oct 2023

இந்தியா

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைத்து, சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

16 Oct 2023

மிசோரம்

தேர்தல் நடக்க இருக்கும் மிசோரத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று(அக் 16) மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் பாதயாத்திரை மேற்கொண்டார்.

16 Oct 2023

டெல்லி

இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் காலமானார் 

இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரான எம்.எஸ்.கில் என்று அழைக்கப்படும் மனோகர் சிங் கில்(86) உடல்நல குறைவு காரணமாக டெல்லி மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று(அக்.,15) காலமானார்.

ஐந்தாண்டுகளுக்கு பின் தமிழகம் வந்த சோனியா காந்தி- முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்ப்பு

சென்னையில் இன்று நடைபெறும் திமுக மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

12 Oct 2023

லியோ

₹34 லட்சம் மதிப்புள்ள கேமராவை பயன்படுத்தும் வில்லேஜ் குக்கிங் சேனல்- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆச்சரியம்

சமூக ஊடகமான யூட்யூபின் வளர்ச்சி ஒவ்வொரு நபரும் பிரபலமாகும் வாய்ப்பை வழங்கி இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பலர் பிரபலமடைவதுடன் பணமும் ஈட்டி வருகின்றனர்.

11 Oct 2023

பாஜக

அதிகரிக்கும் எதிர்ப்புகள்: இஸ்ரேல் போர் குறித்து காங்கிரஸ் கட்சி என்ன கூறியது?

இஸ்ரேல் மீதான தாக்குதலைக் குறிப்பிடாமல் ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாகக் கூறிய காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

வீடியோ: சோனியா காந்திக்கு ஒரு நாய்க்குட்டியை பரிசளித்தார் ராகுல் காந்தி 

உலக விலங்குகள் தினத்தன்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஒரு இதமான வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

28 Sep 2023

இந்தியா

டெல்லியில் தச்சர்களை சந்தித்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

டெல்லியில் கிருத்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய மரச்சந்தையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பார்வையிட்டார்.

ரயில் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக மாறிய ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வியாழக்கிழமை (செப்டம்பர் 21) கிழக்கு டெல்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக மாறி சுமைகளை தூக்கிச் சென்றார்.

"மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் OBCக்களும் சேர்க்கப்பட வேண்டும்": சோனியா காந்தி

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று ஆதரவு தெரிவித்தார்.

'மகளிர் இடஒதுக்கீடு மசோதா எங்களுடையது': சோனியா காந்தி 

மகளிர் இடஒதுக்கீடு மசோதா எங்களுடையது என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

'பிரதமரை தேவையில்லாமல் புகழ்ந்து பேசக்கூடாது': காங்கிரஸ் தலைவர்களுக்கு மல்லிகார்ஜுன கார்கே அறிவுரை

பிரதமர் நரேந்திர மோடிக்கு சத்தீஸ்கர் துணை முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான டிஎஸ் சிங் தியோ பாராட்டு தெரிவித்தது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கோபப்படுத்தியதாக கூறப்படுகிறது.

பெண்கள் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியாரின் 145வது பிறந்தநாள் 

ஈரோடு மாவட்டத்தில் பிறந்த பெரியாருக்கு அவரது பெற்றோர்கள் வைத்த பெயர் ராமசாமி.

5 மாநில தேர்தல்களில் வெற்றி பெற காங்கிரஸ் தீவிரம்: ஹைதராபாத்தில் இன்று உயர்மட்ட கூட்டம் 

ஹைதராபாத்தில் இன்று நடைபெற உள்ள மறுசீரமைக்கப்பட்ட காங்கிரஸ் செயற்குழுவின்(CWC) முதல் கூட்டத்தில், 5 மாநிலங்களில் நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

15 Sep 2023

ஹரியானா

நூஹ் வன்முறை: காங்கிரஸ் எம்.எல்.ஏ-வை கைது செய்தது ஹரியானா போலீஸ்

ஹரியானா மாநிலத்தின் ஃபெரோஸ்பூரைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரும், எம்எல்ஏவுமான, ஜிர்கா மம்மன் கான், ஜூலை 31 அன்று, நூஹ் மாவட்டத்தில் நடந்த வகுப்புவாத கலவரத்துடன் தொடர்புடையதாகக் கூறி கைது செய்யப்பட்டார்.

09 Sep 2023

பாஜக

கர்நாடகா மாநிலத்தில் பாஜக'வினர் போராட்டத்தினை கலைத்த தேனீக்கள்

கர்நாடகா மாநிலத்தில் மாநில அரசினை கண்டித்து பாஜக'வினர் கோலார் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

09 Sep 2023

இந்தியா

குடியரசு தலைவரின் ஜி20 விருந்திற்கு மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்படவில்லை - பா.சிதம்பரம் கண்டனம் 

ஜி20 மாநாடு இந்தாண்டு இந்தியா தலைமையில் நடக்கும் நிலையில், இதன் 18வது உச்சி மாநாடு இன்றும், நாளையும் டெல்லியிலுள்ள பிரகதி மைதானத்தில் அமைந்துள்ள பாரத் மண்டபத்தில் நடக்கிறது.

06 Sep 2023

திமுக

'சனாதன தர்ம' கருத்து: உதயநிதி ஸ்டாலின், பிரியங்க் கார்கேவிற்கு எதிராக FIR பதிவு 

மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே ஆகியோர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெறிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற சிறப்பு அமர்வு: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளார் சோனியா காந்தி 

செப்டம்பர்-18 முதல் 22 வரை நடைபெற இருக்கும் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் என்ன விவாதிக்கப்பட இருக்கிறது என்பது குறித்து அறிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளார்.

04 Sep 2023

திமுக

உதயநிதி ஸ்டாலினின் 'சனாதன தர்ம' கருத்துக்கு குவியும் எதிர்ப்புகள்: யார் யார் என்ன சொன்னார்கள்?

கடந்த சனிக்கிழமை, சனாதன தர்மத்தை டெங்கு மற்றும் மலேரியாவுடன் ஒப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் பேசியதால் பெரும் சர்ச்சை வெடித்தது.

03 Sep 2023

பாஜக

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது மாநிலங்கள் மீதான தாக்குதல்: ராகுல் காந்தி

"ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்ற கருத்து இந்திய யூனியன் மற்றும் அதன் அனைத்து மாநிலங்களுக்கும் எதிரான தாக்குதல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

03 Sep 2023

அமித்ஷா

'எதிர்க்கட்சிகள் இந்து மதத்தை வெறுக்கின்றன': உதயநிதியின் கருத்துக்கு அமித்ஷா பதில் 

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து பேசியது, எதிர்க்கட்சிகள் இந்து மதத்தை வெறுக்கின்றன என்பதையும், அது நமது பாரம்பரியத்தின் மீதான தாக்குதல் என்பதையும் காட்டுகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி லேசான காய்ச்சலின் அறிகுறிகளுடன் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆதித்யா L1 விண்கலம் - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குவியும் வாழ்த்துகள்

இந்தியாவில் முதன்முறையாக சூரியன் நோக்கி ஆராய்ச்சி மேற்கொள்ள ஆதித்யா L1 விண்கலம் இன்று(செப்.,2) காலை 11.50க்கு ஏவப்பட்டுள்ளது.

01 Sep 2023

பாஜக

மும்பையில் 'INDIA' எதிர்க்கட்சி கூட்டணி கூட்டம் - பரபரப்பான விவாதம்

வரும் செப்டம்பர் 18 முதல் 22 வரை நடக்கவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்', பொது சிவில் சட்டம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்யவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் எதிர்க்கட்சிகள் கூட்டணியினை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

2024 பொது தேர்தலில் பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிட போகிறாரா?

2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் என்று காங்கிரஸ் தலைவரும் ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.