NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடாளுமன்ற சிறப்பு அமர்வு: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளார் சோனியா காந்தி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடாளுமன்ற சிறப்பு அமர்வு: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளார் சோனியா காந்தி 
    33% பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவையும் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    நாடாளுமன்ற சிறப்பு அமர்வு: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளார் சோனியா காந்தி 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 06, 2023
    09:44 am

    செய்தி முன்னோட்டம்

    செப்டம்பர்-18 முதல் 22 வரை நடைபெற இருக்கும் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் என்ன விவாதிக்கப்பட இருக்கிறது என்பது குறித்து அறிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளார்.

    இந்த விஷயத்தில் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், நாட்டை இருளில் தள்ளக்கூடாது என்றும் INDIA கூட்டணியின் எதிர்க்கட்சிகள் நேற்று கோரிக்கை விடுத்தன.

    33% பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவையும் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ஏற்கனவே இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டதால், வரும் கூட்டத்தொடரின் போது, இந்த மசோதா மக்களவையிலும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுவார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

    டலனேல்

    INDIA கூட்டணி கட்சிகளின் முதல் கூட்டுப் பொதுக்கூட்டம்

    எதிர்கட்சிகள் வரும் கூட்டத்தொடரில் ஒன்றிணைந்து அதானி விவகாரத்தையும் எழுப்ப முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், INDIA கூட்டணி கட்சிகளின் முதல் கூட்டுப் பொதுக்கூட்டத்தை மத்தியப் பிரதேசத்திலும், அதற்கு அடுத்த கூட்டத்தை போபாலிலும் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் இல்லத்தில் நடந்த இரவு விருந்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், வரவிருக்கும் நாடாளுமன்ற அமர்வின் போது கடைப்பிடிக்க வேண்டிய உத்திகள் குறித்தும் விவாதித்தனர்.

    நாடாளுமன்ற அமர்வில் என்ன விவாதிப்பட போகிறது என்பதை தெளிவுபடுத்தாமலேயே நரேந்திர மோடி அரசு, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை முதன்முறையாகக் கூட்டுகிறது என்று கார்கே விமர்சித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காங்கிரஸ்
    சோனியா காந்தி
    எதிர்க்கட்சிகள்
    பாஜக

    சமீபத்திய

    'கொலைகாரரோ பயங்கரவாதியோ அல்ல': முன்னாள் IAS பூஜா கெத்கருக்கு முன்ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    இந்தியாவின் ஏப்ரல் மாத பாக்ஸ்ஆபீஸ் வசூலில் முதலிடத்தில் அஜித்தின் GBU! நடிகர் அஜித்
    லாகூரில் நடந்த விபத்தில் LeT இணை நிறுவனர் படுகாயம்; ISI பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை லஷ்கர்-இ-தொய்பா
    விவாகரத்து வழக்கில் திருப்பம்: நடிகர் ஜெயம் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி விவாகரத்து

    காங்கிரஸ்

    காங்கிரஸ் தலைவரின் மொபைலை 'ஹேக்' செய்து பணம் பறிக்க முயன்ற இருவர் கைது  மத்திய பிரதேசம்
    கர்மவீரர் காமராசரின் 121வது பிறந்தநாள் கொண்டாட்டம் - மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை  மு.க ஸ்டாலின்
    ஆம் ஆத்மியை ஆதரித்தது காங்கிரஸ்: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்  ஆம் ஆத்மி
    இன்று தொடங்குகிறது பாஜகவுக்கு எதிரான மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டம் பெங்களூர்

    சோனியா காந்தி

    சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி இந்தியா
    அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியர்களைப் பிரிபவர்களே 'ஆன்டி-இந்தியர்கள்': சோனியா காந்தி இந்தியா
    சோனியா காந்தி பிரிவினைக்கு அழைப்பு விடுப்பதாக குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையத்தை நாடிய பாஜக இந்தியா
    கர்நாடகா முதல்வராகிறார் சித்தராமையா - காங்கிரஸ் தலைமை முடிவு கர்நாடகா

    எதிர்க்கட்சிகள்

    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம், பெங்களுருவில் கூடும் என சரத் பவார் அறிவிப்பு  பாஜக
    பெங்களுரில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு  பெங்களூர்
    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கான மாற்று தேதி அறிவிப்பு  பாஜக
    அடுத்த மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் சோனியா காந்தி  காங்கிரஸ்

    பாஜக

    மணிப்பூர் விவகாரம் - மத்திய அரசுக்கு எதிராக INDIA கூட்டணி கட்சிகள் போராட்டம்  மணிப்பூர்
    மணிப்பூர் பிரச்சனை: நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம்  நாடாளுமன்றம்
    விடிய விடிய நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சி எம்பிக்கள்  காங்கிரஸ்
    மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு  நாடாளுமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025