காங்கிரஸ்: செய்தி

மீண்டும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட இருப்பதாக தகவல் 

2002 முதல் ராகுல் காந்தி போட்டியிட்டு வரும் அதே அமேதி தொகுதியில் இருந்து இந்த மக்களவை தேர்தலிலும் அவர் போட்டியிட போவதாக உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக துணை முதல்வர் மீதான பணமோசடி வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் 

காங்கிரஸ் தலைவரும் கர்நாடக துணை முதல்வருமான டி.கே.சிவகுமாருக்கு எதிரான 2018 பணமோசடி வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

ஹிமாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசிற்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் பாஜக

ஹிமாச்சல பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென ஆளுநரை சந்தித்து பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

24 Feb 2024

டெல்லி

5 மாநிலங்களில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு

டெல்லி, ஹரியானா, குஜராத், சண்டிகர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான சீட்-பகிர்வு ஒப்பந்தங்களை ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் இன்று அறிவித்தன.

கர்நாடகாவில் கோயில்கள் மீது 10% வரி விதிப்பு: மாநில அரசின் இந்து விரோதக் கொள்கை என பாஜக கண்டனம்

கர்நாடகா மாநில சட்டசபையில் நேற்று 'கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா 2024' நிறைவேற்றப்பட்டுள்ளது.

அவதூறு வழக்கு: சிறிது நேரம் காவலில் வைக்கப்பட்டிருந்த பின் ஜாமீனில் வெளிவந்தார் ராகுல் காந்தி

பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா 2018 இல் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உத்தரபிரதேச உள்ளூர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

18 Feb 2024

தமிழகம்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் 

தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை அக்கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வருமானவரித்துரையும், காங்கிரஸ் கட்சியின் முடக்கப்பட்ட வங்கி கணக்கும்; என்ன நடந்தது? 

பொதுத்தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள், இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்டவை வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளதாக இன்று காலை, காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

"மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை": காரணத்தை வெளியிட்ட சோனியா 

உடல்நலக் குறைவு காரணமாக வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸில் பெரும் மாற்றம்: ராஜ்யசபாவுக்கு மாறினார் சோனியா காந்தி 

ராஜஸ்தானில் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுவை சோனியா காந்தி இன்று தாக்கல் செய்தார்.

14 Feb 2024

இந்தியா

மாநிலங்களவை தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார் சோனியா காந்தி 

ராஜ்யசபா தேர்தலில் ராஜஸ்தானில் போட்டியிட இருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

13 Feb 2024

பாஜக

காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் 

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான், காங்கிரஸில் இருந்து விலகி இன்று பாஜகவில் இணைந்தார்.

சோனியா காந்தி மக்களவையில் இருந்து மாநிலங்களவைக்கு மாற வாய்ப்பு

சோனியா காந்தி மக்களவையில் இனி போட்டியிட போவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக அவரது மகளும் காங்கிரஸ் தலைவருமான பிரியங்கா காந்தி மக்களவையில் போட்டியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான் காங்கிரஸில் இருந்து விலகினார்

மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான், காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கு முன்பு நடக்கும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இன்று உரையாற்றினார் பிரதமர் மோடி

பொதுத் தேர்தலுக்கு முன்பு நடக்கும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இன்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஜார்கண்ட் முதல்வராக பதவியேற்றார் சம்பை சோரன்

ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதையடுத்து, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவர் சம்பை சோரன் ஜார்க்கண்ட் முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்டார்.

30 Jan 2024

பீகார்

"எங்களுக்கு நிதீஷ் குமார் தேவையில்லை": பீகார் முதல்வர்  கூட்டணியில் இருந்து விலகியதற்கு ராகுல் காந்தி பதில் 

கடந்த வாரம் கூட்டணியை மாற்றி பாஜகவுடன் மீண்டும் கைகோர்த்த பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

சண்டிகர் மேயர் தேர்தலில் 'இண்டியா' கூட்டணிக்கு எதிரான முதல் தேர்தல் போரில் பாஜக வெற்றி 

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் மனோஜ் குமார் சோங்கர் வெற்றி பெற்றார். இது 'இண்டியா' கூட்டணிக்கும் பாஜகவுக்கும் இடையிலான முதல் தேர்தல் போராகும்.

28 Jan 2024

திமுக

திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது

திமுக-காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று தொடங்கியது.

27 Jan 2024

பீகார்

'அனைவரையும் ஒன்றிணைக்க எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம்': பீகார் அரசியல் நெருக்கடி குறித்து பேசிய மல்லிகார்ஜுன் கார்கே

பீகார் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் 'இண்டியா' கூட்டணியில் நிலவும் கருத்து வேறுபாடுகளை போக்க காங்கிரஸ் கட்சி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இன்று தெரிவித்தார்.

மம்தா பானர்ஜி-ஐ தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஆப்பு அடித்த ஆம் ஆத்மி

காங்கிரஸுக்கு இன்னுமொரு பின்னடைவாக, பஞ்சாப் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான பகவந்த் மான், தனது மாநிலத்தில் கூட்டணியாக தேர்தலை சந்திக்க போவதில்லை என அறிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அமித் ஷாவுக்கு, மல்லிகார்ஜுன கார்கே கடிதம்

அசாமில் பாரத யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

23 Jan 2024

அசாம்

காவல்துறையினருடன் காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்: ராகுல் காந்தி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய அசாம் முதல்வர் உத்தரவு 

பாரத் ஜோடோ நீதி யாத்திரையை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியை கவுகாத்தி நகருக்குள் அனுமதிக்க மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினருடன் காங்கிரஸ் தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

பிரபல கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு: உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினார் ராகுல் காந்தி 

அசாமின் சமூக சீர்திருத்தவாதி துறவி ஸ்ரீமந்த சங்கர்தேவாவின் பிறந்த இடமான படத்ரவா தானுக்குள் செல்ல தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி காங்கிரஸ் தொண்டர்களுடன் ராகுல் காந்தி இன்று அசாமின் நாகோனில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

14 Jan 2024

தேர்தல்

தொடர்ந்து கட்சி தாவல்களை சந்திக்கும் காங்கிரஸ்: 2019 முதல் வெளியேறிய 12 பெரிய தலைவர்கள்

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக கட்சி தொண்டர்களின் மன உறுதியை உயர்த்தும் விதமாக நடைப்பயணத்திற்கு ராகுல் காந்தி தயாராகி வரும் நேரத்தில், காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர் தியோராவின் ராஜினாமா, இன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பராக இருந்த மிலிந்த் தியோரா காங்கிரஸிலிருந்து விலகல்

காங்கிரஸ் மூத்த தலைவரும், ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பராக கருதப்பட்டவருமான மிலிந்த் தியோரா அக்கட்சியில் இருந்து விலகுவதாக இன்று,(ஜனவரி 14) அறிவித்துள்ளார்.

12 Jan 2024

தேர்தல்

2024 மக்களவை தேர்தலுக்கு வியூகம் வகுக்கும் குழுவில் இருந்து முக்கிய தலைவரை விலக்கியது காங்கிரஸ் 

கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற செய்த தேர்தலுக்கு வியூகம் வகுக்கும் ஜாம்பவான் சுனில் கனுகோல், 2024 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள போவதில்லை.

"எனக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழக காங்கிரசுக்கு அதிகாரம் இல்லை": கார்த்தி சிதம்பரம்

மோடியுடன் ஒப்பிடும்போது, ராகுல் காந்தி நிகரான தலைவர் இல்லை என்று கூறியதாக கார்த்தி சிதம்பரத்தின் பேட்டி ஒன்று வைரலான நிலையில், கார்த்தி சிதம்பரத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது.

'ஆர்எஸ்எஸ்- பாஜக நிகழ்ச்சி': அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணித்தது காங்கிரஸ்

அயோத்தி ராமர் கோவிலின் திறப்பு விழா நிகழ்ச்சியை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் "அரசியல் திட்டம்" என்று கூறிய காங்கிரஸ் கட்சி, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதில்லை என்று இன்று அறிவித்துள்ளது.

05 Jan 2024

தேர்தல்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் தயார், விரைவில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு

இந்தியா கூட்டணி கட்சிகளின் அழுத்தத்தின் காரணமாக, காங்கிரஸ் கட்சி, இறுதியாக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இறங்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்தில் 'கேலோ இந்தியா' போட்டிகளை நடத்தவுள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, காங்கிரஸில் இணைந்தார்

ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனர் ஒய்.எஸ்.ஷர்மிளா, இன்று காலை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

03 Jan 2024

அதானி

அதானி-ஹிண்டன்பர்க் வழக்கு: செபி விசாரணையை மாற்ற எந்த காரணமும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

அதானி-ஹிண்டன்பர்க் வழக்கில், பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின்(செபி) விசாரணையில் தலையிட மறுத்துள்ள உச்ச நீதிமன்றம், வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்ற முகாந்திரம் இல்லை என தெரிவித்துள்ளது.

லாலன் சிங் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஜேடியுவின் புதிய தலைவராக நிதிஷ்குமார் பொறுப்பேற்றார்

டெல்லியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில், பீகாரை ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின்(ஜேடியு) தலைவராக மாநிலத்தின் முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2024 நாடாளுமன்ற தேர்தலுடன் அரசியலுக்கு முடிவுரை?- எம்பி சசி தரூர் விளக்கம்

காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும், திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர், அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல், தன் வாழ்வின் இறுதி தேர்தலாக இருக்கலாம் என சூசகமாக தெரிவித்துள்ளார்.

பணமோசடி வழக்கு குற்றப்பத்திரிக்கையில், பிரியங்கா காந்தியின் பெயரைச் சேர்த்துள்ள அமலாக்கத்துறை

ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் விவசாய நிலம் வாங்கியதை குறிப்பிட்டு, பணம் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

ஜனவரி 14ல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் நியாயா யாத்திரையை தொடங்குகிறார் ராகுல் காந்தி

ஜனவரி 14ஆம் தேதி முதல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் ஜோடோ யாத்ராவின் இரண்டாவது பகுதியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்குகிறார்.

ஹரியானாவில் மல்யுத்த வீரர்களை சந்தித்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா உட்பட நாட்டின் முக்கிய மல்யுத்த வீரர்களை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார்.

இந்திக்காரர்கள் குறித்து தயாநிதி மாறன் பேசிய விவகாரம்: ராகுல் காந்தியை கடுமையாக சாடினார் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா

திமுக எம்.பி தயாநிதி மாறனின் சர்ச்சைக்குரிய 'இந்தி பேசுபவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்கிறார்கள்' என்ற கருத்துக்கு தெலுங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகளான பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா பதிலளித்துள்ளார்.

ஹிஜாப் தடையை நீக்குமா கர்நாடகா? மாநில உள்துறை அமைச்சர் கூறிய முக்கிய தகவல் 

2022ஆம் ஆண்டு, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு கர்நாடகாவில் உள்ள பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஹிஜாப் அணிய தடை விதித்தது. இதனால் அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.