NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் தயார், விரைவில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் தயார், விரைவில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு
    தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் தயார், விரைவில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு

    தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் தயார், விரைவில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 05, 2024
    09:50 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா கூட்டணி கட்சிகளின் அழுத்தத்தின் காரணமாக, காங்கிரஸ் கட்சி, இறுதியாக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இறங்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

    நாடு முழுவதும் தொகுதிப் பங்கீடு மற்றும் சீர்திருத்தங்களுக்காக கட்சித் தலைவர்கள் கூட்டணிக் கட்சிகளை அணுகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    தேவைப்பட்டால், அந்தந்த மாநிலங்களுக்குச் சென்று எதிர்க்கட்சித் தலைவர்களையும் காங்கிரஸ் சந்திக்கும் எனவும் கூறப்படுகிறது.

    ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையிக்கு முன்னதாக இந்த தொகுதி-பகிர்வு ஒப்பந்தங்களை இறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    card 2

    நேற்று மாலை நடைபெற்ற கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு 

    தொகுதி பங்கீடு குறித்து முடிவு எட்டப்பட்டவுடன், உடனடியாக வேட்பாளர் பட்டியலும் விரைவில் இறுதி செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    நேற்று மாலை டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில், கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி மற்றும் முகுல் வாஸ்னிக் தலைமையிலான தொகுதி பகிர்வுக் குழுவும் கலந்து கொண்டது.

    இந்த குழுவில் முன்னாள் முதல்வர்கள் அசோக் கெலாட் மற்றும் பூபேஷ் பாகேல் ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.

    நேற்று திமுக சார்பாக உதயநிதி ஸ்டாலினும் ராகுலை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால், தொகுதி பங்கீடு பற்றி அவர் விவாதித்தாரா என்பது பற்றி தெரியவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காங்கிரஸ்
    தேர்தல்
    தேர்தல் முடிவு
    இந்தியா

    சமீபத்திய

    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ
    13 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு; நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை நீட் தேர்வு
    ஆபரேஷன் கிதியோன் சாரியட்ஸ்: காசாவில் புதிய ராணுவ தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் காசா
    பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி இந்தியா

    காங்கிரஸ்

    தேர்தல் முடிவுகள்: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக முன்னிலை; தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை  தேர்தல்
    டிசம்பர் 6ம் தேதி நடக்கிறது 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்களின் அடுத்த கூட்டம் டெல்லி
    ரேவந்த் ரெட்டி தெலுங்கானாவின் அடுத்த முதல்வர் ஆக வாய்ப்பு: யார் இவர்? தெலுங்கானா
    ராஜஸ்தான் முதல்வர் கெலாட் இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் ராஜஸ்தான்

    தேர்தல்

    ஜனவரி 12ம்.,தேதி நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் - இந்தியா கூட்டணியின் மாணவர் அமைப்பு அறிவிப்பு  எதிர்க்கட்சிகள்
    சிக்கிம் ஜனநாயக முன்னணியில் இணைந்தார் முன்னாள் இந்திய கால்பந்து வீரர் பைச்சுங் பூட்டியா  சிக்கிம்
    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்  ராகுல் காந்தி
    ராஜஸ்தானில் இன்று சட்டசபை தேர்தல்; ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி ராஜஸ்தான்

    தேர்தல் முடிவு

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! குஜராத்
    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு இந்தியா
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குஜராத்
    குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு: EPS, OPSஸிற்கு அழைப்பா? குஜராத்

    இந்தியா

    Mphil பட்டப்படிப்புக்கு அங்கீகாரம் இல்லை: UGC எச்சரிக்கை  இந்தியா
    நிஜ்ஜார் கொலையில் சந்தேக நபர்கள் கனடாவை விட்டு வெளியேறவில்லை, விரைவில் கைது செய்யப்படலாம்: தகவல் கனடா
    போர் முடிந்த பிறகு, பிரதமர் மோடியை ரஷ்யாவிற்கு அழைத்த விளாடிமிர் புடின் விளாடிமிர் புடின்
    விஜயகாந்த் உருவாக்கிய முக்கிய இயக்குனர்கள் ஒரு தொகுப்பு விஜயகாந்த்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025