NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கர்நாடக துணை முதல்வர் மீதான பணமோசடி வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கர்நாடக துணை முதல்வர் மீதான பணமோசடி வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் 

    கர்நாடக துணை முதல்வர் மீதான பணமோசடி வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 05, 2024
    02:47 pm

    செய்தி முன்னோட்டம்

    காங்கிரஸ் தலைவரும் கர்நாடக துணை முதல்வருமான டி.கே.சிவகுமாருக்கு எதிரான 2018 பணமோசடி வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

    இந்த வழக்கு வரி ஏய்ப்பு மற்றும் பல கோடி மதிப்புள்ள ஹவாலா பரிவர்த்தனை குற்றச்சாட்டுகள் தொடர்பானதாகும்.

    இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரை அமலாக்க இயக்குனரக(ED) அதிகாரிகள் செப்டம்பர் 2019இல் கைது செய்தனர்.

    டெல்லி உயர்நீதிமன்றம் அதற்கு அடுத்த மாதம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

    அப்போது, ​​இது பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று குற்றம் சாட்டிய சிவக்குமார், நீதித்துறை மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகக் கூறினார்.

    உச்ச நீதிமன்றம் 

    டி.கே.சிவகுமாரிடம் இருந்து ரூ.300 கோடி மதிப்புள்ள பணம் மீட்கப்பட்டதாக தகவல் 

    2017ஆம் ஆண்டு டி.கே.சிவகுமார் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியது.

    அதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவருக்கு எதிரான ED இன் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்தச் சோதனைகளில் கிட்டத்தட்ட ₹ 300 கோடி மதிப்புள்ள பணம் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அந்த பணத்திற்கும் பாஜகவிற்கும் தொடர்பு இருப்பதாக கூறி சிவக்குமார் பதிலடி கொடுத்தார்.

    இந்நிலையில், இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த குற்றம் வராது என்று கூறியுள்ளது.

    திட்டமிடப்பட்ட சதிகளுக்கு மட்டுமே பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    டி.கே.சிவகுமார்
    உச்ச நீதிமன்றம்
    காங்கிரஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கர்நாடகா

    பெங்களூர்: வீட்டில் யாரும் இல்லாத போது பெண் அரசு ஊழியர் கத்தியால் குத்திக்கொலை பெங்களூர்
    கர்நாடகாவில் லேசான நிலநடுக்கம்- யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தகவல் நிலநடுக்கம்
    பெங்களூரு பெண் அரசு ஊழியர் கொலை வழக்கில் பெரும் திருப்பம்: முக்கிய குற்றவாளியான டிரைவர் கைது  பெங்களூர்
    பெற்றோரைக் கவனிப்பது குழந்தைகளின் சட்டப்பூர்வமான கடமை: கர்நாடக உயர்நீதிமன்றம் உயர்நீதிமன்றம்

    டி.கே.சிவகுமார்

    மேகதாது அணை பிரச்சனையை தீர்க்க தமிழக அரசை நாடுவோம்: கர்நாடக துணை முதல்வர்  தமிழ்நாடு
    கர்நாடக முதல்வர் பதவிக்கு அடித்து கொள்ளும் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமாரின் விசுவாசிகள்  கர்நாடகா
    கர்நாடகாவின் ராமநகர மாவட்டத்தை 'பெங்களூரு தெற்கு' என்று பெயர் மாற்ற திட்டம்: துணை முதல்வர் டி.கே.சிவகுமார்  கர்நாடகா

    உச்ச நீதிமன்றம்

    "உயிரை மாய்த்து கொள்ள அனுமதி வேண்டும்": உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்த பெண் நீதிபதி உத்தரப்பிரதேசம்
    நாடாளுமன்றத்திலிருந்து நீக்கிய விவகாரம்: மஹுவா மொய்த்ராவின் மனுவை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம் மஹுவா மொய்த்ரா
    "செக் நீதிமன்றத்தை அணுகவும்"- நிகில் குப்தா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு அமெரிக்கா
    அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் மீது இந்தியா விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய-அமெரிக்க தலைவர்கள் வலியுறுத்தல் அமெரிக்கா

    காங்கிரஸ்

    ஹிஜாப் அணிவதற்கான தடையை நீக்க இருப்பதாக அறிவித்தது கர்நாடக அரசு கர்நாடகா
    ஹிஜாப் தடையை நீக்குமா கர்நாடகா? மாநில உள்துறை அமைச்சர் கூறிய முக்கிய தகவல்  கர்நாடகா
    இந்திக்காரர்கள் குறித்து தயாநிதி மாறன் பேசிய விவகாரம்: ராகுல் காந்தியை கடுமையாக சாடினார் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா ராகுல் காந்தி
    ஹரியானாவில் மல்யுத்த வீரர்களை சந்தித்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ராகுல் காந்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025