NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஹரியானாவில் மல்யுத்த வீரர்களை சந்தித்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹரியானாவில் மல்யுத்த வீரர்களை சந்தித்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

    ஹரியானாவில் மல்யுத்த வீரர்களை சந்தித்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

    எழுதியவர் Srinath r
    Dec 27, 2023
    10:53 am

    செய்தி முன்னோட்டம்

    ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா உட்பட நாட்டின் முக்கிய மல்யுத்த வீரர்களை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார்.

    பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி பதவி விலகிய முன்னாள் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உதவியாளர் சஞ்சய் சிங்,

    அச்சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக, மல்யுத்த வீரர்கள் விருதுகளை திரும்ப வழங்கி வரும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

    பூனியா, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகட் மற்றும் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சக்ஷி மாலிக் ஆகியோர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    வீரர்களுடன் மல்யுத்தம் செய்த ராகுல் காந்தி

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பஜ்ரங் பூனியா, "அவர் எங்கள் மல்யுத்தத்தை பார்க்க வந்தார். மல்யுத்தம் செய்தார். அவர் ஒரு மல்யுத்த வீரரின் அன்றாட நடவடிக்கைகளைப் பார்க்க வந்தார்" என தெரிவித்தார்.

    முன்னதாக, தனது பத்மஸ்ரீ விருதை திரும்ப வழங்குவதாக முடிவெடுத்துள்ள பஜ்ரங் பூனியா, பாலியல் குற்றங்களுக்கு எதிராக போராடிவரும் தங்கைகளுக்கு நீதி கிடைக்கும் வரை விருதை திரும்ப பெறப்போவதில்லை என அறிவித்திருந்தார்.

    சம்மேளனத்தின் தேர்தல் முடிவுகள் வந்தவுடன், அந்த முடிவுகளுக்கு எதிராக சக்ஷி மாலிக் மல்யுத்தத்தை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதனைத் தொடர்ந்து, இந்திய மல்யுத்த கமிட்டி மத்திய அரசால் தற்காலிகமாக கலைக்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராகுல் காந்தி
    காங்கிரஸ்
    ஹரியானா
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ராகுல் காந்தி

    ராகுல் காந்தி தனது அரசு பங்களாவை திரும்ப பெற்றார்  காங்கிரஸ்
    அமித்ஷா Vs ராகுல் காந்தி: இன்று சூடுபிடிக்க இருக்கும் நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் மக்களவை
    'மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாக பிரதமர் கருதவில்லை': ராகுல் காந்தி குற்றசாட்டு  மணிப்பூர்
    ராகுல் காந்தி பாஜக எம்பிக்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்ததால் சர்ச்சை  நாடாளுமன்றம்

    காங்கிரஸ்

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு  ராஜஸ்தான்
    தமிழக காங்கிரஸ் தலைவராக விரும்பும் கார்த்தி சிதம்பரம்  திமுக
    நடிகை விஜயசாந்தி காங்கிரஸில் இணைந்தார் - பாஜக'வில் இருந்து விலகல்  பாஜக
    ராஜஸ்தான் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் மல்லிகார்ஜூன் கார்கே  மல்லிகார்ஜுன் கார்கே

    ஹரியானா

    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் திருவண்ணாமலை
    OYO நிறுவனரின் தந்தை 20வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார் இந்தியா
    கொலை வழக்கிற்கு சாட்ஜிபிடியின் உதவியை நாடிய நீதிமன்றம்! நடந்தது என்ன? சாட்ஜிபிடி
    லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு லண்டன்

    இந்தியா

    YearRoundup 2023- இந்த ஆண்டு இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் சரித்திரம் படைத்த 10 பெண்கள் இந்திய ராணுவம்
    சென்னை தயாரிப்பு தொழிற்சாலை விற்பனை முடிவில் இருந்து பின்வாங்கிய ஃபோர்டு? ஆட்டோமொபைல்
    நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சளி மருந்து கலவைகளை பயன்படுத்த மத்திய அரசு தடை உஸ்பெகிஸ்தான்
    அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பின்னர், கனடா இந்தியா உறவுகளில் மாற்றம்- ஜஸ்டின் ட்ரூடோ ஜஸ்டின் ட்ரூடோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025