NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரபல கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு: உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினார் ராகுல் காந்தி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரபல கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு: உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினார் ராகுல் காந்தி 

    பிரபல கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு: உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினார் ராகுல் காந்தி 

    எழுதியவர் Sindhuja SM
    Jan 22, 2024
    11:25 am

    செய்தி முன்னோட்டம்

    அசாமின் சமூக சீர்திருத்தவாதி துறவி ஸ்ரீமந்த சங்கர்தேவாவின் பிறந்த இடமான படத்ரவா தானுக்குள் செல்ல தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி காங்கிரஸ் தொண்டர்களுடன் ராகுல் காந்தி இன்று அசாமின் நாகோனில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    ஒரு உள்ளூர் எம்.பி மற்றும் எம்.எல்.ஏவை தவிர, வேறு எந்த ஒரு காங்கிரஸ் தலைவரும் ஹைபோராகானை(கோவிலில் இருந்து 20 கிமீ தொலைவில் இருக்கும் எல்லை) தாண்டி உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரையைத் தொடங்குவதற்கு முன் உள்ளூர் தெய்வத்திற்கு வணக்கம் செலுத்த திட்டமிட்டிருந்தார்.

    ஆனால், அனுமதி பெற்றிருந்தும் தனக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அவர் தற்போது கூறியுள்ளார்.

    டக்லவ்ம் 

    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டதா?

    தனக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து பேசிய ராகுல் காந்தி, "நாங்கள் கோவிலுக்கு செல்ல விரும்புகிறோம். கோவிலுக்கு செல்ல முடியாத அளவுக்கு நான் என்ன குற்றம் செய்தேன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும், "நாங்கள் எந்த பிரச்சனையையும் உருவாக்க விரும்பவில்லை. நாங்கள் கோவிலில் பிரார்த்தனை செய்ய விரும்புகிறோம் அவ்வளவு தான்" என்று அவர் கூறியுள்ளார்.

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவின் போது மோதல்கள் ஏற்படக்கூடும் என்ற கவலையை காரணம் காட்டி, 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை'க்கான பாதையை மறுபரிசீலனை செய்யுமாறு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று ராகுல் காந்தியிடம் வலியுறுத்தினார்.

    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவின் போது தேவையற்ற போட்டியை தவிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் முதல்வர் சர்மா நேற்று கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காங்கிரஸ்
    ராகுல் காந்தி
    இந்தியா
    அசாம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    காங்கிரஸ்

    பதவியை ராஜினாமா செய்தார் ராஜஸ்தான் முதல்வர்  அசோக் கெலாட் ராஜஸ்தான்
    மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் ஆட்சி அமைக்கும் பாஜக, தெலுங்கானாவில் வென்றது காங்கிரஸ் தேர்தல் முடிவு
    மத்திய பிரதேச பொது செயலாளர் கமல்நாத்தை பதவி நீக்க இருக்கிறதா காங்கிரஸ்? மத்திய பிரதேசம்
    தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி நாளை பதவியேற்க உள்ளதாக தகவல்  தெலுங்கானா

    ராகுல் காந்தி

    நாளை உதகைக்கு வருகை தருகிறார் ராகுல் காந்தி கேரளா
    நீலகிரியில் பழங்குடியின மக்களுடன் நடனமாடிய ராகுல் காந்தி நீலகிரி
    ஒவ்வொரு இந்தியரின் குரலாக விளங்கும் பாரத மாதா; ராகுல் காந்தி சுதந்திர தின வாழ்த்து சுதந்திர தினம்
    'அனைத்து அரசு நிறுவனங்களும் RSS கையில் தான் இருக்கிறது': ராகுல் காந்தி இந்தியா

    இந்தியா

    இந்தியா-மாலத்தீவு பிரச்சனைக்கு மத்தியில் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தல் சீனா
    மாலத்தீவுக்கான முன்பதிவுகளை நிறுத்திய இந்திய நிறுவனத்திடம் மாலத்தீவு சுற்றுலா அமைப்பு வேண்டுகோள் மாலத்தீவு
    இந்தியாவின் முதல் 'ஸ்டார்லைனர்' ட்ரோனை வெளியிட்டது அதானி குழுமம் பாதுகாப்பு துறை
    இந்தியாவில் மேலும் 605 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா

    அசாம்

    குழந்தை திருமணத்தை முறியடிக்கும் முயற்சி: அசாமில் 1800க்கும் மேற்பட்டோர் கைது இந்தியா
    லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்காவுக்கு அழைத்த அசாம் முதல்வர் இந்தியா
    அசாம்: போக்ஸோ சட்டத்தின் கீழ் குழந்தை திருமண வழக்குகள் வருமா இந்தியா
    போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025