NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஹேக்கிங் விவகாரம்: ஆப்பிள் நிறுவன அதிகாரிகளை நாடாளுமன்ற குழு சம்மன் செய்ய இருப்பதாக தகவல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹேக்கிங் விவகாரம்: ஆப்பிள் நிறுவன அதிகாரிகளை நாடாளுமன்ற குழு சம்மன் செய்ய இருப்பதாக தகவல் 
    மத்திய அரசு, இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளது

    ஹேக்கிங் விவகாரம்: ஆப்பிள் நிறுவன அதிகாரிகளை நாடாளுமன்ற குழு சம்மன் செய்ய இருப்பதாக தகவல் 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 01, 2023
    02:24 pm

    செய்தி முன்னோட்டம்

    எதிர்க்கட்சி எம்பிக்களின் மொபைல் போன்கள் 'ஹேக்கிங்' செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஆப்பிள் நிறுவன அதிகாரிகளை நாடாளுமன்ற குழு சம்மன் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அரசாங்கத்தின் ஆதரவுடன் ஹேக்கிங் செய்பவர்கள் தங்களது ஐபோன்களை ஹேக் செய்ய முயற்சிப்பதாக பல முக்கிய எதிர்க்கட்சி எம்பிக்கள் நேற்று புகார் அளித்தனர்.

    புகார் அளித்த எம்பிக்களின் ஐபோன்களுக்கு இது தொடர்பான எச்சரிக்கையை ஆப்பிள் நிறுவனம் அனுப்பியுள்ளது.

    காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, சசி தரூர், பவன் கேரா, கே.சி.வேணுகோபால், சுப்ரியா ஷ்ரினேட், டி.எஸ்.சிங்தியோ மற்றும் பூபிந்தர் சிங் ஹூடா; திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.

    சவ்க்ஜ்ன்னல்

    இந்த விவகாரம் தொடர்பாக கவலையை வெளிப்படுத்தி இருக்கும் நாடாளுமன்ற குழு 

    சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மியின் ராகவ் சதா, ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி ஆகியோரும் 'ஹேக்கிங்' செய்யப்பட்டது தொடர்பான எச்சரிக்கையை பெற்றுள்ளனர்.

    மேலும், பாஜக தலைமையிலான மத்திய அரசு தங்களை வேவு பார்ப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இந்த குற்றச்சாட்டுகளை நேற்று மறுத்த மத்திய அரசு, இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று கூறியது.

    இந்நிலையில், இது குறித்து விசாரணை நடத்த, தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு(IT) வரவிருக்கும் கூட்டத்தின் போது ஆப்பிள் அதிகாரிகளை சம்மன் செய்வது குறித்து பரிசீலித்து வருகிறது.

    மேலும், நாடாளுமன்ற நிலைக்குழு இந்த விவகாரம் தொடர்பாக கவலையை வெளிப்படுத்தியுள்ளது என்றும், இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்து விசாரிக்க உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாடாளுமன்றம்
    ஆப்பிள்
    எதிர்க்கட்சிகள்
    மத்திய அரசு

    சமீபத்திய

    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்

    நாடாளுமன்றம்

    அமித்ஷா Vs ராகுல் காந்தி: இன்று சூடுபிடிக்க இருக்கும் நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் மக்களவை
    'மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாக பிரதமர் கருதவில்லை': ராகுல் காந்தி குற்றசாட்டு  ராகுல் காந்தி
    ராகுல் காந்தி பாஜக எம்பிக்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்ததால் சர்ச்சை  மக்களவை
    நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி இன்று விவாதம் பிரதமர் மோடி

    ஆப்பிள்

    எப்போது அறிமுகமாகிறது ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ்? என்னென்ன வசதிகள்? ஐபோன்
    இந்தியாவில் ஐபோன் 15 உற்பத்தியைத் துவக்கிய ஃபாக்ஸ்கான் ஐபோன்
    சார்ஜ் ஆகும் ஐபோன் அருகே தூங்க வேண்டாம் என எச்சரித்திருக்கும் ஆப்பிள் ஐபோன்
    ஸ்டீவ் ஜாப்ஸின் கையால் எழுதப்பட்ட அரிய ஆப்பிள்-1 விளம்பரம் ரூ.1.44 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானது ஆப்பிள் நிறுவனம்

    எதிர்க்கட்சிகள்

    பெங்களுரில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு  பெங்களூர்
    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கான மாற்று தேதி அறிவிப்பு  பாஜக
    அடுத்த மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் சோனியா காந்தி  காங்கிரஸ்
    ஆம் ஆத்மியை ஆதரித்தது காங்கிரஸ்: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்  ஆம் ஆத்மி

    மத்திய அரசு

    மூடிஸ் நிறுவனத்தின் ஆதார் மதிப்பாய்வுக்கு பதிலளித்த மத்திய அரசு இந்தியா
    தாதாசாகெப் பால்கே விருது 2023- பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு அறிவிப்பு விருது
    உஸ்பெகிஸ்தானில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு உஸ்பெகிஸ்தான்
    மத்திய அரசின் உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஷால் விஷால்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025