இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரினை கைது செய்த இலங்கை கடற்படை
தமிழ்நாடு மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடித்தார்கள் என்னும் குற்றச்சாட்டினை வைத்து அவர்களை கைது செய்வது இலங்கை கடற்படையின் வழக்கமான ஓர் செயலாகும்.
கலைஞர் கோட்டம் திறப்பு விழா - பீகார் முதல்வரின் தமிழக வருகை திடீர் ரத்து
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் ஆழித்தேர் வடிவில் கலைஞர் கோட்டம் காட்டூரில் உள்ள தயாளுஅம்மாள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க பயணத்தின் போது எலான் மஸ்க் உள்ளிட்ட முக்கிய நபர்களைச் சந்திக்கும் பிரதமர்
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அழைப்பின் பேரில் இன்று அமெரிக்கா செல்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. வரும் ஜூன் 24 வரை பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது.
செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து கருதி அவரை காவலில் எடுக்கவில்லை - அமலாக்கத்துறை
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - பொது சுகாதாரத்துறை
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது.
பூரி ரத யாத்திரை இன்று கோலாகலமாக தொடங்கியது
ஒடிசாவின் புனித ஜெகநாதர் ரத யாத்திரை இன்று(ஜூன் 20) கோலாகலமாக தொடங்கியது.
ராஜ்நாத் சிங் சென்னை வருகை - பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று(ஜூன்.,20)சென்னைக்கு வருகை தரவுள்ளார்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 20
கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருப்பதைத் தொடர்ந்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை அறுவை சிகிச்சை
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை(ஜூன் 21) அதிகாலை அறுவை சிகிச்சை நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
புதிய சுற்றுப் பணிநீக்கத்தில் 1000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த பைஜூஸ் நிறுவனம்
இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனமான பைஜூஸ் தங்கள் நிறுவனத்திலிருந்து 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருக்கிறது.
ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து புதிதாக 500 விமானங்களை வாங்கும் இன்டிகோ
ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து புதிதாக 500 விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது இந்தியாவைச் சேர்ந்த குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான இன்டிகோ.
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
இந்தியாவின் இரண்டாவது பெண் குடியரசு தலைவரான திரௌபதி முர்மு இன்று(ஜூன் 20) தனது 65வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணம் மேற்கொள்ள இன்று(ஜூன் 20) அமெரிக்கா புறப்பட்டார்.
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு மாநிலத்தில் கத்திரி வெயில் நிறைவுற்ற நிலையிலும் வெப்பம் தணியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
மணிப்பூர் கலவரம்: 3,000-4,000 வீடுகளை கட்ட திட்டமிட்டிருக்கும் மாநில அரசாங்கம்
மணிப்பூரில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3,000-4,000 தற்காலிக வீடுகளை கட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பயண டோக்கன் வழங்க முடிவு
தமிழ்நாடு மாநிலம், சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்ய மூத்த குடிமக்களுக்கு வரும் 21ம்தேதி முதல் கட்டணமில்லா பயண டோக்கன் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மரங்கள் வெட்டியதை தட்டிக்கேட்ட தலித் வாலிபரின் அந்தரங்க உறுப்பு வெட்டப்பட்ட சம்பவம்
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் எட்டா மாவட்டத்தில் உள்ள சதேந்திர குமார்(32) என்பவருக்கு சொந்தமான இடத்தில் இருந்த மரங்களை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதே பகுதியில் உள்ள விக்ரம் சிங் தாகூர், புரே தாக்கூர் உள்ளிட்ட 2 சகோதரர்கள் வெட்டியுள்ளனர்.
முகங்களை அடையாளம் கண்டு கள்ள ஓட்டுகளை தடுக்கும் புதிய தொழிநுட்பம்
3 நொடிகளில் முகங்களை அடையாளம் காணும் புதிய ஒரு தொழில்நுட்பத்தை சென்னையை சேர்ந்த FaceTagr என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
40 கி.மீ.,வேகத்திற்கு மேல் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் - சங்கர் ஜிவால்
தமிழகத்தில் போக்குவரத்து விதிகள் மீறப்படுவது மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்க போக்குவரத்து காவல்துறை தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
13 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
தமிழக வானிலை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் 'திராவிட மொழி குடும்பம்' என்னும் பாடம் சேர்ப்பு - ஐ.லியோனி பேட்டி
தமிழ்நாடு பாடநூல் கழகத்தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, இன்று(ஜூன்.,19)தமிழக பாடநூல் கழகத்தின் நாகப்பட்டின மண்டல அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆய்வினை மேற்கொண்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த அமலாக்கத்துறை
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கர்நாடக முதல்வர் பதவிக்கு அடித்து கொள்ளும் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமாரின் விசுவாசிகள்
காங்கிரஸ் அமைச்சரும், சித்தராமையாவின் விசுவாசியுமான ஹெச்.சி.மகதேவப்பா, சித்தராமையா தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிப்பார் என்று கூறியதை அடுத்து, கர்நாடக முதல்வர் பதவி மீதான பிரச்சனை மீண்டும் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடை மாற்றம்
தமிழ்நாடு மாநிலத்தில் அவ்வப்போது அரசுத்துறைகளில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் நிர்வாக வசதி காரணமாக பணியிடைமாற்றம் செய்யப்படுவது வழக்கமான நிகழ்வாகும்.
திருவாரூரில் கலைஞர் கோட்டத்தினை திறந்து வைக்கிறார் பீகார் முதல்வர்
முன்னாள் மறைந்த முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினையொட்டி, தமிழ்நாடு மாநில திருவாரூர் மாவட்டத்தில் தேர் வடிவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.
ரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டியது பேங்க் ஆஃப் பரோடா வங்கி
இந்திய பங்குச்சந்தையில் இன்று முக்கிய அளவுகோல் குறியீடுகள் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், இன்று காலையிலேயே உயர்வைச் சந்தித்தது பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் பங்குகள்.
தங்கக் கடன் பத்திரத்தில் முதலீடு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கியானது, 2023-24-ம் நிதியாண்டிற்கான முதல் தங்கக் கடன் பத்திர முதலீட்டிற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
மதுரை உணவகத்தில் பார்சல் உணவில் பிளேடு கிடந்ததாக புகார் - அதிகாரிகள் விசாரணை
மதுரை மாவட்டம் சோலையழகுபுரம் பகுதியில் வசித்து வரும் ஒருவர் மதிய உணவிற்கு, ஜெய்ஹிந்த்புரம் பகுதியிலுள்ள உணவகத்தில் சாப்பாடு பார்சல் வாங்கியுள்ளார்.
'ட்ரெயின்மேன்' தளத்தை கையகப்படுத்தியதன் மூலம் IRCTC-க்கு போட்டியாக வருகிறதா அதானி?
அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி டிஜிட்டல் லேப்ஸ் நிறுவனமானது ரயில் முன்பதிவு மற்றும் தகவல் தளமான ட்ரெயின்மேனை கடந்த வாரம் கையகப்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் ஒரே நாளில் 63 கொரோனா பாதிப்பு
நேற்று(ஜூன் 18) 90ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 63ஆக குறைந்துள்ளது.
ரூ.8½ கோடி கொள்ளையடித்த தம்பதியை ஜூஸ் கொடுத்து மடக்கிய போலீஸ்
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள CMS சர்வீசஸ் என்ற பண மேலாண்மை நிறுவனத்தில் கடந்த ஜூன் 10ஆம் தேதி ரூ.8½ கோடி கொள்ளையடிக்கப்பட்டது.
சென்னையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதம் பெய்த கனமழை - மீட்புப்பணிகள் குறித்து அமைச்சர் விளக்கம்
கடந்த 1996ம்ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னை மாவட்டத்தில் 28 செ.மீ.மழை பதிவாகியதாக கூறப்படுகிறது.
MBBS, BDS கலந்தாய்வு - 650 அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு
இந்தியா முழுவதும் மருத்துவத்துறை படிப்புக்கான நுழைவுத்தேர்வான 'நீட்' தேர்வு கடந்த மே மாதம் 7ம் தேதி நடந்தது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 19
கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருப்பதைத் தொடர்ந்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.
இந்தியாவில் ரூ.10,000 கோடியாக உயர்ந்த ஆப்பிள் ஐபோன் ஏற்றுமதி
கடந்த மே மாதம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டும் ஆப்பிள் ஐபோன்களின் மதிப்பு ரூ.10,000 கோடியாக அதிகரித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
சென்னையில் சாலையில் தேங்கிய மழைநீர் - போக்குவரத்து பாதிப்பு
தமிழ்நாடு மாநிலத்தில் கத்திரி வெயில் நிறைவுற்ற நிலையிலும் வெப்பம் தணியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
செந்தில் பாலாஜி விவகாரம்: 3 நாளாகியும் விசாரணை தொடர முடியாமல் திணறும் அமலாக்கத்துறை
அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேடாக பணம் பெற்ற விவகாரத்தில், சென்ற வாரம், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்க ட்ரோன் ஒப்பந்தம்: இந்தியாவிற்கு என்னென்ன ட்ரோன்கள் கிடைக்கும்
ஜூன் 15 அன்று, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில்(DAC) 15 MQ9B கடற்படை ட்ரோன்கள் மற்றும் 16 விமானப்படை ட்ரோன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குவதற்கான முப்படைத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
5 வருட குடியரசு தலைவர் ஆட்சி: ஜம்மு காஷ்மீருக்கு தேர்தல் எப்போது
ஜம்மு காஷ்மீர் குடியரசு தலைவர் ஆட்சிக்கு கீழ் வந்து 5 வருடங்கள் நிறைவடைந்துவிட்டது.
சிறிய சிற்றுண்டிக் கடையாகத் திறக்கப்பட்ட ரூ.4000 கோடி மதிப்பை எட்டிய ஹால்டிராம்: பகுதி-2
1960-களில் ஹால்டிராம் நிறுவனத்தின் வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர், கங்கா பிஷான் அகர்வாலின் பேரன் ஷிவ் கிஷான் அகர்வால்.