NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமெரிக்க ட்ரோன் ஒப்பந்தம்: இந்தியாவிற்கு என்னென்ன ட்ரோன்கள் கிடைக்கும்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்க ட்ரோன் ஒப்பந்தம்: இந்தியாவிற்கு என்னென்ன ட்ரோன்கள் கிடைக்கும்
    31 ட்ரோன்களும் முப்படைகளின் கட்டளையின் கீழ் செயல்படும்.

    அமெரிக்க ட்ரோன் ஒப்பந்தம்: இந்தியாவிற்கு என்னென்ன ட்ரோன்கள் கிடைக்கும்

    எழுதியவர் Sindhuja SM
    Jun 19, 2023
    11:05 am

    செய்தி முன்னோட்டம்

    ஜூன் 15 அன்று, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில்(DAC) 15 MQ9B கடற்படை ட்ரோன்கள் மற்றும் 16 விமானப்படை ட்ரோன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குவதற்கான முப்படைத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

    கடற்படை ட்ரோன்கள் கடல்சார் கண்காணிப்பு மற்றும் கள விழிப்புணர்வுக்கு பயன்படுத்தப்படும். அதே நேரத்தில் விமானப்படை ட்ரோன்கள் நில எல்லைகளை பாதுகாக்க பயன்படுத்தப்படும்.

    3 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த ட்ரோன்கள், அமெரிக்க வெளிநாட்டு ராணுவ விற்பனை மூலமாகவோ அல்லது அரசாங்கங்களுக்கு இடையேயான வர்த்தகம் மூலமாகவோ பெறப்படும்.

    பிரதமர் நரேந்திர மோடியின் இந்த வார அமெரிக்க பயணத்தின் போது இதற்கு முழு ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்டுகிறது.

     ட்ஜஸ்

    முதல் 10 ட்ரோன்களில் ஆயுதங்கள் எதுவும் இருக்காது

    அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட இருக்கும் இந்த 31 ஹை அல்டிடியூட் ஹை எண்டுறன்ஸ் ட்ரோன்கள்(HALE), முப்படைகளின் நுண்ணறிவு, கண்காணிப்பு மற்றும் உளவுத்துறைக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது.

    இந்த ட்ரோன்களை இயக்குவதற்கு தெற்கில் 1 மற்றும் வடக்கில் 2 மையங்கள் அமைக்கப்பட இருக்கிறது. வடக்கில் இருக்கும் மையங்கள் முக்கியமாக இந்திய-சீன எல்லையில் கவனம் செலுத்தும்.

    அனைத்து ட்ரோன்களும் ஏவுகணைகள் மற்றும் லேசர் வழிகாட்டும் குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டதாக இருக்கும் என்றாலும், முதல் தொகுதியாக பெறப்பட இருக்கும் 10 ட்ரோன்களில் ஆயுதங்கள் எதுவும் இருக்காது.

    31 ட்ரோன்களும் முப்படைகளின் கட்டளையின் கீழ் செயல்படும். எனினும், முப்படைகளுக்கும் சமமான எண்ணிக்கையில் ட்ரோன்கள் கிடைக்காது. தேவைகளுக்கு ஏற்ப அவை பிரித்து வழங்கப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    இந்தியா
    கடற்படை
    விமானப்படை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அமெரிக்கா

    10 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார் ராகுல் காந்தி  இந்தியா
    ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்தார் ஜோ பைடன்: குவாட்  உச்சி மாநாடு  ரத்து செய்யப்பட்டது ஆஸ்திரேலியா
    அமெரிக்கா கடன் உச்சவரம்பை உயர்த்தாவிட்டால் என்ன ஆகும்? கடன்
    சர்வதேச அருங்காட்சியக தினம்: உலகம் முழுவதும் உள்ள சில வித்தியாசமான அருங்காட்சியகங்கள் உலகம்

    இந்தியா

    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை  தமிழ்நாடு
    பிரிஜ் பூஷண் வழக்கு: 5 நாடுகளிடம் உதவி கோரி இருக்கும் டெல்லி போலீஸ்  டெல்லி
    பிபர்ஜாய் புயலால் பாதிப்பு: வெள்ள எச்சரிக்கைக்கு மத்தியில் மின்சார தடை, ரயில்கள் ரத்து  புயல் எச்சரிக்கை
    விமானக் கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வருவது ஏன்? விமான சேவைகள்

    கடற்படை

    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    மீன்பிடி பைபர் படகில் கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்-விசாரணையில் தங்கம் என தகவல் இலங்கை
    ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல் ராமேஸ்வரம்
    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் இலங்கை

    விமானப்படை

    மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள் விமானம்
    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து மத்திய பிரதேசம்
    விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு இந்தியா
    இந்தியா-பிரான்ஸ் இணைந்து நடத்தும் 'ஓரியன்' ராணுவ பயிற்சி பிரான்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025