சீனா: செய்தி
'கொரோனா வைரஸை திட்டமிட்டு பரப்பியது சீனா': சீன ஆராய்ச்சியாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல்
சீனாவின் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர், "மக்களைப் பாதிக்கும் வகையில் கொரோனா வைரஸை வேண்டுமென்றே உருவாக்கி பரப்பியது சீனா தான்" என்ற பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
24GB RAM கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிடும் ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி
ஸ்மார்ட்போன்களின் ப்ராசஸிங் பயன்பாடு மேம்படுவதற்கு ஏற்ப, அதில் பயன்படுத்தப்படும் ரேமின் (RAM) அளவும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
சீன அதிபரை சந்தித்தார் அமெரிக்க வெளியுறவு செயலர் பிளிங்கன்
சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே பதட்டம் நிலவி வரும் நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் இன்று(ஜூன் 19) சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார்.
சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் அமெரிக்காவின் ஆண்டனி பிளிங்கன்
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், சீன உயர்மட்ட அதிகாரி வாங் யீயை திங்களன்று(ஜூன் 19) பெய்ஜிங்கில் வைத்து சந்தித்தார்.
இந்தியாவை விட்டு வெளியேறும் 6,500 கோடீஸ்வரர்கள்: காரணம் என்ன
ஹென்லி பிரைவேட் வெல்த் மைக்ரேஷன் அறிக்கை 2023 இன் படி, 2023 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு 6,500 கோடீஸ்வரர்கள் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய நிறுவனமாகும் எம்ஜி மோட்டார் இந்தியா கார் தயாரிப்பு நிறுவனம்
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் 51% பங்குகளை சஜ்ஜன் ஜின்டாலின் தனியார் நிறுவனம் ஒன்று கைப்பற்றவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
விசா இல்லாததால் சீன விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட லியோனல் மெஸ்ஸி
அர்ஜென்டினாவின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி ஜூன் 10 அன்று சீனாவின் தலைநகர் பெய்ஜிங் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடைசி இந்தியப் பத்திரிகையாளரையும் வெளியேற்றுகிறது சீனா
சீனாவும் இந்தியாவும் பழிக்கு பழி வாங்கும் நோக்கில் வரிசையாக எதிர் நாட்டு நிருபர்களை வெளியேற்றி கொண்டிருக்கிறது.
உளவு செயற்கைக்கோளை ஏவ திட்டமிடுகிறது அமெரிக்கா: காரணம் என்ன
சீன மற்றும் ரஷ்ய விண்வெளி வாகனங்களைக் கண்காணிக்க அமெரிக்கா ஒரு உளவு செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
பினான்ஸ் கிரிப்டோ தளத்தின் மீது புகார்களை அடுக்கிய SEC.. என்ன நடந்தது?
சீனாவைச் சேர்ந்த சாங்பெங் சௌ என்பவரால் 2017-ல் உருவாக்கப்பட்ட கிரிப்டோ வர்த்தக தளம் பினான்ஸ்(Binance).
32,808 அடி ஆழத்திற்கு குழி தோண்டும் சீனா: காரணம் என்ன
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா, அதன் விஞ்ஞானிகளின் உதவியோடு 10,000 மீட்டர்(32,808 அடி) ஆழத்திற்கு குழி தோண்ட தொடங்கியுள்ளது.
சீனாவில் அதிகரிக்கும் கொரோனா: இந்தியா கவலைப்படத் தேவையில்லை
கொரோனா வைரஸ்-ஓமிக்ரானின் XBB மாறுபாடு சீனாவில் பரவ தொடங்கி இருக்கிறது.
விண்வெளிக்குச் செல்லும் சீனா ராணுவத்தை சாராத முதல் சீனர்.. எப்போது?
சீனாவைச் சேர்ந்த பொதுமக்களுள் ஒருவர் முதன் முறையாக விண்வெளிக்குச் செல்லவிருக்கிறார்.
சீனாவின் புதிய கொரோனா அலை: வாரந்தோறும் 65 மில்லியன் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு
கோவிட்-19 நோய்த்தொற்றின் புதிய அலைக்கு சீனா தயாராகி வருகிறது.
"சீன எதிர்ப்புப் பட்டறை": ஜி7 மாநாட்டிற்கு சீனா கடும் எதிர்ப்பு
அரசு ஆதரவு பெற்ற சீன ஊடகமான 'குளோபல் டைம்ஸ்' ஜி7 மாநாட்டை "சீன எதிர்ப்புப் பட்டறை" என்று இன்று(மே-22) விமர்சித்துள்ளது.
சீனாவில் நட்பு ஆட்டத்தில் விளையாடும் லியோனல் மெஸ்ஸி
அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்த மாதம் பெய்ஜிங்கில் நடக்கும் நட்பு ஆட்டத்தில் விளையாட உள்ளது.
மீண்டும் இந்தியாவில் வெளியிடப்படுகிறதா 'BGMI' மொபைல் கேம்?
'முன்னொரு' காலத்தில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் கேமர்களால் மிகவும் விரும்பப்பட்ட ஒரு விளையாட்டு பப்ஜி. 2020 செப்டம்பரில் பாதுகாப்பு காரணங்களுக்காக சீனாவைச் சேர்ந்த 117 செயலிகளை இந்தியாவில் தடை செய்தது மத்திய அரசு.
சீனா: 'போலி செய்திகளை' பரப்பியதற்காக ஒரு மாதத்தில் ஒரு லட்சம் கணக்குகள் முடக்கம்
தவறான செய்திகள் மற்றும் வதந்திகளை தடுப்பதற்கான முயற்சிகளை சீனா தீவிரப்படுத்தியுள்ளது.
இந்திய பெருங்கக்கடலில் மூழ்கிய சீனப் படகு: 39 பேரைக் காணவில்லை
இந்திய பெருங்கடலில் இயங்கிக்கொண்டிருந்த சீன மீன்பிடி படகு ஒன்று மூழ்கியதை அடுத்து, அதில் இருந்த 39 பணியாளர்களை காணவில்லை என்று சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
ஜூன் மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் விருந்து ஏற்பாடு
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 22 ஆம் தேதி அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் புதிய தொழிற்சாலை அமைக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம்?
தைவானைச் சேர்ந்த மின்சாதன தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூர்-ல் 300 ஏக்கர் நிலத்தை வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
புதிய பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டது லிங்க்டுஇன் நிறுவனம்!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தாய் நிறுவனமாகக் கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த லிங்க்டுஇன் நிறுவனம் புதிய பணிநீக்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
இந்திய-சீன எல்லையின் நிலைமை நிலையாக உள்ளது: சீன அமைச்சர்
இந்திய-சீன எல்லையின் நிலைமை நிலையாக உள்ளது என்றும், இரு தரப்பும் தொடர்புடைய உடன்படிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குயின் கேங் வலியுறுத்தியுள்ளார்.
அருணாச்சலில் உள்ள பகுதிகளின் பெயரை சீனாவால் மாற்ற முடியாது: பழமையான மடாலயம் அதிருப்தி
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பல்வேறு இடங்களின் பெயரை சீனா மாற்றியதற்கு தவாங் மடாலயம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு வருவதற்கு முன் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி வெளியிட்ட வீடியோ
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோவா வந்திருக்கிறார்.
அமெரிக்காவிற்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2022 ஆம் ஆண்டில், இந்தியா அதிக மாணவர்களை அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது, அதே நேரத்தில் சீனா குறைவான மாணவர்களையே அனுப்பியுள்ளது என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போட்டி இல்லாமல் இல்லை: வெளியுறவுத்துறை அமைச்சர்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரண்டு நாள் பயணமாக ஏப்ரல் 27-ஏப்ரல் 29 வரை டொமினிகன் குடியரசு நாட்டிற்கு சென்றிருந்தார்.
SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்: ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்
இந்தியா, ரஷ்யா, சீனா உட்பட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) மற்ற உறுப்பு நாடுகளுடைய பாதுகாப்பு அமைச்சர்கள் இன்று(ஏப் 28) புது டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பிராந்திய பாதுகாப்பு சவால்கள் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.
லடாக் பிரச்னையை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா-சீனா ஒப்புக்கொண்டது: பெய்ஜிங்
எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலை நாட்டுவதுடன், கிழக்கு லடாக்கில் நீடித்து வரும் மோதல்களை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா மற்றும் சீனாவின் உயர் இராணுவ அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாக சீன பாதுகாப்பு அமைச்சகம் இன்று(ஏப் 25) தெரிவித்துள்ளது.
BYD-யின் புதிய எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார்.. என்னென்ன வசதிகள்?
தங்களது புதிய ஹேட்ச்பேக் மாடலான சீகல் (Seagull) காரை சர்வதேச சந்தையில் வெளியிட்டிருக்கிறது சீனாவைச் BYD கார் தயாரிப்பு நிறுவனம்.
ஆசிய விளையாட்டு போட்டியை தவிர்க்கும் இந்திய கிரிக்கெட் அணி : காரணம் என்ன?
இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் சீனாவின் ஹாங்சோவில் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்காது என தகவல் வெளியாகியுள்ளது.
நிலவில் நிரந்தரக் கட்டுமானம்.. சீனாவின் திட்டம் என்ன?
3டி பிரிண்டிங் தொழில்நுட்பம் மற்றும் ரோபோக்களின் உதவியுடன் நிலாவில் நிரந்தரக் கட்டுமானம் அமைக்க முடியுமா என சோதனை செய்ய திட்டமிட்டிருக்கிறது சீனா.
புதிய டேப்லட்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷாவ்மி.. என்னென்ன வசதிகள்?
ஷாவ்மி 13 அல்ட்ராவுடன், பேடு 6 ப்ரோ (Pad 6 Pro) மற்றும் பேடு 6 (Pad 6) ஆகிய இரண்டு டேப்லட் மாடல்களையும் சேர்த்து சீனாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷாவ்மி.
மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத்தள்ளிய இந்தியா - ஐ.நா அறிக்கை
சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை இன்று(ஏப் 19) தெரிவித்துள்ளது.
சூப்பர்சோனிக் 'உளவு' ட்ரோன்களை அனுப்ப இருக்கும் சீனா: அமெரிக்க உளவுத்துறை
அமெரிக்காவின் ரகசிய உளவுத்துறை ஆவணங்கள் கசிந்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
வெளியானது 'ஷாவ்மி 13 அல்ட்ரா'.. என்னென்ன வசதிகள்?
ஷாவ்மி 13 அல்ட்ரா ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டிருக்கிறது ஷாவ்மி. இது அந்நிறுவனத்தின் ஃப்ளாக்ஷிப் போனாக வெளியாகியிருக்கிறது.
சீனர்களால் நடத்தப்படும் வணிகங்களுக்கு சீல் வைத்த பாகிஸ்தான்
பாகிஸ்தானில் சீனர்கள் நடத்தும் வணிகங்களை கராச்சி காவல்துறை தற்காலிகமாக மூடியுள்ளது. பயங்கரவாதத் தாக்குதல்களை தடுப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிக்கேய் ஆசியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஷாவ்மியின் புதிய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்.. என்ன ஸ்பெஷல்?
நாளை தங்களது புதிய ஃப்ளாக்ஷிப் மொபலான 'ஷாவ்மி 13 அல்ட்ரா' மொபைல்போனை வெளியிடவிருக்கிறது ஷாவ்மி. கடந்த மாதம் தான் ஷாவ்மி 13 ப்ரோ மாடலை அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சீனாவுக்கு பதிலடி: இந்திய-சீன எல்லையில் சுற்றுலா தலங்களை அமைக்க இந்தியா முடிவு
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள எல்லையோர கிராமங்களை சிவில்-இராணுவ கூட்டாண்மை மூலம் சுற்றுலா மையங்களாக இந்தியா உருவாக்கி வருகிறது.
சீனா: உய்குர் முஸ்லீம்கள் ரம்ஜானுக்கு நோன்பு இருக்க தடை
புனித ரம்ஜான் மாதத்தில் உய்குர் முஸ்லீம்கள் நோன்பு நோற்காமல் இருப்பதற்கு சீன போலீசார் உளவாளிகளை வைத்து கண்காணித்து வருகின்றனர்.