NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / லடாக் பிரச்னையை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா-சீனா ஒப்புக்கொண்டது: பெய்ஜிங் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    லடாக் பிரச்னையை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா-சீனா ஒப்புக்கொண்டது: பெய்ஜிங் 
    சீன-இந்திய கார்ப்ஸ் கமாண்டர் நிலைக் கூட்டத்தின் 18வது சுற்று ஏப்ரல் 23 அன்று நடந்தது.

    லடாக் பிரச்னையை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா-சீனா ஒப்புக்கொண்டது: பெய்ஜிங் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 25, 2023
    02:25 pm

    செய்தி முன்னோட்டம்

    எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலை நாட்டுவதுடன், கிழக்கு லடாக்கில் நீடித்து வரும் மோதல்களை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா மற்றும் சீனாவின் உயர் இராணுவ அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாக சீன பாதுகாப்பு அமைச்சகம் இன்று(ஏப் 25) தெரிவித்துள்ளது.

    சீன-இந்திய கார்ப்ஸ் கமாண்டர் நிலைக் கூட்டத்தின் 18வது சுற்று ஏப்ரல் 23 அன்று, சீனாவில் உள்ள சுஷுல்-மோல்டோ எல்லை சந்திப்புப் புள்ளியில் நடைபெற்றது.

    ஏப்ரல் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) கூட்டத்தில் பங்கேற்பதற்காக சீன பாதுகாப்பு அமைச்சர் லீ ஷங்ஃபு இந்தியாவுக்கு வர இருப்பதை முன்னிட்டு இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    details

    எல்லை பாதுகாப்பை உறுதி செய்ய நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை 

    "இரு நாடுகளும் தொடர்புடைய விஷயங்களில் நேர்மையான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டன. இரு தரப்பு தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இரு நாடுகளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், சீன-இந்திய எல்லைப் பகுதிகளில் அமைதியை தொடர்ந்து பாதுகாக்கவும் ஒப்புக்கொண்டன" என்று சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம்(PLA) தெரிவித்துள்ளது.

    இரு தரப்பினரும் தொடர்புடைய பிரச்சினைகளை சீக்கிரம் சரிசெய்வது குறித்து ஆழமான பேச்சு வார்த்தையை நடத்தினர், என்று சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

    "மேற்குத் துறையில் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் பராமரிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்," என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்திருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    சீனா
    இந்திய ராணுவம்
    லடாக்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு  டெல்லி
    நகர வாரியாக பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை என்ன?  சென்னை
    இந்தியாவில் ஒரே நாளில் 11,692 கொரோனா பாதிப்பு: 28 பேர் உயிரிழப்பு கொரோனா
    இருதரப்பு உறவுகளை புதுப்பிக்க இந்தியா வரவில்லை: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்  பாகிஸ்தான்

    சீனா

    புதுமண தம்பதிகளுக்கு 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு - சீனாவின் புதிய திட்டம் உலகம்
    ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி: ஐநாவின் 'அமைதி' வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா ரஷ்யா
    ரஷ்யா-உக்ரைன் மோதல்: அமைதி பேச்சு வார்த்தைக்கு சீனா அழைப்பு ரஷ்யா
    இந்தியாவின் மேல் பறந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் இந்தியா

    இந்திய ராணுவம்

    விபத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் பலி! இந்தியா
    குடியரசு தினத்தில் 50 போர் விமானங்கள் பங்கேற்பு; பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட் விற்பனை; விமானம்
    'ஏரோ இந்தியா 2023' சர்வதேச விமான கண்காட்சி - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் மோடி
    இந்திய ராணுவத்தில் விரைவில் AI - என்னென்ன பயன்கள்? செயற்கை நுண்ணறிவு

    லடாக்

    கல்வான் பள்ளத்தாக்கில் கொல்லப்பட்ட வீரரின் மனைவி லெப்டினன்டாக இராணுவத்தில் நுழைய உள்ளார் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025