NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவை விட்டு வெளியேறும் 6,500 கோடீஸ்வரர்கள்: காரணம் என்ன 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவை விட்டு வெளியேறும் 6,500 கோடீஸ்வரர்கள்: காரணம் என்ன 
    இந்த பட்டியலில் சீனா முதலிடத்தை பிடித்துள்ளது.

    இந்தியாவை விட்டு வெளியேறும் 6,500 கோடீஸ்வரர்கள்: காரணம் என்ன 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 14, 2023
    05:35 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹென்லி பிரைவேட் வெல்த் மைக்ரேஷன் அறிக்கை 2023 இன் படி, 2023 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு 6,500 கோடீஸ்வரர்கள் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஹென்லி பிரைவேட் வெல்த் மைக்ரேஷன் அறிக்கை என்பது உலகளவில் பணக்காரர்களின் இடம்பெயர்வை மதிப்பிடும் ஒரு குழுவாகும்.

    இந்த குழுவின் கணிப்பின்படி, இந்த ஆண்டு 6,500 இந்திய கோடீஸ்வரர்கள் இந்தியாவை விட்டு வெளியேற இருக்கிறார்கள்.

    இந்த பட்டியலில் சீனா முதலிடத்தை பிடித்துள்ளது.

    இந்த ஆண்டு சீனாவை சேர்ந்த 13,500 கோடீஸ்வரர்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கு அடுத்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது. ஆனால், சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது, இந்தியாவை விட்டு வெளியேறும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இந்த வருடம் குறைந்துள்ளது.

    ஜிகிடின்

    இந்த ஆண்டு  1,28,000 கோடீஸ்வரர்கள் உலகளவில் இடம்பெயர்வார்கள் 

    சென்ற வருடம், இந்தியாவை விட்டு 7,500 கோடீஸ்வரர்கள் வெளியேறுவார்கள் என்று கணிக்கப்பட்டிருந்தது.

    $1 மில்லியன்(சுமார் ரூ.8 கோடி) அல்லது அதற்கு மேற்பட்ட சொத்து மதிப்பு வைத்திருப்பவர்களை ஹென்லியின் அறிக்கை கோடீஸ்வரர்களாக கருதுகிறது.

    மேலும், 2023-2024 ஆம் ஆண்டில் 1,28,000 கோடீஸ்வரர்கள் உலகளவில் இடம்பெயர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது,

    பொதுவாக இந்தியாவில் இருந்து இடம்பெயரும் இது போன்ற கோடீஸ்வரர்கள் துபாய் அல்லது சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு செல்கின்றனர்.

    கோல்டன் விசா, வருமான வரி, வலுவான வணிக சுற்றுச்சூழல் போன்ற சலுகைகளுக்காக கோடீஸ்வரர்கள் இந்த நாடுகளை தேர்ந்தெடுப்பதாக நம்பப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    சீனா
    உலகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    55% ரயில் விபத்துக்களுக்கு ரயில்வே ஊழியர்களின் தவறு தான் காரணம்  இந்திய ரயில்வே
    டெபாசிட் செய்யப்படும் 2000 ரூபாய் நோட்டுக்கள்.. அதிகரிக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள்! ரிசர்வ் வங்கி
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்! தங்கம் வெள்ளி விலை
    தீவிரமடைந்த 'பிபர்ஜாய்' புயல்: குஜராத், மும்பைக்கு கடும் எச்சரிக்கை  மும்பை

    சீனா

    அமித்ஷா அருணாச்சல பிரதேசம் செல்ல கூடாது: சீனா எதிர்ப்பு இந்தியா
    ராணுவ படைகளை அனுப்பி தைவானை பயமுறுத்தும் சீனா: என்ன நடக்கிறது  அமெரிக்கா
    அருணாச்சல் விவகாரம்: 'ஒரு அங்குல நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது': அமித்ஷா இந்தியா
    சாட்ஜிபிடி-க்கு போட்டியாக சீனா உருவாக்கியிருக்கும் புதிய AI செயற்கை நுண்ணறிவு

    உலகம்

    சீனாவின் புதிய கொரோனா அலை: வாரந்தோறும் 65 மில்லியன் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு சீனா
    AI குறித்து விவாதிக்கவிருக்கும் G7 நாடுகள்.. சாட்ஜிபிடி மீது விசாரணை தொடுக்கும் கனடா! சாட்ஜிபிடி
    இரண்டாம் உலக போரின் வெடிக்காத குண்டு: போலந்தில் 2,500 பேர் வெளியேற்றம்  உலக செய்திகள்
    புதுமைகளை முன்னெடுக்கும் உலகின் டாப் 50 நிறுவனங்கள்.. டாடா குழுமத்திற்கு 20வது இடம்! டாடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025