தமிழ்நாடு: செய்தி

தீண்டாமை

பா ரஞ்சித்

வேங்கை வயலில் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டும் போலீஸ்: பா. ரஞ்சித் குற்றசாட்டு

பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்துவதாக இயக்குனர் பா. ரஞ்சித் ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆலோசனை கூட்டம்

மதுரை

பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள 6 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில், மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக

திமுக

திமுக-பாஜக சண்டைக்குள் சிக்கி கொண்ட தல-தளபதி

திமுக, பாஜக மற்றும் ஆளுநருக்கு இடையே ஏற்பட்டிருக்கும் மோதல் காரணாமாக ட்விட்டரில் "5 நிமிடத்தில் ஆட்சியே மாறும்" என்ற ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது.

திருச்சி விமான நிலையம்

திருச்சி

ரூ.951 கோடி செலவில் திருச்சி புதிய விமான நிலையம்: பலவிதமான சிறப்பு அம்சங்கள்

சென்னை மற்றும் கோயம்புத்தூருக்கு அடுத்தப்படியாக தமிழகத்தின் மூன்றாவது பெரிய விமான நிலையமாக திருச்சி உள்ளது.

1,55,000 தபால் நிலையங்கள்

கோவை

'சர்வர்' முடக்கம் காரணமாக தபால் நிலைய சேவைகள் நிறுத்தம் - திண்டாடும் பொதுமக்கள்

ஏழை எளிய மக்கள் சிறியளவிலான தொகையை தபால் நிலையங்களில் சேமிக்க முடியும் என்பதால், நகரத்தை விட கிராமங்களில் உள்ள மக்களுக்கும் தபால் நிலையத்திற்கும் உள்ள உறவு காலகாலமாக நீடித்து வருகிறது.

தமிழகத்தில் 5ஜி சேவை: 6 நகரங்களில் தொடக்கம்

5ஜி சேவை நேற்று தமிழகத்தின் 6 நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. மதுரை, திருச்சி, சேலம், ஒசூர், கோவை, வேலூர் ஆகிய நகரங்களில் இனி 5ஜி சேவை கிடைக்கும்.

மு.க.ஸ்டாலின்

ஸ்டாலின்

சேது சமுத்திரம் திட்டம் தமிழக சட்டபேரவையில் ஒரு மனதாக நிறைவேறியது

சேது சமுத்திர திட்டத்திற்கான தீர்மானம் சட்டசபையில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு நிறைவேறியது. இந்த திட்டத்தைத் தொடர மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இன்று(ஜன:12) ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குடிநீர் தொட்டி

ஸ்டாலின்

குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளைக் கலந்த சம்பவம்: சட்டப்பேரவையில் முதல்வர் பேச்சு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் என்ற பகுதியில், சில வாரங்களுக்கு முன், பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீரில் மனித கழிவுகள் கலக்கப்பட்டிருந்தது.

ஈஷா யோகா

கோவை

சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம்

சுபஸ்ரீ மரணத்தை அடுத்து தங்கள் யோகா மையத்தின் மீது அவதூறு பரப்பப்படுவதாக ஈஷா யோகா மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

புத்தக கண்காட்சி

சென்னை

புத்தக கண்காட்சி: சிறைவாசிகளுக்கு தானம் கொடுக்கலாம்

சிறைகளில் வசிக்கும் கைதிகள் புத்தகங்களை அதிகம் வாசித்தால் அவர்களுக்கு மனமாற்றம் விரைவில் ஏற்படும் என்று சிறைத்துறையின் டிஜிபி அம்ரேஸ் புஜாரி கருதுகிறார்.

வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை

மு.க ஸ்டாலின்

திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பொங்கல் கருணைத்தொகையும் அறிவிப்பு

தமிழகத்தில் திருக்கோயில்களின் மேம்பாட்டிற்கும், கோயில் சொத்துக்களை பாதுகாக்கவும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும்,

சர்ச்சையை கிளப்பிய அழைப்பிதழ்

பொங்கல் திருநாள்

பொங்கல் பெருவிழா அழைப்பிதழில் 'தமிழக ஆளுநர்' என அச்சிடப்பட்டுள்ளது: மீண்டும் சர்ச்சை

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை 2023ம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

பொதுநல மனு தாக்கல்

சென்னை உயர் நீதிமன்றம்

மனநலம் பாதித்தவர்களுக்கான 55 மறுவாழ்வு மையங்கள்-நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னையை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம், சென்னை உயர்நீதிமன்றத்தில், மனநலம் பாதித்து குடும்பத்தால் கைவிடப்பட்டு சாலையில் திரிபவர்களுக்காக மறுவாழ்வு மையங்கள் அமைக்க கோரி பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

ஆளுநரின் வெளிநடப்பை கடுமையாக கண்டிக்கும் அரசியல் தலைவர்கள்

இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் ஜனவரி 9 அன்று நடைபெற்றது. இதை ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய உரையுடன் தொடங்கி வைத்தார்.

ஜல்லிக்கட்டு போட்டி

பொங்கல் திருநாள்

வெற்றிகரமாக அரங்கேறியது முதல் ஜல்லிக்கட்டு போட்டி - 400க்கும் மேற்பட்ட காளைகள் களம் கண்டதாக தகவல்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு வழக்கம் போல் இந்தாண்டும் பெருமளவில் நடக்க ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் வெற்றிகரமாக அரங்கேறியுள்ளது.

சட்டப்பேரவை

ஸ்டாலின்

மாமல்லபுர துணை நகரத்தில் இருந்து சட்டப்பேரவை சர்ச்சைகள் வரை: என்ன நடந்தது இன்று?

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது.

ரேஷன்

இந்தியா

ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் கேழ்வரகு: அமைச்சர் சக்கரபாணி

ரேஷன் கடைகளில் அரிசி படிப்படியாக குறைக்கப்பட்டு அதற்கு பதிலாக சிறுதானியங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார்.

போகி: மாசு படுவதை தடுக்க பழைய பொருட்களை வாங்கும் மாநகராட்சி!

பொங்கலுக்கு முந்தைய நாள் போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

சுவாமி

இந்தியா

"தமிழக ஆளுநருக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்": சுப்ரமணியன் சுவாமி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் பேசிய, "தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பது தான் சரியாக இருக்கும்" என்ற கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

உறுப்பு தானம்

இந்தியா

2 பேருக்கு மறுவாழ்வு அளித்த 18 மாத குழந்தை!

தமிழ்நாட்டில் முதல்முறையாக 18 மாத குழந்தையின் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டுள்ளன.

ஒரே குரலில் பஞ்சரத்ன கீர்த்தனைகள்

தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை திருவையாறில் ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 176வது ஆராதனை விழா - வரும் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவையாற்றில் ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆராதனை தொடக்க விழா மங்கள இசையுடன் துவங்கியது.

தமிழ்நாடு

திமுக

தமிழ்நாடு-தமிழகம் சர்ச்சை: என்ன நடக்கிறது ட்விட்டரில்?

ஆளுநர் ஆர்.என்.ரவி "தமிழகம்" "தமிழநாடு" குறித்து பேசியதை அடுத்து "#தமிழ்நாடு" என்னும் ஹாஷ்டேக் ட்விட்டரில் தற்போது இந்திய அளவில் ட்ரென்ட் ஆகி கொண்டிருக்கிறது.

ஜல்லிக்கட்டு

இந்தியா

ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தை பொங்கல் திருநாளை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாடுகளும் வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

ஆருத்ரா தரிசனம் - வரலாறு

தஞ்சை பெரிய கோவில்

தஞ்சாவூரில் ஆருத்ரா தரிசனம் - பெரிய கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை

மார்கழி திருவாதை நாளில் விரதமிருந்து சிவனை வழிபட்டு ஆருத்ரா தரிசனத்தை கண்டால் சகலவித சுகபோகங்களும் கிடைத்து, பிறவி பிணி நீங்க பெறுவார்கள் என்பது ஐதீகம்.

பன்றிகள்

இந்தியா

சுமார் 50 காட்டு பன்றிகள் உயிரிழப்பு: தமிழகத்தில் பன்றி காய்ச்சலா?

தமிழகத்தில் கடந்த 1 வாரத்தில் 20 காட்டு பன்றிகள் பன்றி காய்ச்சலால் உயிரிழந்துள்ளன. மொத்தமாக சுமார் 50 காட்டு பன்றிகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிருத்திகா

உதயநிதி ஸ்டாலின்

இன்பநிதி புகைப்படங்கள்: சூசகமாக பதிலளித்த கிருத்திகா உதயநிதி!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குனர் கிருத்திகா உதயநிதியின் மகனான இன்பநிதி ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் அதிகம் பேசப்பட்டது.

தலையில் கல்லால் அடித்து, பெட்ரோல் ஊற்றி தீ வைத்த காதலன்

திருப்பூர்

திருமணத்துக்கு வற்புறுத்தல்: காதலியை உயிரோடு தீ வைத்து கொளுத்திய காதலன்

திருப்பூர், பல்லடத்தை அடுத்த ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பூஜா, பெற்றோர் இறந்து விட்டதால் மாமா வீட்டில் தங்கி அருகில் உள்ள பனியன் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

சாலை விபத்து

சென்னை

பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்!

சென்னை மதுரவாயல் அருகே பழுதடைந்த சாலையால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருமகன்

இந்தியா

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.ரா.திருமகன் மரணம்: அரசியல் தலைவர்கள் இரங்கல்!

தந்தை பெரியாரின் கொள்ளு பேரனும் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.ரா.திருமகன்(46) இன்று மரணமடைந்தார்.

பொதுமக்கள் ஆலோசனை மற்றும் புகார்கள் தெரிவிக்க தொலைபேசி எண்

சேகர் பாபு

சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை-அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை நுங்கப்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறையின் 24 மணி நேர உதவி மையத்தை துவக்கி வைக்க அமைச்சர் சேகர்பாபு இன்று அங்கு வந்துள்ளார்.

ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் நாய் பண்ணை

வைரல் செய்தி

நாட்டு நாய் வளர்ப்புக்காக தேசிய விருது பெற்ற பொறியாளர்-குவியும் பாராட்டுக்கள்

உசிலம்பட்டி அருகே புதூர் மலையின் அடிவாரத்தில் பொத்தாம்பட்டி என்னும் கிராமம் உள்ளது.

கைது

திமுக

பெண் காவலரிடம் சில்மிஷம் செய்த திமுக இளைஞரணியினர் கைது!

பெண் காவலரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக திமுக இளைஞரணியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலுநாச்சியாருக்கு புகழாரம்: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!

சுதந்திர போராட்ட வீரர் வேலு நாச்சியாரின் 293வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

03 Jan 2023

கோவை

ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்!

ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசுத்தொகுப்பான டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகம் - ஜனவரி 8ம் தேதி வரை வழங்கப்படும் என தகவல்

வரும் 14ம் தேதி பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

தமிழக அரசு சார்பாக மகளிர் சாதனையாளர்கள் உள்ளிட்ட 3 ஊர்தி மாதிரிகள்

இந்தியா

டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி

வரும் ஜனவரி 26ம் தேதி இந்திய குடியரசு தினம் கொண்டாடவுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் முப்படைகள், மத்திய ஆயுத படைகள், பிற துணைப்படைகள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் சார்பாக அலங்கார ஊர்திகளில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.

பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்: என்ன நடந்தது?

நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகுவதாக தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 22ம் தேதி முதல் நடக்கும் ஏகாதேசி பெருவிழா

இந்தியா

வைகுண்ட ஏகாதேசி - ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில் அதிகாலை 4.45 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது

இன்று வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் பரமபத வாசல் என கூறப்படும் சொர்க்கவாசல் திறப்பு மிக சிறப்பாக அரேங்கேறியது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்

மாநிலங்கள்

ராமேஸ்வரம் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம்-காணொளி காட்சி மூலம் துவக்கி வைப்பு

காசிக்கு அடுத்தபடியாக புண்ணிய ஸ்தலமாக கருதப்படும் ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயில் 12 ஜோதிடர் லிங்கத்தில் ஒன்றை கொண்டது.

மத்தியப்பிரதேச முதல்வர் மாமல்லபுரம் வருகை

மகாபலிபுரம்

'மக்களோடு மக்களாக சுற்றி பார்த்துவிட்டு செல்கிறேன்' என்று காவல்துறையிடம் கூறிய எளிமையான முதல்வர்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லப்புரத்திற்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது குடும்பத்தோடு நேற்று வருகை தந்துள்ளார்.