NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 2 பேருக்கு மறுவாழ்வு அளித்த 18 மாத குழந்தை!
    அடுத்த செய்திக் கட்டுரை
    2 பேருக்கு மறுவாழ்வு அளித்த 18 மாத குழந்தை!
    18 மாத குழந்தையின் உடல் உறுப்புகளால் 2 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்

    2 பேருக்கு மறுவாழ்வு அளித்த 18 மாத குழந்தை!

    எழுதியவர் Sindhuja SM
    Jan 07, 2023
    05:00 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாட்டில் முதல்முறையாக 18 மாத குழந்தையின் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டுள்ளன.

    கடந்த 2ஆம் தேதி ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்த தம்பதியினர் தங்கள் 18 மாத ஆண் குழந்தையை சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அந்த குழந்தை மேஜையின் மீது ஏறி விளையாடும் போது தலையில் பலத்த அடிபட்டதால் ஆந்திராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அதுவரை சிகிச்சை பெற்று வந்தது.

    ஆனால், அதன் பின்னும் குழந்தையின் உடல்நிலை மோசமாகி கொண்டே இருந்ததால் குழந்தையை சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    குழந்தை

    குறைந்த வயது உறுப்பு கொடையாளர்:

    இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி சிகிச்சை பெற்று வந்த குழந்தைக்கு மூளை சாவு ஏற்பட்டது.

    இதனையடுத்து, பெற்றோர்கள் அனுமதியோடு அந்த குழந்தையின் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டன.

    பெறப்பட்ட கல்லீரல் மதுரையில் சிகிச்சை பெற்று வரும் 4 மாத பெண் குழந்தைக்கும் சிறுநீரகங்கள் வேலூரில் சிகிச்சை பெற்று வரும் 19 வயது பெண்ணுக்கும் பொருத்தப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் மிக குறைந்த வயது உறுப்பு கொடையாளராக தற்போது இந்த குழந்தை கருதப்படுகிறது.

    சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சில வருடங்களுக்கு முன் ஒரு இரண்டரை வயது குழந்தையின் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டன.

    இரண்டரை வயதுக்கும் குறைவான குழந்தையின் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்படுவது தமிழகத்தில் இதுவே முதல் முறை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்

    தமிழ்நாடு

    தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட 'மக்கள் ஐடி' - தமிழக அரசின் புது திட்டம் தமிழக அரசு
    விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா: சந்தைக்கு வரும் தடுப்பு மருந்து! கொரோனா
    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா-கொடியேற்றத்துடன் துவக்கம் சிதம்பரம் கோவில்
    அடுத்த 40 நாட்களுக்குள் கொரோனா அதிகரிக்கும்: மத்திய சுகாதாரத்துறை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025