NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்!
    இந்தியா

    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்!

    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்!
    எழுதியவர் Sindhuja SM
    Jan 03, 2023, 05:26 pm 0 நிமிட வாசிப்பு
    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்!
    மாயமான சுபஸ்ரீ சடலமாக மீட்பு

    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். திருப்பூர் அவிநாசியை சேர்ந்தவர் பழனிகுமார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி சுபஸ்ரீ(34), ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக சுபஸ்ரீ, ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி ஒரு வார யோகா பயிற்சிக்கு சென்ற இவர், 18ஆம் தேதிக்கு பின்னும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, இது குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதை போலீஸார் 6 தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.

    சுபஸ்ரீக்கு என்ன நடந்தது?

    சிசிடிவி கேமராவில், கையில் கொண்டு போன பைகள், மொபைல் எதுவுமே இல்லாமல் சுபஸ்ரீ ஒரு வெள்ளை உடையில் எங்கோ ஓடி கொண்டிருப்பது தெரிய வந்தது. 18ஆம் தேதி கணவர் பழனிகுமாருக்கு சில புதிய தொலைபேசி எண்களில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. அதை அவரால் எடுக்க முடியவில்லை. சுபஸ்ரீ தான் வெவ்வேறு ஆட்களிடம் இருந்து மொபைலை வாங்கி தன் கணவரிடம் பேச முயற்சித்திருக்கிறார் என்கிறது காவல்துறை. சுபஸ்ரீ ஒரு காரில் லிப்ட் கேட்டு செம்மேடு முட்டத்துவயல் பகுதியில் இறங்கி இருக்கிறார். இதனையடுத்து, 2 வாரங்களுக்கு பின், அவரது உடல் செம்மேடு அருகே உள்ள காந்தி நகர் கிணற்றில் கண்டெக்கப்பட்டது. இதனால், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஈஷா மையத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்
    கோவை

    சமீபத்திய

    ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் 2 ட்ரைலர், வெளியானது திரைப்பட அறிவிப்பு
    ஆண்டுக்கு ரூ.5000 முதலீட்டில் 66,000 லாபம்! சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள் சேமிப்பு திட்டங்கள்
    ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தி திணிப்பு - தமிழக முதல்வர் எச்சரிக்கை இந்தியா
    இன்ஸ்ட்டாகிராமில் பிரபலமான 9 வயது சிறுமியின் விபரீத முடிவு இன்ஸ்டாகிராம்

    தமிழ்நாடு

    பெற்றோர்கள் இறப்பால் அனாதையான 2 வயது சிறுவன் அமெரிக்காவில் இருந்து மீட்கபடுவான்: தமிழக அரசு உறுதி இந்தியா
    இந்தி திணிப்பு: தயிர் பாக்கெட்டுகளில் 'தாஹி' என்ற பெயரை போட அறிவுறுத்தல் கர்நாடகா
    சென்னையில் 1 கோடி மதிப்பிலான நகைகளை பறித்து சென்ற வழக்கு - உண்மை அம்பலமானது சென்னை
    தமிழக மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி

    மாவட்ட செய்திகள்

    கடலூரில் ஆன்லைனில் வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்திய பரபரப்பு சம்பவம் கடலூர்
    திருவள்ளூரில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலில் மகா கும்பாபிஷேகம் தமிழ்நாடு
    கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவரை கொன்று புதைத்த நண்பர்கள் - திடுக்கிடும் தகவல் தமிழ்நாடு
    கோவை பெரியநாயக்கம்பாளையம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி கோவை

    கோவை

    கோவையில் இனி மது வாங்கினால் கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர் சென்னை உயர் நீதிமன்றம்
    கோவை ஆசிட் வீச்சு சம்பவம் - நீதிமன்ற நுழைவு வாயில்களில் தீவிர சோதனை காவல்துறை
    கோவையில் நீதிமன்ற வளாகத்திற்குள் மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் - வழக்கறிஞர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர் காவல்துறை
    கோவையில் வாயில் காயத்தோடு அவதிப்பட்டுவந்த யானை உயிரிழப்பு-பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் மாவட்ட செய்திகள்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023