NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் கேழ்வரகு: அமைச்சர் சக்கரபாணி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் கேழ்வரகு: அமைச்சர் சக்கரபாணி
    அமைச்சர் சக்கரபாணி

    ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் கேழ்வரகு: அமைச்சர் சக்கரபாணி

    எழுதியவர் Sindhuja SM
    Jan 09, 2023
    09:34 am

    செய்தி முன்னோட்டம்

    ரேஷன் கடைகளில் அரிசி படிப்படியாக குறைக்கப்பட்டு அதற்கு பதிலாக சிறுதானியங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார்.

    உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, கோவை - இராமநாதபுரம் சாலைப் பகுதியில் இருக்கும் ஒரு ரேஷன் கடையில் ஆய்வு செய்ய இன்று நேரில் சென்றிருந்தார்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில முக்கிய தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்.

    கைரேகை மற்றும் கருவிழியின் மூலம் ரேஷன் பொருட்கள் வாங்கும் வசதி விரைவிலேயே அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்படும்.

    சிறுதானியங்கள்

    அமைச்சர் சக்கரபாணி தெரிவித்த தகவல்கள்:

    இது ஏற்கனவே, சேப்பாக்கம், பெரம்பலூர் ஆகிய 2 இடங்களிலும் முன்னோட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கோவை மாவட்ட ஆட்சியரும் விவசாயிகளும் வைத்துள்ளனர்.

    இந்த கோரிக்கை நிச்சயம் முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்த செல்லப்படும். பின், வருங்காலத்தில் பரிசீலிக்கப்படும்.

    ரேஷன் கடைகளில் அரிசி படிப்படியாக குறைக்கப்பட்டு, அதற்கு பதிலாக சிறுதானியங்கள் வழங்கப்படும்.

    முதற்கட்டமாக, இந்த ஆண்டில் இருந்து தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அரிசிக்கு பதிலாக 2 கிலோ ராகி வழங்கப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா

    தமிழ்நாடு

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா-கொடியேற்றத்துடன் துவக்கம் சிதம்பரம் கோவில்
    அடுத்த 40 நாட்களுக்குள் கொரோனா அதிகரிக்கும்: மத்திய சுகாதாரத்துறை இந்தியா
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - ரூ.3000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார் முதல் அமைச்சர்
    புத்தாண்டு 2023: சென்னையில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன? புத்தாண்டு கொண்டாட்டங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025