NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் கேழ்வரகு: அமைச்சர் சக்கரபாணி
    இந்தியா

    ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் கேழ்வரகு: அமைச்சர் சக்கரபாணி

    ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் கேழ்வரகு: அமைச்சர் சக்கரபாணி
    எழுதியவர் Sindhuja SM
    Jan 09, 2023, 09:34 am 1 நிமிட வாசிப்பு
    ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் கேழ்வரகு: அமைச்சர் சக்கரபாணி
    அமைச்சர் சக்கரபாணி

    ரேஷன் கடைகளில் அரிசி படிப்படியாக குறைக்கப்பட்டு அதற்கு பதிலாக சிறுதானியங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார். உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, கோவை - இராமநாதபுரம் சாலைப் பகுதியில் இருக்கும் ஒரு ரேஷன் கடையில் ஆய்வு செய்ய இன்று நேரில் சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில முக்கிய தகவல்களைத் தெரிவித்திருக்கிறார். கைரேகை மற்றும் கருவிழியின் மூலம் ரேஷன் பொருட்கள் வாங்கும் வசதி விரைவிலேயே அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்படும்.

    அமைச்சர் சக்கரபாணி தெரிவித்த தகவல்கள்:

    இது ஏற்கனவே, சேப்பாக்கம், பெரம்பலூர் ஆகிய 2 இடங்களிலும் முன்னோட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கோவை மாவட்ட ஆட்சியரும் விவசாயிகளும் வைத்துள்ளனர். இந்த கோரிக்கை நிச்சயம் முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்த செல்லப்படும். பின், வருங்காலத்தில் பரிசீலிக்கப்படும். ரேஷன் கடைகளில் அரிசி படிப்படியாக குறைக்கப்பட்டு, அதற்கு பதிலாக சிறுதானியங்கள் வழங்கப்படும். முதற்கட்டமாக, இந்த ஆண்டில் இருந்து தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அரிசிக்கு பதிலாக 2 கிலோ ராகி வழங்கப்படும்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    கோவையில் நீதிமன்ற வளாகத்திற்குள் மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் - வழக்கறிஞர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர் கோவை
    மல்லையாவிடம் கடனை அடைக்க தேவையான ரூ. 7,500 கோடி இருந்தது: CBI இந்தியா
    யாஷிகாவிற்கு பிடி வாரண்ட் விதித்த செங்கல்பட்டு நீதிமன்றம்; ரசிகர்கள் அதிர்ச்சி கோலிவுட்
    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் கத்தியுடன் இளைஞர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல் திருவண்ணாமலை

    தமிழ்நாடு

    ராகுல்காந்திக்கு சிறை தண்டனை - எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் காங்கிரஸ்
    வைக்கம் விழாவை பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இணைந்து தொடங்கி வைக்க இருக்கின்றனர் ஸ்டாலின்
    தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு புதிய விமான நிலையம் விமான சேவைகள்
    தமிழகத்தில் உலக தண்ணீர் தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் 22 லட்சம் பேர் பங்கேற்பு இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023