NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்: என்ன நடந்தது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்: என்ன நடந்தது?
    காயத்ரி ரகுராம்

    பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்: என்ன நடந்தது?

    எழுதியவர் Sindhuja SM
    Jan 03, 2023
    04:02 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகுவதாக தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

    கடந்த நவம்பர் மாதம் வரை பாஜகவின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த காயத்ரி ரகுராம், அதன் பின் கட்சிக்கு களங்கம் விளைவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

    அவரிடம் கட்சி தொடர்பாக எந்தவொரு தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என்று நிர்வாகிகளிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தி இருந்தார்.

    அதற்கு, தன் மீது அன்பு கொண்டவர்கள் தன்னுடன் பேசி கொண்டு தான் இருப்பார்கள் என்றும் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டாலும் நாட்டுக்காக உழைக்கப் போவதாகவும் காயத்ரி ரகுராம் இதற்கு பதிலடி கொடுத்திருந்தார்.

    பாஜக

    "பெண்களுக்கு மரியாதை இல்லை"

    இதையடுத்து, பாஜகவில் இருந்து விலகுவதாக இன்று தன் ட்விட்டர் பக்கத்தில் காயத்ரி ரகுராம் தெரிவித்திருக்கிறார்.

    அவரது ட்விட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:

    பெண்களுக்கு மரியாதை, சம உரிமை இல்லாத தமிழக பாஜகவில் இருந்து விலகும் முடிவை கனத்த இதயத்துடன் எடுத்துள்ளேன்.

    அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

    உண்மையாக உழைப்பவர்களுக்கு இங்கு மரியாதை இல்லை. அப்படி உழைப்பவர்களை விரட்டுவதே அண்ணாமலையின் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது.

    நான் இந்த அவசர முடிவை எடுத்ததற்கு முக்கிய காரணமே அண்ணாமலை தான்.

    பிரதமர் மோடி மிகவும் சிறப்பு வாய்ந்தவர். அவர் இந்த தேசத்தின் தந்தை.

    அவரை நான் என் விஸ்வகுருவாக கருதுகிறேன். அமித் ஷா எப்போதும் என்னுடைய சாணக்கிய குருவாக இருப்பார். என்று கூறி இருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    பாஜக
    மோடி

    சமீபத்திய

    படகு சேவைகளை மேம்படுத்த இந்தியாவும் மாலத்தீவும் 13 MoUகளில் கையெழுத்திட்டன மாலத்தீவு
    அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ஒரே அளவிலான ஓய்வூதியம்; உச்ச நீதிமன்றம் உத்தரவு ஓய்வூதியம்
    இனி மெட்ரோ டிக்கெட்டை உபெரிலேயே எடுக்கலாம்; வந்தாச்சு புதிய வசதி மெட்ரோ
    யூடியூபர், மாணவர், பாதுகாவலர் உட்பட 11 'பாகிஸ்தான் உளவாளிகள்' இதுவரை கைது பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை சென்னை
    எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி அதிமுக
    சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்-போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் சென்னை
    மீண்டும் கொரோனா பரபரப்பு: மத்திய மாநில அரசுகள் ஆலோசனை! கொரோனா

    பாஜக

    "கூர்மையான ஆயுதங்கள் வைத்துக்கொள்ளுங்கள்": மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்பி இந்தியா

    மோடி

    PM கேர்ஸ் நலத்திட்டம் ஆரம்பித்து 2 ஆண்டுகளில் 13,000 கோடி வசூல்! இந்தியா
    நரிக்குறவர், குருவிக்காரர் சாதிகள் பழங்குடியினர் பட்டியலில் சேரப்போகிறதா? ஸ்டாலின்
    பிரதமர் மோடி பிறந்த ஊருக்கு உலகப் பாரம்பரிய நகரம் என்ற தகுதி! இந்தியா
    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025