NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம்
    தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: ஈஷா யோகா மையம்

    சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 12, 2023
    09:23 am

    செய்தி முன்னோட்டம்

    சுபஸ்ரீ மரணத்தை அடுத்து தங்கள் யோகா மையத்தின் மீது அவதூறு பரப்பப்படுவதாக ஈஷா யோகா மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    ஈஷா யோகா மையத்தின் பயிற்சிக்கு சென்ற கோவையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

    இவரது உடல் செம்மேடு பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.

    இந்த உயிரிழப்பிற்கான காரணம் சரியாக தெரியவில்லை என்றாலும், கடைசியாக சுபஸ்ரீ ஈஷா யோகா மையதிற்கு வெளியே எங்கோ ஓடுவது போன்ற சிசிடிவி காட்சி பதிவாகி இருக்கிறது.

    அதனால், பலதரப்பினரும் இந்த மர்மமான மரணத்திற்கு ஈஷா யோகா மையமே காரணம் என்று குற்றம் சுமத்தி வருகின்றனர்.

    இதை எதிர்த்து ஈஷா யோகா மையம் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    ஆய்வு

    அறிக்கையின் சுருக்கம்

    எதிர்பாராத வகையில் நடந்த சுபஸ்ரீயின் மரணம் எங்களுக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

    காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், அவர்களுக்கு தேவையான முழு ஒத்துழைப்பையும் எங்கள் மையம் வழங்கி வருகிறது.

    ஆனால், குறிப்பிட்ட சில அமைப்புகளும் ஊடங்களும் வேண்டமென்றே ஆதாரம் இல்லாத வதந்திகளை பரப்புகின்றன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    சில யூ-டியூப்பர்கள், ஊடக எழுத்தாளர்கள் மற்றும் மக்கள் ஆதரவு இல்லாத அமைப்புகள் இந்த பிரச்சனையை அரசியலாக்க முயல்கிறார்கள்.

    இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஆதாரம் இல்லாத வதந்திகளை பரப்புவது போன்ற செயல்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.

    என்று ஈஷா யோகா மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    கோவை

    சமீபத்திய

    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    தமிழ்நாடு

    2வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - 2 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு போராட்டம்
    8 வழிச்சாலை: அதிமுக செய்தால் தவறு, திமுக செய்தால் சரியா? தமிழக அரசு
    பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம் பொங்கல் பரிசு
    தொழில்முனைவில் முன்னணியில் இருக்கும் தமிழக பெண்கள்! இந்தியா

    கோவை

    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! தமிழ்நாடு
    கோவையில் கூலித்தொழிலாளி வீட்டிற்கு ரூ.70 ஆயிரம் கரண்ட் பில் - அதிர்ச்சியடைந்த மின்கட்டண பயனாளர் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025