பிரதமர் மோடி: செய்தி
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய விதிகள்: முழு விவரம்
26 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை இன்று(செப் 19) மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.
'வரலாற்று நாள்': மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது மகளிர் இடஒதுக்கீடு மசோதா
மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு வழிவகை செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா இன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான புதிய பெயரை அறிவித்தார் பிரதமர் மோடி
பழைய நாடாளுமன்ற கட்டிடம் இனி "சம்விதன் சதன்"(அரசியலமைப்பு மாளிகை) என்று அழைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஆற்றிய தனது கடைசி உரையில் அறிவித்துள்ளார்.
இன்று மாலை 6.30 மணிக்கு கூடுகிறது முக்கிய மத்திய அமைச்சரவைக் கூட்டம்
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடருக்கு இடையே இன்று மாலை 6.30 மணிக்கு முக்கிய மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
முன்னாள் பிரதமர் நேருவின் வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி
நாடாளுமன்றத்தில் ஜவஹர்லால் நேரு ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க 'விதியுடன் ஒரு முயற்சி' உரையின் எதிரொலி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எப்போதும் ஊக்கம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களவையில் தெரிவித்தார்.
சட்டப்பிரிவு 370, ஜிஎஸ்டி: நாடாளுமன்றத்தின் முக்கிய மசோதாக்களை நினைவு கூர்ந்தார் பிரதமர் மோடி
சட்டப்பிரிவு 370, ஒரே பதவி ஒரே ஓய்வூதியம், ஜிஎஸ்டி உள்ளிட்ட பல வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளைப் பழைய நாடாளுமன்றக் கட்டிடம் கண்டுள்ளது என்று நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பிரதமர் மோடி கூறினார்.
உருக்கமான உரையுடன் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
நாடாளுமன்றத்தின் ஐந்து நாள் "அமிர்த கால்" கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
'சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று முடிவுகள் எடுக்கப்படும்': பிரதமர் மோடி
இன்று தொடங்கும் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் "சுருக்கமாக இருந்தாலும், அதில் பெரிய நிகழ்வுகள் நடக்கும்" என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, இது "வரலாற்று முடிவுகளின்" கூட்டமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மெட்ரோ ரயிலில் மோடி: பிறந்தநாளை மக்களுடன் மக்களாக கொண்டாடினார் பிரதமர்
டெல்லி துவாரகாவில் உள்ள ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் பாதையின் விரிவாக்கத்தை இன்று தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.
பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி பாஜக அறிமுகப்படுத்தி இருக்கும் நலத்திட்டங்கள்
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, பாரதிய ஜனதா கட்சி(பாஜக) பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட முறையில் பிறந்தநாள் வாழ்த்து அனுப்ப வேண்டுமா- 'நமோ' செயலியின் அசத்தல் வசதி
இந்திய பிரதமர் மோடி இன்று(செப்.,17) தனது 73வது பிறந்தநாளினை கொண்டாடி வருகிறார்.
தனது பிறந்தநாளில் யஷோபூமி மாநாட்டு மையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 17) டெல்லி துவாரகாவில் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின்(ஐஐசிசி) முதல் கட்டத்தை திறந்து வைத்தார்.
இன்று பிரதமர் மோடியின் 73வது பிறந்தநாள்: அவர் கடந்து வந்த பாதை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று(செப்டம்பர் 17) தனது 73வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
வந்தே பாரத் ரயில்களில் ஸ்லீப்பர் கோச் விரைவில் அறிமுகம்
இந்திய நாட்டின் வந்தே பாரத் ரயில் சேவையானது கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லி-வாரணாசி இடையே பிரதமர் மோடி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
இந்தியா-கனடா: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஏன் மோசமடைந்தன?
இந்தியாவுடனான முன்மொழியப்பட்ட வர்த்தக திட்டத்தை ஒத்திவைப்பதாக கனடா தெரிவித்துள்ளது.
சனாதன தர்மத்தை ஒழிக்க நினைக்கும் எதிர்க்கட்சிகள்; பிரதமர் மோடி நேரடி அட்டாக்
சனாதன தர்மத்தை ஒழித்து, நாட்டை 1,000 ஆண்டுகள் அடிமைத்தனத்தில் தள்ள விரும்புவதாக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி மீது பிரதமர் நரேந்திர மோடி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இந்திய மக்களை ஒன்றிணைக்கும் இந்தி மொழி: உள்துறை அமைச்சர் அமித்ஷா
இந்தியா அரசியலமைப்பு சபையானது, இந்தி மொழியினை, 1949ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி மத்திய அரசின் அலுவல் மொழியாக்கியது.
சனாதன விவகாரம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
சனாதனம் தொடர்பாக திமுக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பி.கே.சேகர் பாபு ஆகியோருக்கு எதிராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் போராட்டம் நடத்தியதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
விமானத்தில் கோளாறு: இந்தியாவில் சிக்கி கொண்டார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானத்தில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டதால், அவரும் அவரது தூதுக்குழுவினரும் புது டெல்லியில் சிக்கிக்கொண்டனர்.
இந்திய-அமெரிக்க உறவுகள் குறித்து வியட்நாமில் பேசிய அதிபர் ஜோ பைடன்
இந்திய-அமெரிக்க கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துத்துறையாடியதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமைதிக்கான பிரார்த்தனையுடன் ஜி20 மாநாட்டை முடித்து வைத்தார் பிரதமர் மோடி
பிரேசில் அதிபரிடம் ஜி20 தலைவர் பதவியை ஒப்படைத்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று(செப் 10) ஜி20 மாநாட்டை அமைதிக்கான பிரார்த்தனையுடன் நிறைவு செய்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஜி20 தலைவர்களுக்கு நேற்று இரவு விருந்தளித்தனர்.
ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன: பிரதமர் உரையின் சுருக்கம்
புது டெல்லியின் பிரகதி மைதானத்தில் இன்று(செப் 9) நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
ஜி20 - 21வது நிரந்தர உறுப்பு நாடாக இணைந்தது ஆப்பிரிக்க யூனியன்
ஜி20 அமைப்பிற்கு இந்தாண்டு இந்தியா தலைமையில் நடக்கும் நிலையில், இதன் 18வது உச்சி மாநாடு இன்றும், நாளையும் டெல்லியிலுள்ள பிரகதி மைதானத்தில் அமைந்துள்ள பாரத் மண்டபத்தில் நடக்கிறது.
"பாரத் உங்களை வரவேற்கிறது": ஜி20 உச்சிமாநாட்டில் உலகத் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி
டெல்லியில் இன்று நடைபெற்று கொண்டிருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்களை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி, "பாரத் உங்களை வரவேற்கிறது" என்று இந்தியாவின் பெயர் மாற்றத்தை குறிக்கும் வகையில் பேசி இருக்கிறார்.
ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடியின் இருக்கைக்கு முன் 'பாரத்' பெயர்ப்பலகை
உலக தலைவர்கள் கூடி இருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் இருக்கைக்கு முன் 'இந்தியா' என்பதற்கு பதிலாக 'பாரத்' என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி-அதிபர் ஜோ பைடன்: இரு தரப்பு பேச்சு வார்த்தையில் என்ன விவாதிக்கப்பட்டது?
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்திற்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அதிபர் ஜோ பைடன் G20 தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று(செப் 8) புது டெல்லி வந்தடைந்தார்.
அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியினை நீக்கிய மத்திய அமைச்சகம்
கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் உருக்கு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான வரியினை அதிகரிக்க அமெரிக்கா திட்டமிட்டது.
ஜி 20 மாநாடு: உலக தலைவர்களுடன், 15 இருதரப்பு சந்திப்புகளில் பங்கேற்கிறார், பிரதமர் மோடி
ஜி20 மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி 15 இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக வளர்ச்சியில் 'ஆசியான்' அமைப்பு முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி பேச்சு
இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகார்த்தாவில் 18வது கிழக்காசிய உச்சிமாநாடுகள் மற்றும் 20வது ஆசியான்-இந்தியா மாநாடு இன்று(செப்.,7)நடந்தது.
'உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதற்கு தகுந்த பதில் அளிக்க வேண்டும்': பிரதமர் மோடி
திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைக்குரிய 'சந்தான தர்ம' கருத்துக்கு அவர் உரிய பதில் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பிரதமரின் பாதுகாப்புக்கு பொறுப்பான பாதுகாப்பு குழுவின் இயக்குநர் அருண்குமார் சின்ஹா காலமானார்
பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு பொறுப்பான சிறப்புப் பாதுகாப்புக் குழுவின்(SPG) இயக்குநர் அருண்குமார் சின்ஹா உடல்நலக்குறைவால் இன்று(செப்-6) காலமானார்.
இன்று இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் மோடி: ஆசியான் உச்சி மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது?
20-வது ஆசியான் உச்சி மாநாடு மற்றும் 18-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று(செப் 6) இரவு இந்தோனேசியா செல்ல உள்ளார்.
இந்தியாவின் பெயரை 'பாரதம்' என்று மாற்ற பாஜக அரசு நடவடிக்கை
குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற இருக்கும் ஜி20 உச்சிமாநாட்டின் இரவு விருந்திற்கான அழைப்பிதழில் 'இந்திய ஜனாதிபதி' என்று குறிப்பிடுவதற்கு பதிலாக 'பாரதத்தின் ஜனாதிபதி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி 9 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை
கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக பணியாற்றி வரும் பிரதமர் மோடி, தனது பதவி காலத்தில் ஒரு நாள் கூட பணியில் இருந்து விடுப்பு எடுக்கவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது.
'ஊழல், ஜாதி, வகுப்புவாதம் ஆகியவற்றுக்கு இந்தியாவில் இடமில்லை': பிரதமர் மோடி
சுதந்திரம் அடைந்து 100வது ஆண்டு விழாவை கொண்டாடும் போது, இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும் என்றும், இந்தியாவில் ஊழல், சாதிவெறி மற்றும் வகுப்புவாதத்திற்கு இடமில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு இன்று பேட்டியளித்துள்ளார்.
"இந்தியாவின் அறிவியல் முயற்சிகள் தொடரும்": பிரதமர் மோடி
சந்திரயான் 3இன் வெற்றியை தொடர்ந்து, இஸ்ரோவின் சூரிய ஆராய்ச்சி ஆய்வுக்கோளான ஆதித்யா L1 இன்று விண்ணில் ஏவப்பட்டது.
இந்தியா-அமெரிக்கா போர் விமான இன்ஜின் ஒப்பந்தம்: அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல்
கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது, இந்தியா போர் விமானங்களில் பயன்படுத்தும் வகையிலான GE-414 ரக இன்ஜின் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பள்ளி மாணவர்களுடன் ரக்ஷாபந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி
சகோதரதுவத்தை வெளிப்படுத்தும் நாளான ரக்ஷாபந்தன் வடமாநிலங்களில் மிகவும் பிரபலம்.
'ஏழை மக்களின் நிலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது' : பி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி
மத்திய அரசின் இன்றைய ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகளால் சில ஆண்டுகளில் பெரும் நடுத்தர வர்க்க மக்களை கொண்ட சமூகமாக இந்தியா மாறும் என டெல்லியில் நடைபெற்ற பி20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.