NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்திய-அமெரிக்க உறவுகள் குறித்து வியட்நாமில் பேசிய அதிபர் ஜோ பைடன் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய-அமெரிக்க உறவுகள் குறித்து வியட்நாமில் பேசிய அதிபர் ஜோ பைடன் 
    மனித உரிமைகளை மதிப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் மோடியிடம் ஜோ பைடன் எடுத்துரைத்ததாக கூறினார்.

    இந்திய-அமெரிக்க உறவுகள் குறித்து வியட்நாமில் பேசிய அதிபர் ஜோ பைடன் 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 11, 2023
    10:25 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய-அமெரிக்க கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துத்துறையாடியதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    மேலும். புது டெல்லியில் ஜி20 உச்சிமாநாட்டை நடத்தியதற்கும் அதற்கு பிரதமர் மோடி தலைமை தங்கியதற்கும் அதிபர் ஜோ பைடன் நன்றி தெரிவித்தார்.

    மனித உரிமைகளை மதிப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் மோடியிடம் ஜோ பைடன் எடுத்துரைத்ததாக கூறினார்.

    அமெரிக்க அதிபராகிய பிறகு இந்தியாவிற்கு முதல்முறையாக வந்த அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடியுடன் பரந்த அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

    அந்த பேச்சு வார்த்தையின் போது, இருதரப்பு முக்கிய பாதுகாப்பு கூட்டாண்மையை "ஆழப்படுத்தவும் பன்முகப்படுத்தவும்" இருவரும் உறுதியளித்தனர்.

    இந்நிலையில், தற்போது வியட்நாம் சென்றிருக்கும் அதிபர் பைடன் அங்கு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி இருக்கிறார்.

    சிஜில்வ்

    வியட்நாம் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிபர் ஜோ பைடன் பேசியதாவது:

    பிரதமர் மோடியின் தலைமை மற்றும் விருந்தோம்பலுக்கு நன்றி. ஜி20 மாநாட்டை நடத்தியதற்காகவும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

    கடந்த ஜூன் மாதம் வெள்ளை மாளிகைக்கு பிரதமர் வருகை தந்திருந்த போது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கூட்டுறவை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து நானும் அவரும் கணிசமான விவாதங்களை நடத்தியுள்ளோம்.

    நான் எப்போதும் செய்வது போல, மனித உரிமைகளை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், வலுவான மற்றும் வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதில் சிவில் சமூகம் மற்றும் சுதந்திரமான பத்திரிகையின் முக்கிய பங்கையும் நான் அவரிடம் எடுத்துரைத்தேன்.

    மத்திய கிழக்கு நாடுகள், இஸ்ரேல் மற்றும் ஐரோப்பாவுடன் இந்தியாவை இணைக்கும் புதிய வழித்தடம், மாற்றத்தக்க பொருளாதார முதலீட்டிற்கான சொல்லொணா வாய்ப்புகளை உருவாக்கும். என்று தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    இந்தியா
    ஜோ பைடன்
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    அமெரிக்கா

    சீனாவில் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகளைத் தடை செய்யும் அமெரிக்கா சீனா
    அமெரிக்காவில் அதிகரிக்கும் EG.5 கொரோனா தொற்று; இரண்டே வாரத்தில் 12 சதவீதம் உயர்வு கொரோனா
    'எந்நேரமும் வெடிக்கக் காத்திருக்கும் சீன பொருளாதாரம்' : அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனா
    ஹவாய் தீவை வாரிச்சுருட்டிய காட்டுத்தீ; பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு உலகம்

    இந்தியா

    வாடிக்கையாளரின் புகார் காரணமாக டைஜீன் மருந்தைத் திரும்பப் பெறும் அபாட் இந்தியா வணிகம்
    இந்தியா என்னும் பெயரை 'பாரத்' என மாற்றுவதற்கான செலவு குறித்து எம்.பி.சு.வெங்கடேசன்  ஜி20 மாநாடு
    'இந்தியாவுடனான உறவுகள் நிலையாக உள்ளது': சீனா  சீனா
    கிருஷ்ண ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம் - வாழை இலையில் கிருஷ்ணர் ஓவியம் தீட்டி அசத்தும் சிறுமி தமிழ்நாடு

    ஜோ பைடன்

    திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர் உக்ரைன் ஜனாதிபதி
    அமெரிக்க வரலாற்றின் இருண்ட காலம் இது: பைடன் அரசாங்கத்தின் மீது டிரம்ப் பாய்ச்சல் உலகம்
    2024 அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஜோ பைடன்: அதிகாரபூர்வ அறிவிப்பு  அமெரிக்கா
    ஜூன் மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் விருந்து ஏற்பாடு  இந்தியா

    பிரதமர் மோடி

    "இந்திய மக்களால் தான் இன்று இந்தியா 5வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்திருக்கிறது"- மோடி சுதந்திர தினம்
    'நம் மகள்களுக்கு எந்த கொடுமையும் நடக்கக்கூடாது': பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை  டெல்லி
    2014 முதல் 2023 வரை : சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி அணிந்த விதவிதமான தலைப்பாகைகள் சுதந்திர தினம்
    சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி பயன்படுத்திய வாகனத்தில் என்ன ஸ்பெஷல் தெரியுமா? கார்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025