NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'ஊழல், ஜாதி, வகுப்புவாதம் ஆகியவற்றுக்கு இந்தியாவில் இடமில்லை': பிரதமர் மோடி
    'ஊழல், ஜாதி, வகுப்புவாதம் ஆகியவற்றுக்கு இந்தியாவில் இடமில்லை': பிரதமர் மோடி
    இந்தியா

    'ஊழல், ஜாதி, வகுப்புவாதம் ஆகியவற்றுக்கு இந்தியாவில் இடமில்லை': பிரதமர் மோடி

    எழுதியவர் Sindhuja SM
    September 03, 2023 | 01:43 pm 1 நிமிட வாசிப்பு
    'ஊழல், ஜாதி, வகுப்புவாதம் ஆகியவற்றுக்கு இந்தியாவில் இடமில்லை': பிரதமர் மோடி
    பிரதமர் நரேந்திர மோடி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு இன்று பேட்டியளித்துள்ளார்.

    சுதந்திரம் அடைந்து 100வது ஆண்டு விழாவை கொண்டாடும் போது, இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும் என்றும், இந்தியாவில் ஊழல், சாதிவெறி மற்றும் வகுப்புவாதத்திற்கு இடமில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு இன்று பேட்டியளித்துள்ளார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்; ஊழல், ஜாதிவெறி, வகுப்புவாதம் ஆகியவை நமது தேசிய வாழ்வில் இடம் பெறாது என்று பிரதமர் கூறியுள்ளார். அதன் பிறகு, புது டெல்லியில் நடைபெறவிருக்கும் ஜி20 உச்சிமாநாடு குறித்துப் பேசிய பிரதமர் மோடி, வழிகாட்டுதலுக்காக உலகம் தற்போது இந்தியாவை எதிர்நோக்குகிறது என்று கூறினார்.

    'இரண்டு பில்லியன் திறமையானவர்களை கொண்ட நாடு இந்தியா': பிரதமர் மோடி 

    மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியை மையமாக கொண்டிருந்த உலகத்தின் பார்வை, தற்போது மனிதனை மையமாகக் கொண்டதாக மாறி வருகிறது. இந்த மாற்றத்தில் இந்தியா ஒரு ஊக்கியாக செயல்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவைப் பற்றிய உலகின் பார்வை எவ்வாறு மாறுகிறது என்பதை விளக்கிய பிரதமர் மோடி, "நீண்ட காலமாக இந்தியா என்பது ஒரு பில்லியன் பசியுள்ள வயிறுகளைக் கொண்ட நாடாகக் கருதப்பட்டது. தற்போது, இந்தியா, ஒரு பில்லியன் சாதனையாளர்களையும் இரண்டு பில்லியன் திறமையானவர்களையும் கொண்ட நாடாக பார்க்கப்படுகிறது" என்று கூறியுள்ளார். "அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு நினைவில் நிற்கும் வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைக்க இன்று இந்தியர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது," என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    பிரதமர் மோடி

    இந்தியா

    கைது செய்யப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனருக்கு செப்டம்பர் 11 வரை காவல்  அமலாக்க இயக்குநரகம்
    கோடக் மஹிந்திரா வங்கி: தனது சி.இ.ஓ பதவியை ராஜினாமா செய்தார் உதய் கோடக்  வணிகம்
    இந்தியாவில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு  கொரோனா
    சந்திரயான் 3இன் அடுத்த சாதனை: நிலவில் சதம் அடித்தது பிரக்யான் ரோவர்  இஸ்ரோ

    பிரதமர் மோடி

    "இந்தியாவின் அறிவியல் முயற்சிகள் தொடரும்": பிரதமர் மோடி இஸ்ரோ
    இந்தியா-அமெரிக்கா போர் விமான இன்ஜின் ஒப்பந்தம்: அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல் இந்தியா
    பள்ளி மாணவர்களுடன் ரக்ஷாபந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி மோடி
    'ஏழை மக்களின் நிலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது' : பி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி  பிரதமர்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023