NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'ஊழல், ஜாதி, வகுப்புவாதம் ஆகியவற்றுக்கு இந்தியாவில் இடமில்லை': பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    'ஊழல், ஜாதி, வகுப்புவாதம் ஆகியவற்றுக்கு இந்தியாவில் இடமில்லை': பிரதமர் மோடி
    பிரதமர் நரேந்திர மோடி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு இன்று பேட்டியளித்துள்ளார்.

    'ஊழல், ஜாதி, வகுப்புவாதம் ஆகியவற்றுக்கு இந்தியாவில் இடமில்லை': பிரதமர் மோடி

    எழுதியவர் Sindhuja SM
    Sep 03, 2023
    01:43 pm

    செய்தி முன்னோட்டம்

    சுதந்திரம் அடைந்து 100வது ஆண்டு விழாவை கொண்டாடும் போது, இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும் என்றும், இந்தியாவில் ஊழல், சாதிவெறி மற்றும் வகுப்புவாதத்திற்கு இடமில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு இன்று பேட்டியளித்துள்ளார்.

    2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்; ஊழல், ஜாதிவெறி, வகுப்புவாதம் ஆகியவை நமது தேசிய வாழ்வில் இடம் பெறாது என்று பிரதமர் கூறியுள்ளார்.

    அதன் பிறகு, புது டெல்லியில் நடைபெறவிருக்கும் ஜி20 உச்சிமாநாடு குறித்துப் பேசிய பிரதமர் மோடி, வழிகாட்டுதலுக்காக உலகம் தற்போது இந்தியாவை எதிர்நோக்குகிறது என்று கூறினார்.

    ட்ஜகிவ்ல்

    'இரண்டு பில்லியன் திறமையானவர்களை கொண்ட நாடு இந்தியா': பிரதமர் மோடி 

    மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியை மையமாக கொண்டிருந்த உலகத்தின் பார்வை, தற்போது மனிதனை மையமாகக் கொண்டதாக மாறி வருகிறது. இந்த மாற்றத்தில் இந்தியா ஒரு ஊக்கியாக செயல்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இந்தியாவைப் பற்றிய உலகின் பார்வை எவ்வாறு மாறுகிறது என்பதை விளக்கிய பிரதமர் மோடி, "நீண்ட காலமாக இந்தியா என்பது ஒரு பில்லியன் பசியுள்ள வயிறுகளைக் கொண்ட நாடாகக் கருதப்பட்டது. தற்போது, இந்தியா, ஒரு பில்லியன் சாதனையாளர்களையும் இரண்டு பில்லியன் திறமையானவர்களையும் கொண்ட நாடாக பார்க்கப்படுகிறது" என்று கூறியுள்ளார்.

    "அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு நினைவில் நிற்கும் வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைக்க இன்று இந்தியர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது," என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    இந்தியா

    முஸ்லீம் சிறுவன் வகுப்பறையில் தாக்கப்பட்ட சம்பவம்: பள்ளியை இழுத்து மூட அரசு உத்தரவு உத்தரப்பிரதேசம்
    சீன-இந்திய போர்: 60 வருடங்களுக்கு முன் இந்திய-சீன எல்லைப் பிரச்சனைகள் எப்படி தொடங்கியது? வரலாற்று நிகழ்வு
    உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்க வாய்ப்பை இழந்தாலும் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற பருல் சவுத்ரி உலக சாம்பியன்ஷிப்
    நிலவை 'இந்து ராஜ்ஜியம்' என்று அறிவிக்க வேண்டும்: பிரபல மத குரு கோரிக்கை  சந்திரயான் 3

    பிரதமர் மோடி

    பொம்மன்-பெல்லி தம்பதியினர், ஆஸ்கார் விருது வென்ற ஆவண படத்தின் இயக்குனர் மீது குற்றச்சாட்டு  இயக்குனர்
    'INDIAவே இந்தியாவை விட்டு வெளியேறு': எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய பிரதமர் மோடி  எதிர்க்கட்சிகள்
    பிரதமரின் சுதந்திர தின உரையில் கலந்துகொள்ள இருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திர தினம்
    'நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சோதிக்கும்': பிரதமர் மோடி  நாடாளுமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025