NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடியின் இருக்கைக்கு முன் 'பாரத்' பெயர்ப்பலகை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடியின் இருக்கைக்கு முன் 'பாரத்' பெயர்ப்பலகை
    பிரதமர் நரேந்திர மோடியின் இருக்கைக்கு முன் 'இந்தியா' என்பதற்கு பதிலாக 'பாரத்' என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது.

    ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடியின் இருக்கைக்கு முன் 'பாரத்' பெயர்ப்பலகை

    எழுதியவர் Sindhuja SM
    Sep 09, 2023
    11:26 am

    செய்தி முன்னோட்டம்

    உலக தலைவர்கள் கூடி இருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் இருக்கைக்கு முன் 'இந்தியா' என்பதற்கு பதிலாக 'பாரத்' என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது.

    இன்றும் நாளையும் புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வைத்து ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது.

    இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோர் இந்தியாவிற்கு வந்துள்ளனர்.

    இதற்கிடையில், ஏற்கனவே 'இந்தியா-பாரத்' பெயர் பிரச்சனை சூடு பிடித்திருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் இருக்கைக்கு முன் 'இந்தியா' என்பதற்கு பதிலாக 'பாரத்' என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது.

    உலக அரங்கில் இந்திய பிரதருக்கு முன் 'பாரத்' என்ற பெயர்ப்பலகை வைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

    பித்துப்பி

    ஜி20 குழுவின் நிரந்தர உறுப்பினர் ஆனது  ஆப்பிரிக்க யூனியன்

    இந்நிலையில், ஜி20 மாநாட்டிற்கு உலகத் தலைவர்களை வரவேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "உலகளாவிய நம்பிக்கை பற்றாக்குறையை" நம்பிக்கையின் உறவாக மாற்ற அழைப்பு விடுத்தார்.

    அதன் பின், 55 உறுப்பு நாடுகளைக் கொண்ட கான்டினென்டல் அமைப்பான ஆப்பிரிக்க யூனியனை(AU), G20 குழுவின் நிரந்தர உறுப்பினராக, உலகத் தலைவர்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி வரவேற்றார்.

    G20 நிகழ்ச்சிகளை முறையாகத் தொடங்குவதற்கு முன், மொராக்கோ நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் மோடி தனது இரங்கலைத் தெரிவித்தார்.

    "காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம். இந்த கடினமான நேரத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது," என்று அவர் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பாரத்
    பிரதமர் மோடி
    ஜி20 மாநாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    1000 ரன்களைக் கடந்த நேபாள வீரர்கள் பட்டியலில் மூன்றாவதாக இணைந்தார் குஷால் புர்டெல் ஆசிய கோப்பை
    பிரதமர் மோடி 9 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை பிரதமர் மோடி
    ஆசிய கோப்பை, INDvsNEP: மழையால் போட்டி நிறுத்தம் ஆசிய கோப்பை
    INDvsBAN: இந்தியாவிற்கு 231 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது நேபாளம் ஆசிய கோப்பை

    பாரத்

    பாரத், பாரதம், இந்தியா..மூன்றிற்குமான வித்தியாசம் என்ன? அரசியலைப்பின்படி எது சரியான பெயர்? இந்தியா
    'பாரத' சர்ச்சையில் அடிபடும் தோனியின் பெயர்; என்ன நடந்தது? எம்எஸ் தோனி
    இதற்கு முன் நாட்டின் பெயர்களை மாற்றிய 9 நாடுகளும் அவற்றின் காரணங்களும்  உலகம்
    இந்தியா - பாரத்: ஐநா சபை ஓப்புதல் எவ்வாறு பெறப்படும்? இந்தியா

    பிரதமர் மோடி

    ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் குறித்து சோனியாகாந்தி தலைமையில் ஆலோசனை சோனியா காந்தி
    'ஜனநாயகத்தின் சாம்பியன்கள்': எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி  எதிர்க்கட்சிகள்
    4வது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு இந்திய ஹாக்கி அணி
    சுதந்திர தினம்: 10வது முறையாக சுதந்திர தின உரையை ஆற்ற இருக்கிறார் பிரதமர் மோடி  டெல்லி

    ஜி20 மாநாடு

    தலைமை செயலாளர் தலைமையில் ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்  சென்னை
    ஜி20 மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு தமிழக அரசு
    இந்தியாவில் ஜி 20 மாநாடு - வரும் 26ம் தேதி புதிய கட்டிடம் திறப்பு  டெல்லி
    ஜி20 மாநாடு நடைபெற இருக்கும் கட்டிடத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025