ஆந்திரா: செய்தி

சந்திரபாபு நாயுடு ஏன் கைது செய்யப்பட்டார்? முழு விவரம் 

திறன் மேம்பாட்டுக் கழகத்தில் நடந்த ரூ.371 கோடி ஊழல் தொடர்பான வழக்கில் முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று காலை கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது 

ஊழல் வழக்கில் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின்(டிடிபி) தலைவருமான என் சந்திரபாபு நாயுடுவை, இன்று(செப் 9) குற்றப் புலனாய்வுத் துறையினர்(சிஐடி) கைது செய்தனர்.

திருப்பதி ஏழுமலையானுக்கு 108 தங்க தாமரைகள் நன்கொடை 

ஆந்திரா மாநிலத்தில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலான திருப்பதி உலக பிரசித்தி பெற்றது.

பொதுமக்கள் வங்கி கணக்குகளில் திடீர் டெபாசிட் - அதிர்ச்சியில் வங்கி ஊழியர்கள் 

தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் உள்ள ஏட்டூர் என்னும் நகரில் நேற்று முன்தினம்(ஆகஸ்ட்.,27) திடீரென பொதுமக்கள் வங்கிக் கணக்குகளில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

கோடீஸ்வரர் ஆன தக்காளி விவசாயி: 45 நாளில் ரூ.4 கோடி சம்பாத்தியம்

தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் 40,000 பெட்டி தக்காளியை விற்று 45 நாட்களில் 3 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளார்.

நடிகர் சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டம் - பேனர் கட்டிய 2 மாணவர்கள் பலி

நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான நடிகர் சூர்யா இன்று(ஜூலை.,23) தனது 48வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆந்திராவில் தங்கத்திற்கு பதில் தக்காளியினை எடைக்கு எடை காணிக்கை கொடுத்த தம்பதி 

தக்காளியின் விலை உச்சத்தை தொட்டுள்ள நிலையில் ஆந்திரா மாநிலத்தில் 1 கிலோ தக்காளி தற்போது ரூ.120க்கு விற்பனையாகிறது.

05 Jul 2023

உலகம்

பிரேசில் நாட்டில் ரூ.35.30 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் இன மாடு

ஆந்திர மாநிலம் நெல்லூரை பூர்விகமாக கொண்ட பசுக்களுக்கு பிரேசில் உள்ளிட்ட உலக நாடுகளில் கிராக்கி அதிகரித்து வருகிறது.

'ஆன்மீகம், தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது': பிரதமர் மோடி 

இந்தியாவில் ஆன்மீக மையங்கள் புத்துயிர் பெற்று வரும் நிலையில், தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜூலை 4) தெரிவித்தார்.

04 Jul 2023

பாஜக

தெலுங்கானா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள் நியமனம்

2024ஆம் ஆண்டு பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தெலுங்கானா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை பாஜக நியமித்துள்ளது.

சில்க் ஸ்மிதா மரணத்தில் 26 ஆண்டுகளாக நீடிக்கும் மர்மம் - க்ரைம் ஸ்டோரி 

ஆந்திரா மாநிலத்தினை சேர்ந்த சில்க் ஸ்மிதாவின் இயற்பெயர் விஜயலட்சுமி.

08 Jun 2023

அமித்ஷா

காஷ்மீரில் கட்டப்பட்ட ஏழுமலையான் கோயில் - அமித்ஷா திறந்து வைத்தார் 

ஆந்திரா மாநிலத்தில் அமைந்துள்ளது திருப்பதி ஏழுமலையான் கோயில்.

தென்னிந்திய அளவில் யானைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம் 

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலுள்ள வனப்பகுதிகளில் அதிகளவில் காட்டு யானைகள் வசித்து வருகிறது.

ஆந்திராவில் மின்வேலியில் சிக்கிய 4 யானைகள் பலி 

ஆந்திரா மாநிலம் பார்வதி மான்யம் மாவட்டத்தில் உள்ள காட்ரகடா பகுதியில் ஒடிசாவில் இருந்து வந்த 6 யானைகள் சுற்றி திரிந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்த வருடம் கோடை விடுமுறைக்கு ஆந்திர மாநிலம் போகலாமா?

ஸ்கூல், காலேஜ் லீவு விட்டாச்சு..எங்கயாச்சும் டூர் போகலாமா என யோசித்து கொண்டிருக்கிறீர்களா? இந்த முறை, தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திராவிற்கு அடிக்கலாமே ஒரு விசிட்!

"ரஜினிகாந்ததை விமர்சித்தது பெரும் தவறு..மன்னிப்பு கேட்க வேண்டும்": சந்திரபாபு நாயுடு ட்வீட்

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் NTR-இன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார்.

"சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து பேசியதன் மூலம் ரஜினிகாந்த் ஜீரோ ஆகிவிட்டார்": ரோஜா செல்வமணி காட்டம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில், ஆந்திராவின் பழம்பெரும் நடிகரும், மறைந்த முன்னாள் முதல்வர் NTR -இந்த நூறாவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார்.

குடும்ப தகராறில் மனைவியை கொன்று மாந்தோப்பில் புதைத்த கணவன் 

தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாகத்தினை அடுத்த கரடிப்புத்தூர் என்னும் பகுதியில் கேசவன் என்பவர் மாந்தோப்பு ஒன்றினை குத்தகைக்கு எடுத்து நடத்திவருகிறார்.

28 Apr 2023

சென்னை

சென்னை வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சா விற்பனை - 5 பெண்கள் கைது 

சென்னை பாரிமுனை வடக்கு கடற்கரை சாலை பகுதியில் கஞ்சா விற்பனை திருட்டுத்தனமாக நடந்து வருவதாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகை சமந்தாவிற்கு கோவில் கட்டும் ஆந்திரா இளைஞர்!

நடிகை சமந்தா ரூத் பிரபு தற்போது தெலுங்கு, தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி, தற்போது ஹிந்தி மற்றும் ஆங்கில சீரிஸ்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

என்.டி.ஆர். நூற்றாண்டு விழா - சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் பங்கேற்பு! 

கோலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினிகாந்த் என்.டி.ஆரின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

ஆந்திராவின் நிர்வாக தலைநகராக மாறும் விசாகப்பட்டினம்! ஜெகன் மோகன் ரெட்டி 

செப்டம்பர் மாதம் முதல் ஆந்திராவின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம் செயல்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

சார்ஜ் செய்யும் போது ஏற்பட்ட தீ விபத்து! 90 எலக்ட்ரிக் வாகனங்கள் எரிந்தன

ஆந்திராவில் 90 எலக்ட்ரிக் வாகனங்கள் திடீரென தீ பற்றி எரிந்தது நாசமாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3,500 ஆண்டு பழமையான மாமரம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் சிறப்புகள் 

தமிழகத்தில் பல கோவில்கள் சிறப்பு வாய்ந்ததாகும், சக்தி வாய்ந்ததாகவும் உள்ளது. அதில் ஒன்று தான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில்.

தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம்

தெலுங்கானாவின் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி(BRS) கட்சி மற்றும் அதன் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் ஆகியோர், மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களைத் தடுப்பதாகவும், 'பரிவர்வாத்'(குடும்ப ஆட்சி) மற்றும் ஊழலில் ஈடுபடுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப்-8) கடுமையாக சாடினார்.

07 Apr 2023

இந்தியா

முன்னாள் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான கிரண் ரெட்டி பாஜகவில் இணைந்தார்

முன்னாள் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான கிரண் குமார் ரெட்டி இன்று(ஏப் 7) பாஜகவில் இணைந்தார்,

திருப்பதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திவ்ய தரிசனம் மீண்டும் துவக்கம்

ஆந்திர மாநிலம் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களுள் பாதயாத்திரையாக மலையேறி சென்று ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.18 கோடியில் 10 பஸ்கள் நன்கொடை

ஆந்திர மாநிலம், திருப்பதி மலையில் 100 சதவீதம் சுற்றுசூழல் பாதுகாப்பிற்கு திருப்பதி தேவஸ்தானம் முயற்சி செய்து வருகிறது.

17 Mar 2023

இந்தியா

பிரதமர் மோடியை சந்தித்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று(மார் 17) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, நிலுவையில் உள்ள நிதிகள், மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குதல் போன்ற ஆந்திர மாநில விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.

திருப்பதி கோயிலில் மொட்டை அடிக்க காரணம் - பல சுவாரஸ்ய தகவல்கள்

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள வெங்கடேசப்பெருமாள் இந்தியாவிலேயே மிகப்பெரிய பணக்கார கடவுள் என்று மக்களால் கூறப்பட்டு வருகிறது.

10 Mar 2023

இந்தியா

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா: பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் உண்ணாவிரதப் போராட்டம்

மதுபான ஊழல் வழக்கில் அமலாக்க இயக்குனரகம் முன்பு நாளை(மார் 11) ஆஜராக இருக்கும் நிலையில், பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாகத்தில் நிறைவேற்றக் கோரி இன்று ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

ஆந்திராவில் இந்து கோயில்களை பாதுகாக்கும் பொருட்டு 3,000 கோயில்கள் அமைப்பு

ஆந்திர அறநிலையத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான கோட்டு சத்தியநாராயணா ஓர் அறிக்கையினை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆந்திராவில் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையின் தலையை அடித்து உடைத்த மகன்

ஆந்திரா சித்தூர் பகுதியை சேர்ந்தவர் டெல்லிபாபு, செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார்.

திருப்பதி லட்டு வழங்குவதில் மாற்றம் செய்யவுள்ள தேவஸ்தானம்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், பிரசாதமாக லட்டுகளை வாங்காமல் செல்வதில்லை.

ஆந்திரா கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து-அச்சத்தில் பயணிகள்

ஆந்திரா, விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத் சென்றுகொண்டிருந்த கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் தெலுங்கானா மாநிலம் பிபி நகர் அருகே தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

09 Feb 2023

இந்தியா

ஆந்திராவில் இறந்த மனைவியை 115கி.மீ., தோளில் சுமந்தவாறு நடக்க துவங்கிய கணவன்-உதவிய காவல்துறை

ஆந்திரா-ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தை சேர்ந்த பெண்மணி ஈடே குரு(30),இவரது கணவர் சாமுலு. இவர்கள் ஆந்திராவில் வசித்து வந்துள்ளனர்.

மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது

தெலுங்கானாவைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர், டெல்லி மதுக் கொள்கை வழக்கில் சிபிஐயால் தேசிய தலைநகருக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் இதற்கு முன் தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆரின் மகள் கே.கவிதாவுடன் பணிபுரிந்தவர் ஆவார்.

தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் புதிய தலைமை செயலக கட்டிடத்தை அம்மாநில அரசு அண்மையில் கட்டியுள்ளது.

முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண்

தெலுங்கானா அரசியல்வாதி ஒய்.எஸ்.ஷர்மிளா, முதல்வர் கே.சந்திரசேகர் ராவை(KCR) தன்னுடன் ஒரு நாள் நடந்து சென்று மக்கள் பிரச்சனைகளை நேரில் காணும்படி சவால் விடுத்துள்ளார்.

ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம் - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

கடந்த 2014ம் ஆண்டு ஆந்திரா, தெலுங்கானா என்று இரண்டு மாநிலங்களாக ஆந்திர பிரதசம் பிரிந்தது.

முந்தைய
அடுத்தது