NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆந்திராவில் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையின் தலையை அடித்து உடைத்த மகன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆந்திராவில் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையின் தலையை அடித்து உடைத்த மகன்
    ஆந்திராவில் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையின் தலையை அடித்து உடைத்த மகன்

    ஆந்திராவில் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையின் தலையை அடித்து உடைத்த மகன்

    எழுதியவர் Nivetha P
    Feb 28, 2023
    01:35 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திரா சித்தூர் பகுதியை சேர்ந்தவர் டெல்லிபாபு, செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார்.

    அவரது மகன் பாரத்(21), மூட்டை தூக்கும் கூலி தொழிலாளியாக இருக்கிறார்.

    இவருக்கும் அதே பகுதியில் உள்ள 39 வயது பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து பாரத் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் அவ்வப்போது அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

    இதனையறிந்த தந்தை டெல்லிபாபு தன் மகனை கண்டித்தும் அவர் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த டெல்லிபாபு தனது மகன் பாரத் மீது சித்தூர் டவுன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரின் பேரில் பாரத்தை போலீசார் கைது செய்து அழைத்து சென்று கள்ளகாதலியுடனான கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கவுன்சிலிங் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

    போலீசில் புகார்

    கள்ளக்காதலியை வீடியோ காலில் வைத்துக்கொண்டு தந்தையை அடித்துஉதைத்த மகன்

    இதனால் தந்தை மீது மிகுந்த கோவத்தில் இருந்த பாரத் தனது கள்ளக்காதலிக்கு வீடியோகால் செய்து தன்னன போலீசில் பிடித்துகொடுத்த தனது தந்தையை அடிக்க போவதாகவும்,

    வீடியோ காலிலேயே இருக்குமாறும் கூறிவிட்டு சென்றுள்ளார்.

    அவர் தனது தந்தை அடித்துஉதைத்து இழுத்துவந்து அங்கிருந்த கம்பத்தில் கட்டிவைத்து தொடர்ந்து அடித்துள்ளார்.

    பின்னர் அருகிலிருந்த கட்டையை எடுத்து அவரது தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

    இதில் டெல்லிபாபுவின் மண்டை உடைந்து ரத்தம் வழியத்துவங்கியது.

    வலியால் துடித்த அவரது குரலைக்கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்குவந்து, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள்.

    இது குறித்து டெல்லிபாபு தனது மகன் மீது சித்தூர் போலீசில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

    அதனை தொடர்ந்து, பாரத்தை போலீசார் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆந்திரா
    காவல்துறை
    காவல்துறை
    வைரல் செய்தி

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    ஆந்திரா

    ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம் - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு மாநிலங்கள்
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் மாநில அரசு
    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து தெலுங்கானா
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது தெலுங்கானா

    காவல்துறை

    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை - காவல்துறை தகவல் இந்தியா
    விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள் இந்தியா
    விளைவுகள் குறித்து அறியாமல் மற்றொரு பள்ளி மாணவன் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை இந்தியா

    காவல்துறை

    குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர் இந்தியா
    அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பினத்தவரை காலால் மிதித்து கொன்ற போலீஸ் அமெரிக்கா
    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் உத்தரப்பிரதேசம்

    வைரல் செய்தி

    போயஸ் கார்டனில், தான் கட்டியுள்ள புது வீட்டிற்கு, பெற்றோர்கள் தலைமையில் பால்காய்ச்சிய தனுஷ் தனுஷ்
    காஷ்மீரில் ராகுல் காந்தி பிரியங்கா காந்தியோடு பனி சறுக்கு சவாரி - வைரல் வீடியோ ராகுல் காந்தி
    'பேட்ட' பட வில்லன் நடிகர் மீது, பகீர் குற்றச்சாட்டை கிளம்பியுள்ள அவரின் வீட்டு உதவியாளர் பாலிவுட்
    எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த கோர்டன் ராம்சே! இது தான் பட்டர் சிக்கனா? ட்ரெண்டிங் வீடியோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025