NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆந்திராவில் தங்கத்திற்கு பதில் தக்காளியினை எடைக்கு எடை காணிக்கை கொடுத்த தம்பதி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆந்திராவில் தங்கத்திற்கு பதில் தக்காளியினை எடைக்கு எடை காணிக்கை கொடுத்த தம்பதி 
    ஆந்திராவில் தங்கத்திற்கு பதில் தக்காளியினை எடைக்குஎடை காணிக்கை கொடுத்த தம்பதி

    ஆந்திராவில் தங்கத்திற்கு பதில் தக்காளியினை எடைக்கு எடை காணிக்கை கொடுத்த தம்பதி 

    எழுதியவர் Nivetha P
    Jul 19, 2023
    06:13 pm

    செய்தி முன்னோட்டம்

    தக்காளியின் விலை உச்சத்தை தொட்டுள்ள நிலையில் ஆந்திரா மாநிலத்தில் 1 கிலோ தக்காளி தற்போது ரூ.120க்கு விற்பனையாகிறது.

    இந்நிலையில் அனகாப்பள்ளி மாவட்டத்திலுள்ள நுகாலம்மா அம்மன் கோயிலில், அதேப்பகுதியினை சேர்ந்த ஜக்காஅப்பாராவ்-மோகினி தம்பதி,ஓர் வேண்டுதலினை வைத்துள்ளனர்.

    அந்த வேண்டுதல் நிறைவேறினால் தங்க மூக்குத்தியினை செலுத்துவதாக வேண்டியுள்ளனர்.

    வேண்டுதல் நிறைவேறியப்பட்சத்தில் அவர்கள் மூக்குத்தியினை செலுத்த கோயில் சென்றபொழுது, கோயில் நிர்வாகம் மூக்குத்திக்கு பதிலாக தக்காளி வாங்கித்தருமாறு கோரியுள்ளனர்.

    இதனையடுத்து அவர்கள் தங்கள் மகள் பவிஷ்யாவின் எடைக்கேற்ப தக்காளியினை காணிக்கையாக செலுத்தி,நேர்த்திக்கடனை செய்து முடித்துள்ளனர்.

    அதன்படி 51கிலோ தக்காளி, வெல்லம், சர்க்கரை உள்ளிட்டவைகளை எடைக்குஎடை செலுத்தியுள்ளனர்.

    இந்த துலாபார வேண்டுதலினை காண அப்பகுதி மக்கள் ஒன்று திரண்ட நிலையில், சிலர் அதனை வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவுச்செய்துள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    வைரலாகும் வீடியோ 

    Watch | தங்கத்துக்கு பதிலாக 51 கிலோ தக்காளி காணிக்கை!#SunNews | #Tomato | #AndhraPradesh pic.twitter.com/HUtcOlBFOe

    — Sun News (@sunnewstamil) July 19, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆந்திரா
    கோவில்கள்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    ஆந்திரா

    ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம் - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு முதல் அமைச்சர்
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் தெலுங்கானா
    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து தெலுங்கானா
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது தெலுங்கானா

    கோவில்கள்

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு
    தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு தமிழக அரசு
    பழனி முருகர் கோயில் உண்டியல் வசூல் - ரூ.7 கோடி வருவாய் திண்டுக்கல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025