NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது 
    கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தான் எந்த தவறும் செய்யவில்லை என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.

    ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 09, 2023
    09:00 am

    செய்தி முன்னோட்டம்

    ஊழல் வழக்கில் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின்(டிடிபி) தலைவருமான என் சந்திரபாபு நாயுடுவை, இன்று(செப் 9) குற்றப் புலனாய்வுத் துறையினர்(சிஐடி) கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தான் எந்த தவறும் செய்யவில்லை என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.

    "நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் அதிகாரிகள் நேற்று இரவு வந்து எந்த ஆதாரமும் காட்டாமல் என்னை கைது செய்தனர். என்னை கைது செய்ததற்கான காரணத்தை அவர்களிடம் கேட்டேன். அதற்கான ஆதாரத்தையும் கேட்டேன். அவர்கள் எஃப்.ஐ.ஆர் மூலம் இங்கு வந்துள்ளனர். அதில் எனது பங்கு பற்றியோ அல்லது கூடுதல் விவரங்களோ இல்லை. இது மிகவும் வருத்தமானது மற்றும் தவறானது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    ஒய்ப்

    FIRரில் சந்திரபாபு நாயுடுவின் பெயர் குறிப்பிடப்படவில்லை

    இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை(FIR) 2021இல் பதிவு செய்யப்பட்டது.

    250 கோடிக்கு மேல் சொத்துக் குவித்துள்ளதாக இந்த FIR சந்திரபாபு நாயுடுவின் மீது குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடு 1வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    அவர் கைது செய்யப்பட்ட போது, FIR விவரங்கள் மற்றும் பிற விவரங்கள் சந்திரபாபு நாயுடுவின் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்டன.

    ஆனால், அவரது வழக்கறிஞர்கள் FIR அறிக்கையில் சந்திரபாபு நாயுடுவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி முதன்மை சாட்சியத்தையும் கோரினர்.

    வழக்கறிஞர்களுக்கு பதிலளித்த காவல்துறை அதிகாரிகள், 24 மணி நேரத்திற்குள் அனைத்து விவரங்களையும் ரிமாண்ட் அறிக்கையில் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.

    மேலும், சந்திரபாபு நாயுடு விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆந்திரா
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    ஆந்திரா

    ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம் - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு முதல் அமைச்சர்
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் தெலுங்கானா
    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து தெலுங்கானா
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது தெலுங்கானா

    காவல்துறை

    பீகாரில் 40 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை பீகார்
    கலவரத்தின் போது பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான ஜீரோ FIRகள்: அலறும் மணிப்பூர் போலீஸ்  மணிப்பூர்
    என்.எல்.சி.-கடலூரில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிக நிறுத்தம்  காவல்துறை
    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து - 26 பேர் பலி  பிலிப்பைன்ஸ்

    காவல்துறை

    என்.எல்.சி.க்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் - அன்புமணி ராமதாஸ் கைது  பாமக
    கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு  தமிழ்நாடு
    திருவள்ளூர் - டயர் உதிரிப்பாக தயாரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து காவல்துறை
    சியாட்டில் நகரில் நடந்த துப்பாக்கி சூடு - 5 பேர் பலி  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025