NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா: பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் உண்ணாவிரதப் போராட்டம்
    இந்தியா

    மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா: பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் உண்ணாவிரதப் போராட்டம்

    மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா: பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் உண்ணாவிரதப் போராட்டம்
    எழுதியவர் Sindhuja SM
    Mar 10, 2023, 01:56 pm 1 நிமிட வாசிப்பு
    மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா: பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் உண்ணாவிரதப் போராட்டம்
    இந்த போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி தொடங்கி வைத்தார்

    மதுபான ஊழல் வழக்கில் அமலாக்க இயக்குனரகம் முன்பு நாளை(மார் 11) ஆஜராக இருக்கும் நிலையில், பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாகத்தில் நிறைவேற்றக் கோரி இன்று ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். ஜந்தர் மந்தரில் இந்த போராட்டத்தை தொடங்கி வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்த மசோதாவை நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மோடி அரசு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். "27 ஆண்டுகளுக்குப் பிறகும், மகளிர் இடஒதுக்கீடு மசோதா இன்னும் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை. 33% பெண்கள் இடஒதுக்கீடு மசோதா உண்மையாவதை நாம் உறுதி செய்வோம்." என்று கவிதா ட்விட்டரில் கூறியுள்ளார்.

    போராட்டத்தில் கலந்துகொள்ள இருக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள்

    இந்த போராட்டத்தில் ஷியாம் ரஜக் (RJD), சீமா சுக்லா (SP), என்சிபி செய்தித் தொடர்பாளர், தெலுங்கானா கல்வி அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி, மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சத்யவதி ரத்தோட் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும், ஆந்திராவை சேர்ந்த பெண் தலைவர்களும் கலந்து கொண்டனர். சஞ்சய் சிங் மற்றும் சித்ரா சர்வாரா(AAP), நரேஷ் குஜ்ரால்(அகாலி தளம்), அஞ்சும் ஜாவேத் மிர்சா(PDP), ஷமி பிர்தௌஸ (NC), சுஷ்மிதா தேவ்(TMC), கே.சி. தியாகி(JDU), சீமா மாலிக்(NCP), நாராயண கே( CPI), ஷியாம் ரஜக்(RLD), பிரியங்கா சதுர்வேதி (சிவசேனா) மற்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் ஆகியோர் மாலை 4 மணிக்கு முடிவடையும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    நாடாளுமன்றம்
    ஆந்திரா
    டெல்லி

    இந்தியா

    நவீன வசதிகளுடன் வந்தே பாரத் சிறப்பு ரயில் விரைவில்! அம்சங்கள் என்ன? வந்தே பாரத்
    இந்தியா முழுவதும் பத்திரிகை சுதந்திரம் பறிபோகலாம்: அனுராதா பாசின் மோடி
    மகளை ஜெர்மனியில் இருந்து மீட்டு தரவேண்டும்: இந்திய தம்பதியின் வேண்டுகோள் உலகம்
    சுகன்யா சம்ரிதி யோஜனா 2023 திட்டம் - ரூ.250 முதலீட்டில் 65 லட்சம் பலன் சேமிப்பு திட்டங்கள்

    நாடாளுமன்றம்

    தமிழ் பழமொழி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்த நிதியமைச்சர் டெல்லி
    மதுரை எய்ம்ஸ்: நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திமுக
    நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி இந்தியா
    சில எம்.பி.க்கள் இந்த சபைக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்: பிரதமர் மோடி இந்தியா

    ஆந்திரா

    ஆந்திராவில் இந்து கோயில்களை பாதுகாக்கும் பொருட்டு 3,000 கோயில்கள் அமைப்பு கோவில்கள்
    ஆந்திராவில் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையின் தலையை அடித்து உடைத்த மகன் காவல்துறை
    திருப்பதி லட்டு வழங்குவதில் மாற்றம் செய்யவுள்ள தேவஸ்தானம் திருப்பதி
    ஆந்திரா கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து-அச்சத்தில் பயணிகள் ரயில்கள்

    டெல்லி

    அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இரு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு அரவிந்த் கெஜ்ரிவால்
    சிசிடிவி காட்சி: டெல்லி டிராபிக்கில் ரூ.40 லட்சம் கொள்ளை இந்தியா
    திகார் சிறைக்கு மாற்றப்பட்டார் சிசோடியா: மார்ச் 20 வரை காவல் நீட்டிப்பு இந்தியா
    நகரங்களில் வாழும் பெண்கள் ஏன் வெளியே செல்வதில்லை இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023