NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தெலுங்கானா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள் நியமனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தெலுங்கானா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள் நியமனம்
    அடுத்த வருடம், தெலுங்கானாவின் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற இருக்கிறது.

    தெலுங்கானா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள் நியமனம்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 04, 2023
    04:51 pm

    செய்தி முன்னோட்டம்

    2024ஆம் ஆண்டு பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தெலுங்கானா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை பாஜக நியமித்துள்ளது.

    தெலுங்கானா

    அடுத்த வருடம், தெலுங்கானாவின் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில், ஏற்கனவே இருந்த சஞ்சய் குமாருக்குப் பதிலாக, எம்.பி.யும் மத்திய அமைச்சருமான ஜி கிஷன் ரெட்டி பாஜக கட்சியை அம்மாநிலத்தில் வழிநடத்த இருக்கிறார்.

    தெலுங்கானாவின் முதல் நிதியமைச்சராக பணியாற்றிய பாஜக எம்எல்ஏ எடெலா ராஜேந்தர், அடுத்து வரும் தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் மாநிலத் தேர்தல் நிர்வாகக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஆந்திரா

    ஆந்திரப் பிரதேச பாஜக பொது செயலாளராக தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் மகள் டக்குபதி புரந்தேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.

    லாகின்

    பஞ்சாப்

    "பஞ்சாபில் தேசியம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை" ஆதரிக்க விரும்புவதாகக் கூறி, கடந்த ஆண்டு மே மாதம் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு கட்சி தாவிய முன்னாள் எம்பி சுனில் குமார் ஜாகர், பஞ்சாபில் பாஜக கட்சியை வழிநடத்த இருக்கிறார்.

    ஜார்க்கண்ட்

    ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் முதலமைச்சரும், தற்போதைய ஜார்க்கண்ட் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான பாபுலால் மராண்டி, பாஜக ஜார்க்கண்ட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    தேசிய செயற்குழு உறுப்பினர்

    தெலுங்கானா மாநிலம் உருவாவதற்கு முன், ஒருங்கிணைந்த ஆந்திராவின் கடைசி முதல்வராக பணியாற்றிய கிரண்குமார் ரெட்டி, பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    வரும் 7ஆம் தேதி , ஜேபி நட்டா தலைமையில் பாஜகவின் மாநிலத் தலைவர்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாஜக
    இந்தியா
    தெலுங்கானா
    ஆந்திரா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    பாஜக

    புதிய நாடாளுமன்ற திறப்பு விழா: அழைப்பை ஏற்றுக்கொண்ட 2 எதிர்க்கட்சிகள்  இந்தியா
    புதிய நாடாளுமன்றத்தில் தமிழத்தின் 'செங்கோல்': தமிழர்களின் இதயங்களை தொட முயற்சிக்கிறதா பாஜக  இந்தியா
    புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு புதிய பெயர் வைக்கப்படலாம்  இந்தியா
    எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்  இந்தியா

    இந்தியா

    இந்தியாவின் முதல் அரசு கருத்தரிப்பு மையம் தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது தமிழ்நாடு
    இந்திய மக்களுக்கு நற்செய்தி! US விசா நேர்காணல் காத்திருப்பு நேரம் 50 சதவிகிதமாக குறைப்பு ! அமெரிக்கா
    கல்வித்துறை ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணிய தடை விதித்தது பீகார் அரசு பீகார்
    முதல்முறையாக ஏடிபி டூர் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய டென்னிஸ் வீரர் யூகி பாம்ப்ரி டென்னிஸ்

    தெலுங்கானா

    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து முதல் அமைச்சர்
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது டெல்லி
    ஹைதெராபாத்தில் 5 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள் இந்தியா

    ஆந்திரா

    ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம் - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு முதல் அமைச்சர்
    ஆந்திராவில் இறந்த மனைவியை 115கி.மீ., தோளில் சுமந்தவாறு நடக்க துவங்கிய கணவன்-உதவிய காவல்துறை இந்தியா
    ஆந்திரா கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து-அச்சத்தில் பயணிகள் ரயில்கள்
    திருப்பதி லட்டு வழங்குவதில் மாற்றம் செய்யவுள்ள தேவஸ்தானம் திருப்பதி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025