NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆந்திராவில் மின்வேலியில் சிக்கிய 4 யானைகள் பலி 
    ஆந்திராவில் மின்வேலியில் சிக்கிய 4 யானைகள் பலி 
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    ஆந்திராவில் மின்வேலியில் சிக்கிய 4 யானைகள் பலி 

    எழுதியவர் Nivetha P
    May 12, 2023
    11:44 am
    ஆந்திராவில் மின்வேலியில் சிக்கிய 4 யானைகள் பலி 
    ஆந்திராவில் மின்வேலியில் சிக்கிய 4 யானைகள் பலி

    ஆந்திரா மாநிலம் பார்வதி மான்யம் மாவட்டத்தில் உள்ள காட்ரகடா பகுதியில் ஒடிசாவில் இருந்து வந்த 6 யானைகள் சுற்றி திரிந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த யானைகளை பிடிக்க வனத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் யானைகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் விளைநிலங்கள் உள்ள பகுதிகளில் மின்வேலிகளை அமைத்துள்ளனர். இந்நிலையில் இன்று(மே.,12) அதிகாலை உணவு தேடி விளைநிலங்கள் உள்ள பகுதிக்கு சென்றதையடுத்து மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக 4 யானைகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 யானைகள் மின்கம்பிகளில் இருந்து நூலிழையில் தப்பியுள்ளன. யானைகள் பலியானதை தொடர்ந்து அப்பகுதியின் மின்சாரஇணைப்பினை மின்வாரிய ஊழியர்கள் துண்டித்துள்ளார்கள். இதனையடுத்து சம்பவயிடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையின் சடலங்களை மீட்டநிலையில், இதுகுறித்த விசாரணையினை மேற்கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    2/2

    Twitter Post

    #BREAKING | ஆந்திர பிரதேசம்: பார்வதி மன்யம் மாவட்டம் காட்ரகடா பகுதியில், விளைநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி 4 யானைகள் உயிரிழப்பு

    மின்வேலியில் சிக்கிய மேலும் 2 யானைகள் நூலிழையில் உயிர் தப்பின

    ஒடிசாவில் இருந்து வந்த 6 யானைகள் அப்பகுதியில் சுற்றித்திரிந்த… pic.twitter.com/6nTMs07YFB

    — Sun News (@sunnewstamil) May 12, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஆந்திரா
    மாநிலங்கள்

    ஆந்திரா

    இந்த வருடம் கோடை விடுமுறைக்கு ஆந்திர மாநிலம் போகலாமா? சுற்றுலா
    "ரஜினிகாந்ததை விமர்சித்தது பெரும் தவறு..மன்னிப்பு கேட்க வேண்டும்": சந்திரபாபு நாயுடு ட்வீட் ரஜினிகாந்த்
    "சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து பேசியதன் மூலம் ரஜினிகாந்த் ஜீரோ ஆகிவிட்டார்": ரோஜா செல்வமணி காட்டம் ரஜினிகாந்த்
    குடும்ப தகராறில் மனைவியை கொன்று மாந்தோப்பில் புதைத்த கணவன்  தமிழ்நாடு

    மாநிலங்கள்

    சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 போலீசார் பலி இந்தியா
    கர்நாடகா பாஜக எம்எல்ஏ மகனை அதிரடியாக கைது செய்த லோக் ஆயுக்தா அதிகாரிகள் கர்நாடகா
    21 ஆம் நூற்றாண்டிலும் தொடரும் அக்னி பரீட்சை: ஆனால் ஒரு டிவிஸ்ட்! தெலுங்கானா
    ஜார்கண்ட் மாநிலத்தில் பி.எஸ்.என்.எல். டவரை திருட முயன்ற 6 நபர்கள் கைது பிஎஸ்என்எல்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023