NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சா விற்பனை - 5 பெண்கள் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சா விற்பனை - 5 பெண்கள் கைது 
    சென்னை வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சா விற்பனை - 5 பெண்கள் கைது

    சென்னை வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சா விற்பனை - 5 பெண்கள் கைது 

    எழுதியவர் Nivetha P
    Apr 28, 2023
    04:55 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை பாரிமுனை வடக்கு கடற்கரை சாலை பகுதியில் கஞ்சா விற்பனை திருட்டுத்தனமாக நடந்து வருவதாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

    அந்த தகவலின் பேரில், நேற்று(ஏப்ரல்.,27) ஆய்வாளர் ராஜா சிங், உதவி ஆய்வாளர் பிரேம் குமார் மற்றும் சில காவல்துறையினர் மாறுவேடத்தில் அப்பகுதியில் தங்கள் சோதனையினை தீவிரப்படுத்தி கண்காணித்து வந்தனர்.

    அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் 5 பெண்கள் சுற்றித்திரிந்ததை கண்ட காவல்துறையினர் அவர்களை அழைத்து விசாரணை செய்துள்ளார்கள்.

    அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த காரணத்தினால் காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்கள்.

    அங்கு வைத்து அவர்கள் வைத்திருந்த பையினை சோதனை செய்ததில் அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    கஞ்சா

    ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தப்பட்டு சென்னையில் விற்பனை 

    மேலும் தொடர்ந்த விசாரணையில் அவர்கள் மண்ணடி கிளைவ் பேக்டரி கோபால்நகரை சேர்ந்த ஸ்டெல்லா(49), பழைய வண்ணாரப்பேட்டை மாடல் லைன் பகுதியினை சேர்ந்த சவுந்தர்யா(23), மண்ணடி மூக்கர் நல்லமுத்து தெருவினை சேர்ந்த சங்கரி(22), ஜோதி(47), வடக்கு கடற்கரை சாலையினை சேர்ந்த கருப்பாயி(60) மற்றும் 16 வயது சிறுவன் ஒருவன் என்பது தெரியவந்துள்ளது.

    இவர்கள் கூட்டாக ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி பாரிமுனையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்துள்ளார்கள்.

    இந்நிலையில் இவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதனைதொடர்ந்து காவல்துறையினர் அந்த 5 பெண்களை கைதுச்செய்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளார்கள்.

    இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வின்சென்ட் என்பவரை காவல்துறை தொடர்ந்து தேடி வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    காவல்துறை
    காவல்துறை
    ஆந்திரா

    சமீபத்திய

    தனுஷின் 'குபேரா' ஓடிடி உரிமைகள் ₹50 கோடிக்கு விற்கப்பட்டதாம்! தனுஷ்
    மழைக்காலங்களில் கார்களை பாதுகாப்பாக பராமரிப்பது எப்படி? நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை பருவமழை
    ஒரே ஒரு இன்ஸ்டா போஸ்ட் தான்! அரண்டு போன அமெரிக்கா, கைதான Ex - FBI இயக்குனர் அமெரிக்கா
    3 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் பேச்சுவார்த்தைக்காக நேருக்குநேர் சந்தித்த ரஷ்யா-உக்ரைன் பிரதிநிதிகள் ரஷ்யா

    சென்னை

    புதிய உச்சத்திற்கு மீண்டும் சென்ற தங்கம் விலை - இன்றைய நிலவரம்!  தங்கம் வெள்ளி விலை
     சென்னையில் போக்குவரத்துக்கு ஒரே பயண டிக்கெட்! சட்டப்பேரவையில் அறிவிப்பு தமிழ்நாடு
    தமிழ் புத்தாண்டு மற்றும் வார இறுதி விடுமுறை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு  தமிழ்நாடு
    சென்னையில் தனியார் பராமரிக்கும் கழிவறை குறித்து புகாரளிக்க க்யூ.ஆர். குறியீடு  தமிழ்நாடு

    காவல்துறை

    தமிழ்நாடு பெண் காவலர்களின் நலம் சார்ந்த 9 அறிவிப்புகளை அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு
    தமிழகத்தின் முதல் திருநங்கை காவலர் பணியை ராஜினாமா செய்தார் - அதிர்ச்சி காரணம் கோவை
    பஞ்சாப் காலிஸ்தானி தலைவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் வெளியீடு இந்தியா
    சென்னை பெரியமேடு மற்றும் மெரினா பகுதிகளில் கஞ்சா விற்பனை - 2 பேர் கைது சென்னை

    காவல்துறை

    கோவையில் நீதிமன்ற வளாகத்திற்குள் மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் - வழக்கறிஞர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர் கோவை
    கோவை ஆசிட் வீச்சு சம்பவம் - நீதிமன்ற நுழைவு வாயில்களில் தீவிர சோதனை கோவை
    உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது உத்தரப்பிரதேசம்
    சென்னையில் 1 கோடி மதிப்பிலான நகைகளை பறித்து சென்ற வழக்கு - உண்மை அம்பலமானது சென்னை

    ஆந்திரா

    ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம் - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு முதல் அமைச்சர்
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் தெலுங்கானா
    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து தெலுங்கானா
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது தெலுங்கானா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025