தமிழகம்: செய்தி

ரீவைண்ட் 2023 : கூகிளில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்டவை

இந்த ஆண்டு நிறைவடைய இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், இந்த ஆண்டில் நடைபெற்ற சுவாரசிய நிகழ்வுகள் பலவற்றை நியூஸ்பைட்ஸ் தமிழில் தொகுத்து வழங்கி வருகிறோம்.

மழையால் உங்கள் சான்றிதழ்கள் சேதமடைந்ததா? கவலை வேண்டாம்..உங்களுக்கு ஒரு நற்செய்தி!

சென்ற வாரம் பெய்த புயல் மழை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

தமிழக பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தேதிகள் மாற்றம் 

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.

மிக்ஜாம் புயல் எதிரொலி: குறைகேட்க வந்த அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட பொதுமக்கள்

சென்ற வாரம் வங்கவங்கக்கடலில் தோன்றிய மிக்ஜாம் புயல், தமிழக கடற்கரையை ஒட்டி பயணித்து நேற்று ஆந்திர மாநிலத்தில் கரையை கடந்தது.

04 Dec 2023

சென்னை

புயல் எதிரொலி: ஸ்தம்பித்துப்போன சென்னை; விமான சேவைகள் பாதிப்பு 

மிக்ஜாம் புயல் தமிழகத்தை நோக்கி மெதுவாக நகர்ந்து வருவதால், நேற்று மாலை முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது.

04 Dec 2023

சென்னை

மிக்ஜாம் புயல்: யாருக்கெல்லாம் இன்று விடுமுறை? எந்தெந்த சேவைகள் இன்று இயங்காது?

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் சென்னைக்கு 50 கி.மீ தொலைவில் தற்போது நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விஜய் ஹசாரே கோப்பை : மத்திய பிரதேசத்தை வீழ்த்தியது தமிழ்நாடு கிரிக்கெட் அணி

விஜய் ஹசாரே கோப்பை 2023-24 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி மத்திய பிரதேசத்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்: அடுத்த 3 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை 

புயல் நிலவரம்: வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் மேலும் தீவிரமடைந்து, வரும் 5ஆம் தேதி அன்று ஆந்திராவின் நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையில் உள்ள கடற்கரையை கடக்கக்கூடும்.

தீவிரமடைந்தது மிக்ஜம் புயல்; உஷார் நிலையில் தமிழகம்; 118 ரயில்கள் ரத்து

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் 'மிக்ஜம்' புயலாக வலுப்பெற இருப்பதால், வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனார் வைஷாலி ரமேஷ்பாபு

தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி ரமேஷ்பாபு சனிக்கிழமை நடந்த 2023 IV எல்லோபிரேகாட் ஓபனின் போது 2500 மதிப்பீட்டைத் தாண்டி இந்தியாவின் 84வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்.

இன்று 13 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தமிழக வானிலை நிலவரம்: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்று வரும் 30ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

28 Nov 2023

சென்னை

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் 

தெற்கு அந்தமான் கடற்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், இது தென்கிழக்கு வங்கக்கடல் வழியே மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நாளை(நவ.,29) நகர்ந்து சென்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் அரையிறுதியில் தமிழக அணி தோல்வி

திங்களன்று (நவம்பர் 27) நடைபெற்ற 13வது சீனியர் நேஷனல் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் அரையிறுதியில் தமிழ்நாடு ஹாக்கி அணி ஹரியானாவிடம் தோல்வியைத் தழுவியது.

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

26 Nov 2023

கவர்னர்

சட்டம் பேசுவோம்: அரசியலமைப்புச் சட்டம் ஆளுநர்களுக்கு என்ன அதிகாரத்தை வழங்குகிறது?

ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

25 Nov 2023

சென்னை

'சென்னை பஸ்' செயலியின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் 

தமிழகத்தின் தலைநகரான சென்னை நகரவாசிகள், MTC மாநகரப் பேருந்துகளின் விபரங்களைத் தெரிந்து கொள்வதற்காக 'சென்னை பஸ்' (Chennai Bus) என்ற செயலியை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தினார் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்.

25 Nov 2023

கனமழை

வங்கக்கடலில் நாளை மறுதினம் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை 

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நாளை உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நாளை மறுதினம் வாக்கில் உருவாகக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரத்து குறைந்த சின்ன வெங்காயம்; கிலோ 110க்கு விற்பனை

தற்போது தமிழகத்தில் பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், பயிர்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

23 Nov 2023

கனமழை

தமிழகத்தின் 36 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாட்டில் சற்றே தாமதமாக தொடங்கிய பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது.

இன்று 4 தமிழக மாவட்டங்களில் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்பு 

தமிழக வானிலை நிலவரம்: உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கேரள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் வரும் 26ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக்கூடும். இதன் காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்.

18 Nov 2023

திமுக

ஆளுநரின் முடிவுக்கு எதிராக இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் 

தமிழக சட்டசபையின் அவசர கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.

தமிழகத்தில் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தலைமை செயலாளர் அறிக்கை 

தமிழகத்தில் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, நேற்று மாலை அரசு சார்பில் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

16 Nov 2023

மழை

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: IMD 

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில், அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

நேற்று தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று, விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 510 கிலோ மீட்டர் தென் கிழக்கே நிலை கொண்டுள்ளது.

14 Nov 2023

தேர்வு

தமிழகத்தில் கனமழை காரணமாக பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

வங்ககடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுநிலை; இரு தினங்களுக்கு தமிழகத்தில் கனமழை!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் தீவுகளை சுற்றியுள்ள பகுதிகளில் நிலைகொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போது காற்றழுத்த தாழ்வுநிலையாக உருமாறியுள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

7 தமிழக மாவட்டங்களில் அதிகமான கனமழையும், 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு 

தமிழக வானிலை: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற்றக்கூடும். அதன் பின், அது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 16ஆம் தேதி அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இதன் காரணமாகவும்,

13 Nov 2023

கனமழை

வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுநிலை; தமிழகத்தில் கனமழை பெய்யும்

நாளை, நவம்பர் 14 ஆம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 Nov 2023

மழை

தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; அடுத்த 3 மணிநேரத்திற்கு மிதமழை வாய்ப்பு 

தமிழகத்தின் தெற்கு கடல்பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

'ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்': உச்ச நீதிமன்றம்

சட்டசபைகளால் அங்கீகரிக்கப்பட்ட மசோதாக்கள் மீதான நடவடிக்கையை ஆளுநர்கள் தாமதப்படுத்துவதாக பல மாநிலங்கள் குற்றம் சாட்டியதை அடுத்து, ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வெங்காய விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை: பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.30க்கு விற்பனை 

மழைக்காலம் தொடங்கி விட்டாலே, காய்கறிகளின் விலை அதிகரிக்கும். குறிப்பாக வெங்காயத்தின் விலை. கடந்த சில மாதங்களுக்கு தக்காளியின் விலை விண்முட்டும் அளவிற்கு உயர்ந்த நிலையில், தமிழக அரசு, அதை கொள்முதல் விலையில் விற்க ஏற்பாடு செய்திருந்தது.

16 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு 

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஒரு வாரத்திற்கு பல்வேறு தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அந்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

29 Oct 2023

இலங்கை

ராமேஸ்வரம் மீனவர்கள் மேலும் 37 பேர் கைது 

கடந்த 14ஆம் தேதி கச்சத்தீவு மற்றும் தனுஷ்கோடிக்கு இடையே மீன்பிடித்து கொண்டிருந்த 27 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து, வவுன்யா சிறையில் அடைத்தனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுவதும், 6.11 கோடி வாக்காளர்கள்

மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தன் படி, வாக்காளர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, இன்று, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் உயரும் தக்காளி விலை 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வடஇந்தியாவில் அதிகரித்த பருவமழை காரணமாக, காய்கறிகளின் விலை ஏறியது.

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம்: தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு குவியும் பாராட்டுகள்

பாரா ஆசிய விளையாட்டு ஆடவர் உயரம் தாண்டுதல் T63 பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம் வென்றார்.

அரபிக்கடலில் 'தேஜ்', வங்காள விரிகுடாவில் 'ஹமூன்': இரட்டை புயல்களை எதிர்கொள்ள இருக்கும் இந்தியா

அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் இரட்டை புயல்கள் உருவாகும் என வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை: தேஜ் புயல் வலுப்பெற்றது: இன்றைய வானிலை நிலவரம் 

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று(அக் 21) வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

மறைந்த பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீட நிறுவனர் பங்காரு அடிகளார், நேற்று மாலை 5-மணிக்கு, மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82.