அரசியல் நிகழ்வு: செய்தி
இங்கிலாந்தின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் இடம் பெற்ற இந்திய வம்சாவளி அரசியல்வாதிகள்
"இது மாற்றத்திற்கான நேரம்" என்ற முழக்கத்தின் பின்னால் அணிவகுத்து, UKல் லேபர் கட்சி 14 ஆண்டுகளுக்குப் பிறகு, ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
விமான விபத்தில் கொல்லப்பட்ட பிரபல அரசியல்வாதிகள் ஒரு பார்வை
ஈரான் நாட்டின் மலைப்பகுதியில் இரு தினங்களுக்கு முன்னர் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்தார்.
அரசியல் பாகுபாடின்றி ஆர்.எம்.வீரப்பன் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் தலைவர்கள்; ஆர்எம்வி கடந்து வந்த பாதை
தமிழக அரசியலில் மிகவும் முக்கியமானவரும், மூத்தவருமான ஆர்.எம்.வீரப்பன், எம்ஜிஆரின் வலது கையாக இருந்தவர் என்றே கூறலாம்.
உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன் விரைவில் பொதுமக்களிடம் உரையாற்றுவார் எனத்தகவல்
இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன், ஜனவரி மாதம் நடந்த ஒரு வயிற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் பொது வெளியில் காணப்படவில்லை.
அரசியலில் இறங்கும் மற்றுமொரு ராஜ வம்சம்: கர்நாடகாவில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் யதுவீர் வாடியார்
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை, பாஜக நேற்று வெளியிட்டது.
பாஜக எம்பி கவுதம் காம்பீர் தீவிர அரசியலில் இருந்து விலகல்
பாரதிய ஜனதா கட்சி எம்பி கவுதம் காம்பீர், தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
2 கோடி உறுப்பினர்கள் இலக்கு: த.வெ.க அதிரடி உத்தரவு
தளபதி விஜய் தனது தமிழக வெற்றி கழகத்திற்காக உறுப்பினர்களை சேர்க்கும் பணியை முடுக்கி விட்டுள்ளார்.
விஜயின் அரசியல் பயணத்தில் உடன் நிற்பேன்: இயக்குனர் சமுத்திரக்கனி
நடிகர் விஜயின் அரசியல் பயணித்தால் அவருடன் நிற்க எப்போதுமே தயார் என இயக்குனர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.
வரும்..ஆனா வராது..குழப்பத்தை விளைவித்த நடிகர் விஷாலின் அறிக்கை
நடிகர் விஷால் அரசியலுக்கு வரவுள்ளதாக நேற்று செய்திகள் வெளியான நிலையில், அதை மறுப்பது போன்ற அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார் விஷால்.
சினிமா டு அரசியல்: தமிழ் சினிமாவிலிருந்து அரசியலுக்கு தாவிய பிரபலங்கள் யார்?
இன்று விஜய் தனது அரசியல் நுழைவை பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்தார். 'தமிழக வெற்றி கழகம்' என தனது கட்சியின் பெயரையும் அவர் அறிவித்தார்.
தமிழக வெற்றி கழகம்: நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி பெயர் அறிவிப்பு
நடிகர் விஜய் தொடங்கவுள்ள கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் துவங்க உள்ள அரசியல் கட்சியின் பெயர் இதுவா? இணையத்தில் வைரலாகும் தகவல்
கடந்த வார இறுதியில், தனது தளபதி விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் உடன் பனையூர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார் நடிகர் விஜய்.
அரசியல் கட்சியை ஆரம்பிக்க நடிகர் விஜய் முடிவு: எப்போது அவர் தேர்தலில் போட்டியிடுவார்?
நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை பதிவு செய்ய உள்ளார். இதற்கு அவரது ரசிகர் மன்ற பொதுக்குழு ஒப்புதல் அளித்ததை அடுத்து, விஜய் மக்கள் இயக்கம் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அரசியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறிய அம்பத்தி ராயுடு
முன்னாள் சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பர்-ம், இந்திய கிரிக்கெட் வீரருமான அம்பத்தி ராயுடு, அரசியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை தற்போது தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடியின் அரசியல் வாழ்க்கைக்கு அஸ்தமனம் எழுதிய உயர் நீதிமன்ற தீர்ப்பு
தற்போதைய ஆளும் திமுக அரசின் மூத்த அமைச்சரும் உயர்கல்வி துறை அமைச்சருமான பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.
ரீவைண்ட் 2023 : கூகிளில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்டவை
இந்த ஆண்டு நிறைவடைய இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், இந்த ஆண்டில் நடைபெற்ற சுவாரசிய நிகழ்வுகள் பலவற்றை நியூஸ்பைட்ஸ் தமிழில் தொகுத்து வழங்கி வருகிறோம்.
தனது மருமகனை அரசியல் வாரிசாக அறிவித்தார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சி மேலாளரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை(28) அரசியல் வாரிசாக அறிவித்தார்.
ராகுலுக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை; பிரணாப் முகர்ஜியின் மகள் வெளியிட்டுள்ள புத்தகத்தில் பரபரப்பு
மறைந்த முன்னாள் ஜனாதிபதியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி ராகுல் காந்தியை அரசியல் ரீதியாக இன்னும் முதிர்ச்சியடையவில்லை என தெரிவித்ததாக அவரது மகளின் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
ஒடிசா முதலமைச்சரின் வாரிசாகிறாரா ஒரு தமிழர்? முறையாக நவீன் பட்நாயக்கின் கட்சியில் சேர்ந்தார் வி.கே.பாண்டியன்
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான வி. கார்த்திகேயன் பாண்டியன் இன்று முறைப்படி ஆளும் பிஜு ஜனதாதளத்தில் இணைந்தார்.
எதிர்க்கட்சி ஒட்டுக்கேட்பு விவகாரம்: விளக்கமளிக்க இந்தியா வரும் ஆப்பிள் குழு
இந்தியாவில் உள்ள முக்கிய எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களின் ஐபோன்களை அரசுத் தரப்பு ஒட்டுக்கேட்க முயற்சி செய்வதாகக் கடந்த மாதம் அவர்களுக்கு ஐபோன்கள் மூலமாகவே எச்சரிக்கை செய்தி அனுப்பியிருந்தது அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள்.
நடிகர் விஜய்க்கு இயக்குனர் வெற்றிமாறன் அரசியல் அட்வைஸ்
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் அவர், கள செயல்பாடுகளில் ஈடுபட வேண்டுமென, இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
லியோ சக்சஸ் மீட் ஹைலைட்ஸ்- யார் யார் என்னென்ன பேசினார்கள்?
கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படத்தின் வெற்றி விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.
இந்திய அரசியலை திருப்பி போட்ட அரசியல் நண்பர்களின் பட்டியல்
நண்பர்கள் தினமான இன்று இந்திய அரசியலை திருப்பி போட்ட சில அரசியல் நண்பர்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.
தேர்தலின் போது தூர்தர்ஷனில் விளம்பரம் செய்ய டிஜிட்டல் வவுச்சர்கள் அறிமுகம்
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் ஆன்லைன் மூலம் டிஜிட்டல் நேர வவுச்சர்களைப் பெறுவார்கள் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று(ஜூலை 19) அறிவித்தது.
சரத் பவாரை விட அஜித் பவாருக்கு அதிக எம்எல்ஏக்கள் ஆதரவு
மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை(என்சிபி) சேர்ந்த 53 எம்எல்ஏக்களில் குறைந்தபட்சம் 28 எம்எல்ஏக்கள் அஜித் பவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கான மாற்று தேதி அறிவிப்பு
2024ஆம் ஆண்டு பொது தேர்தல் நடைபெற இருப்பதால், பாஜகவை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
அஜித் பவாருக்கு எதிராக தகுதி நீக்க மனுவை தாக்கல் செய்தது NCP
நேற்று மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவாருக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் கட்சி(NCP) தகுதி நீக்க மனுக்களை தாக்கல் செய்துள்ளது.
வரலாற்று நிகழ்வு: பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை- பகுதி 1
வரலாற்று நிகழ்வு: இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, அவரது சொந்த பாதுகாவலர்களாலேயே படுகொலை செய்யப்பட்டார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா.
ஜூன் 8 ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தருகிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் ஜூன் 8ம் தேதி வேலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.
'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு ஆதரவு தெரிவித்த குஷ்புவிற்கு கண்டனம் தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர்
பிரபல தமிழ் நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு, எப்போதுமே வெளிப்படையாக கருத்துகளை எடுத்துரைப்பதுண்டு.
சரத் பவாரின் ராஜினாமா நிராகரிப்பட்டது: தொண்டர்கள் கொண்டாட்டம்
மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சி(NCP) தலைவர் பதவியில் இருந்து தான் விலக போவதாக சரத் பவார் சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார். அந்த ராஜினாமா இன்று(மே 5) ஒரு மனதாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகினார் சரத் பவார்
மகாராஷ்டிராவின் மூத்த அரசியல்வாதியான சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின்(NCP) தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இன்று(மே 2) அறிவித்தார்.
சட்ட நடவடிக்கைக்கு தயார் - திமுகவிற்கு சவால் விட்ட அண்ணாமலை
ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டிற்கு பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடியாக பதிலளித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்: மாபெரும் எதிர்கட்சிகள் கூட்டமாக மாறுமா
நாட்டின் அடுத்த மிகப்பெரும் எதிர்க்கட்சிகள் கூட்டம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளின் போது நடக்க இருக்கிறது.
புரட்சி தலைவர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள்; கட்சி தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்
இன்று முன்னாள் முதல்வர், புரட்சி தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரனின் 106 வது பிறந்தநாள். அவரின் பிறந்தநாளில், அவரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவலைக் காண்போம்.
ரஜினி காந்த்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு: பின்னணி என்ன
நடிகர் ரஜினி காந்த், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை: CRPF அளித்த பதில்!
ராகுல் காந்தியின் பாரத் ஜடோ யாத்திரைக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி, மத்திய உள்துறை அமைச்சருக்கு சமீபத்தில் ஒரு கடிதம் எழுதி இருந்தது.
70% இடஒதுக்கீட்டு பணியிடங்களை நிரப்பாத மத்திய கல்வி நிறுவனங்கள்!
IIT போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி ஆகிய வகுப்பினருக்கான 70% பணியிடங்கள் நிரப்பபடாமலேயே இருக்கிறது என்ற தகவல் மக்களவைக் கூட்டத்தில் தெரிய வந்திருக்கிறது.
எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி
அதிமுக நிறுவனரும், முன்னாள் தமிழக முதல்வருமான டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரனின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
55 கோடி மதிப்பிளான நிலம் - முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பினாமி சொத்துக்கள் முடக்கம்!
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் பினாமி பெயரில் இருந்த சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.