NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 70% இடஒதுக்கீட்டு பணியிடங்களை நிரப்பாத மத்திய கல்வி நிறுவனங்கள்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    70% இடஒதுக்கீட்டு பணியிடங்களை நிரப்பாத மத்திய கல்வி நிறுவனங்கள்!
    எஸ்சி, எஸ்டி, ஓபிசி ஆகியோருக்கான 70% பணியிடங்கள் நிரப்பபடவில்லை(படம்: Oneindia Tamil)

    70% இடஒதுக்கீட்டு பணியிடங்களை நிரப்பாத மத்திய கல்வி நிறுவனங்கள்!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 25, 2022
    10:29 pm

    செய்தி முன்னோட்டம்

    IIT போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி ஆகிய வகுப்பினருக்கான 70% பணியிடங்கள் நிரப்பபடாமலேயே இருக்கிறது என்ற தகவல் மக்களவைக் கூட்டத்தில் தெரிய வந்திருக்கிறது.

    இந்த 70% பணியிடங்களும் கடந்த ஒரு வருடமாக நிரப்படாமல் உள்ளது.

    நாடு முழுவதும் இருக்கும் 23 IIT மற்றும் 45 மத்திய பல்கலைக்கழகங்களில் பேராசிரியர், உதவி பேராசிரியர் போன்ற பதவிகளுக்கு பல காலியிடங்கள் உள்ளன.

    குறிப்பாக, பட்டியலினம் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பணியிடங்களில் வெறும் 30% மட்டுமே நிரப்பபட்டுள்ளது.

    செப்டம்பர் 2021-2022க்குள் 1,439 இடஒதுக்கீட்டு பணியிடங்கள் நிரப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வெறும் 449 பணியிடங்கள் மட்டுமே இந்தியா முழுவதும் நிரப்பப்பட்டிருக்கிறது.

    தமிழகம்

    சரமாரியாக கேள்வி எழுப்பிய தமிழக எம்.பிகள்!

    அதிகபட்சமாக, பனாரஸ் மற்றும் டெல்லி பல்கலைக்கழகங்களில் 144 மற்றும் 75 இடங்கள் காலியாக உள்ளன.

    12 மத்திய பல்கலைகழகங்களில் கடந்த ஒரு வருடத்தில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான 1 இடம் கூட நிரப்படவில்லை.

    6 IITகளில் 1 பழங்குடியினருக்கான இடத்தை கூட நிரப்பவில்லை.

    மும்பை, அம்பேத்கர் பெரியார் புலே படிப்பு வட்டம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில் இந்த தகவல்கள் எல்லாம் வெளியாகி உள்ளன.

    இதைப் பற்றி மக்களவையில் பேசிய மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மற்றும் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் ஆகியோர் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

    இதற்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி, பணியிடங்களை நிரப்புவது என்பது ஒரு தொடர் செயல்பாடு என்று பதிலளித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அரசியல் நிகழ்வு
    தமிழ்நாடு

    சமீபத்திய

    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்

    அரசியல் நிகழ்வு

    55 கோடி மதிப்பிளான நிலம் - முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பினாமி சொத்துக்கள் முடக்கம்! தமிழ்நாடு
    எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி அதிமுக

    தமிழ்நாடு

    பொங்கல் பரிசு வழக்கு: தமிழக விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதலா? ஸ்டாலின்
    2023 ஜல்லிக்கட்டு திட்டமிட்டபடி நிச்சயம் நடக்குமா? - தமிழக அரசு அறிவிப்பு இந்தியா
    17ஆம் தேதி வரை வெளுத்து கட்டப்போகும் மழை! வானிலை அறிக்கை
    நாகரிகம் வளர்ச்சி அடைந்ததில் கோயில்களுக்கு பெரும் பங்கு உண்டு: சென்னை உயர்நீதிமன்றம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025