NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை: CRPF அளித்த பதில்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை: CRPF அளித்த பதில்!
    ராகுல் காந்தியின் பாரத் ஜடோ யாத்திரை(படம்: India Tv News)

    ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை: CRPF அளித்த பதில்!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 29, 2022
    06:15 pm

    செய்தி முன்னோட்டம்

    ராகுல் காந்தியின் பாரத் ஜடோ யாத்திரைக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி, மத்திய உள்துறை அமைச்சருக்கு சமீபத்தில் ஒரு கடிதம் எழுதி இருந்தது.

    இந்த கடிதத்திற்கு பதிலளித்த CRPF, "ராகுல் காந்திக்கான பாதுகாப்பில் எந்த பிரச்சனையும் இல்லை. ராகுல் காந்தி தான் பாதுகாப்பு விதிமுறைகளை 113 முறை மீறியுள்ளார்." என்று கூறியுள்ளது.

    ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் பாரத் ஜடோ யாத்திரை என்ற நடைப்பயணத்தை ஆரம்பித்தார்.

    கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் முடியும் இந்த நடைபயணம், 150 நாட்கள் நடக்கும் என்று கணக்கிடப்பட்டிருந்தது.

    இன்று வரை, இந்த நடைபயணம் மூலம் 3000 கிலோ மீட்டர்களை ராகுல் காந்தி கடந்திருக்கிறார்.

    விதிமீறல்

    பாதுகாப்பு விதிமுறை மீறல்?!

    தற்போது டெல்லியில் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த யாத்திரை, அடுத்து மிகவும் பதற்றமான மாநிலங்களான ஜம்மு மற்றும் பஞ்சாபைக் கடந்து செல்கிறது.

    இந்நிலையில், டெல்லியில் பாதுகாப்பு குறைவால் தொண்டர்களே இணைந்து ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி ராகுல் காந்திக்கு பாதுகாப்பு கொடுத்தனர். இதனால் நடைப்பயணத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து, ராகுல் காந்தியின் பாதுகாப்பில் குளறுப்பிடி ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் அவருக்கு பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் கேட்கப்பட்டிருந்தது.

    இதற்கு பதில் அளித்த CRPF, "ராகுல் காந்தியின் பாதுகாப்பில் எந்த குளறுபடியும் ஏற்படவில்லை. அவர் தான் 2020ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 113 முறை பாதுகாப்பு விதிமுறைகளை மீறியுள்ளார்" என்று கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    அரசியல் நிகழ்வு

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    இந்தியா

    திருச்சியில் இலங்கையை சேர்ந்த 9 பேர் கைது! இலங்கை
    கேரளா அர்ஜெண்டினா வெற்றி கொண்டாட்டத்தில் கலவரம்! கால்பந்து
    மருத்துவ படிப்புகள் தமிழில் இருக்க வேண்டும்-நிர்மலா சீதாராமன் பேச்சு நிர்மலா சீதாராமன்
    கிறித்துமஸ் தாத்தா யார் தெரியுமா? - அவரது வரலாறு குறித்த தொகுப்பு உலக செய்திகள்

    அரசியல் நிகழ்வு

    55 கோடி மதிப்பிளான நிலம் - முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பினாமி சொத்துக்கள் முடக்கம்! தமிழ்நாடு
    எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி அதிமுக
    70% இடஒதுக்கீட்டு பணியிடங்களை நிரப்பாத மத்திய கல்வி நிறுவனங்கள்! தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025