NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / அரசியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறிய அம்பத்தி ராயுடு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அரசியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறிய அம்பத்தி ராயுடு 
    அரசியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறிய அம்பத்தி ராயுடு

    அரசியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறிய அம்பத்தி ராயுடு 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 08, 2024
    12:28 pm

    செய்தி முன்னோட்டம்

    முன்னாள் சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பர்-ம், இந்திய கிரிக்கெட் வீரருமான அம்பத்தி ராயுடு, அரசியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை தற்போது தெரிவித்துள்ளார்.

    இது குறித்து எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்திருந்த அம்பத்தி, 'நான் அம்பதி ராயுடு, துபாயில் வரும் ஜனவரி 20 ஆம் தேதி முதல் நடைபெறவிருக்கும் ILt20 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக விளையாடவுள்ளேன். தொழில்முறை விளையாட்டை விளையாடும் போது, நான் அரசியல் ரீதியாக இணைந்திருப்பதை தவிர்க்க வேண்டும். அதனாலயே அரசியலில் இருந்து சிலகாலம் ஒதுங்குகிறேன்" எனக்கூறியுள்ளார்.

    முன்னதாக, அம்பத்தி ராயுடு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த 8 நாட்களிலேயே அக்கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.

    ஜூன் 2023இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ராயுடு.

    ட்விட்டர் அஞ்சல்

    அரசியலில் இருந்து விலகிய அம்பதி ராயுடு

    I Ambati Rayudu will be representing the Mumbai Indians in the upcoming ILt20 from jan 20th in Dubai. Which requires me to be politically non affiliated whilst playing professional sport.

    — ATR (@RayuduAmbati) January 7, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அரசியல் நிகழ்வு
    ஆந்திரா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    அரசியல் நிகழ்வு

    55 கோடி மதிப்பிளான நிலம் - முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பினாமி சொத்துக்கள் முடக்கம்! தமிழ்நாடு
    எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி அதிமுக
    70% இடஒதுக்கீட்டு பணியிடங்களை நிரப்பாத மத்திய கல்வி நிறுவனங்கள்! தமிழ்நாடு
    ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை: CRPF அளித்த பதில்! இந்தியா

    ஆந்திரா

    ஆந்திர மாநிலம் நெல்லூரில் 144 தடை உத்தரவு கைது
    நவம்பர் 2ம் தேதி ஆந்திராவின் நிர்வாக தலைநகரமாகும் விசாகப்பட்டினம் ஜெகன் மோகன் ரெட்டி
    ஆந்திரா சட்டசபை - விசில் அடித்து அமளியில் ஈடுபட்ட நடிகர் பாலகிருஷ்ணா கைது
    ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025